புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் ( செப்டம்பர் 09 , 1899)
Page 1 of 1 •
புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின்
முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த
தினம் ( செப்டம்பர் 09 , 1899)
# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த
புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி
பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும்,
தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.
# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட
இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர்
தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசி கைதானார்.
சிறையில் இவர் எழுதிய ‘விமலா’ என்ற முதல் நாவல்,
‘சுதந்தரன்’ பத்திரிகையில் வெளியானது.
# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி
அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார
துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்
டிஎஸ்எஸ் ராஜன், ‘நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன்’
என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி’
பத்திரிகையில் சேர்ந்தார்.
# புதிதாக தொடங்கப்பட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு
‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை
அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது
பிடித்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு
கிடைத்தது.
‘கல்கி’ என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ,
அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற
பெயர்களிலும் எழுதிவந்தார்.
# ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை
ஆசிரியரானார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை
சென்றார். விடுதலையானதும், ஆனந்த விகடன்
பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான
‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய
‘தியாகபூமி’ நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.
# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை
தொடங்க விரும்பினார். 1941- இல் ஆனந்த விகடனிலிருந்து
விலகினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி
வழங்கிய நிதியுடன் ஆகஸ்ட் மாதம் ‘கல்கி’ பத்திரிகை
தொடங்கப்பட்டது.
இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார
வெற்றி பெற்றது.
# ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன்,
‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பாடல்களையும்
எழுதினார். தமிழ் இசைக்காக சதாசிவம் –
எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.
# ‘ தியாக பூமி ‘ என்ற திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சியின்
போது தடை செய்யப்பட்ட முதல் படம். சுதந்திர
போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியது.
தடை வரப்போகிறது என அறிந்த இயக்குநர் கே.சுப்ரமணியம்
பொது மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டினார்.
# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்
கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
இவரது ‘பார்த்திபன் கனவு’, தமிழின் முதல் சரித்திர நாவல்.
அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்’,
சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும்
வரவேற்பைப் பெற்றன.
# இவரது ‘ அலை ஓசை ‘ என்ற புதினம் 1956 ஆம் ஆண்டிற்கான
சாகித்திய அகாதமி விருது பெற்றது.
# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த
‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு
வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.
அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது.
‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.
# கணையாழியின் கனவு, அமரவாழ்வு, பொய்மான் கரடு,
நாட்டுக்கு ஒரு புதல்வர் , மாந்தருக்குள் ஒரு தெய்வம், கள்வனின்
காதலி போன்ற படைப்புகளும் உன்னதமான வை.
# பாரதியார் நினைவு மண்டபம் 1947-இல் எட்டையபுரத்திலும் ,
சென்னையில் காந்தி மண்டபம் -1953 -இல் முன்னின்று
எழுப்பியவர்.
# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர்,
கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப்
போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட
கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. கல்கி நூறாவது பிறந்தநாளில்
இந்திய அரசு இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டு
சிறப்பித்துள்ளது.
–
———————–
நன்றி=வாட்சப்
முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த
தினம் ( செப்டம்பர் 09 , 1899)
# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த
புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி
பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும்,
தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.
# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட
இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர்
தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசி கைதானார்.
சிறையில் இவர் எழுதிய ‘விமலா’ என்ற முதல் நாவல்,
‘சுதந்தரன்’ பத்திரிகையில் வெளியானது.
# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி
அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார
துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்
டிஎஸ்எஸ் ராஜன், ‘நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன்’
என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி’
பத்திரிகையில் சேர்ந்தார்.
# புதிதாக தொடங்கப்பட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு
‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை
அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது
பிடித்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு
கிடைத்தது.
‘கல்கி’ என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ,
அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற
பெயர்களிலும் எழுதிவந்தார்.
# ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை
ஆசிரியரானார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை
சென்றார். விடுதலையானதும், ஆனந்த விகடன்
பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான
‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய
‘தியாகபூமி’ நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.
# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை
தொடங்க விரும்பினார். 1941- இல் ஆனந்த விகடனிலிருந்து
விலகினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி
வழங்கிய நிதியுடன் ஆகஸ்ட் மாதம் ‘கல்கி’ பத்திரிகை
தொடங்கப்பட்டது.
இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார
வெற்றி பெற்றது.
# ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன்,
‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பாடல்களையும்
எழுதினார். தமிழ் இசைக்காக சதாசிவம் –
எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.
# ‘ தியாக பூமி ‘ என்ற திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சியின்
போது தடை செய்யப்பட்ட முதல் படம். சுதந்திர
போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியது.
தடை வரப்போகிறது என அறிந்த இயக்குநர் கே.சுப்ரமணியம்
பொது மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டினார்.
# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்
கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
இவரது ‘பார்த்திபன் கனவு’, தமிழின் முதல் சரித்திர நாவல்.
அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்’,
சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும்
வரவேற்பைப் பெற்றன.
# இவரது ‘ அலை ஓசை ‘ என்ற புதினம் 1956 ஆம் ஆண்டிற்கான
சாகித்திய அகாதமி விருது பெற்றது.
# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த
‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு
வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.
அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது.
‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.
# கணையாழியின் கனவு, அமரவாழ்வு, பொய்மான் கரடு,
நாட்டுக்கு ஒரு புதல்வர் , மாந்தருக்குள் ஒரு தெய்வம், கள்வனின்
காதலி போன்ற படைப்புகளும் உன்னதமான வை.
# பாரதியார் நினைவு மண்டபம் 1947-இல் எட்டையபுரத்திலும் ,
சென்னையில் காந்தி மண்டபம் -1953 -இல் முன்னின்று
எழுப்பியவர்.
# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர்,
கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப்
போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட
கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. கல்கி நூறாவது பிறந்தநாளில்
இந்திய அரசு இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டு
சிறப்பித்துள்ளது.
–
———————–
நன்றி=வாட்சப்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
எண் கணிதப்படி 9 ஒரு வெற்றி எண்.
பாருங்கள் அவருடைய பிறந்த தினத்தை.
9 ம் தேதி 9 ம் மாதம் பிறந்த வருடம் 1899.
எவ்வளவு 9கள் .
19ம் நூற்றாண்டில் பிறந்து
20ம் நூற்றாண்டில் லக்ஷ கணக்கில் விரும்பி படித்த மக்கள்
புகழ் பரப்பும் சரித்திர நாவல்களை படைத்து சரித்திரம் படைத்தவர்.
21ம் நூற்றாண்டிலும் அவருக்கு பல விசிறிகள்.
நானும் அவருடைய விசிறியே.
ரமணியன்
பாருங்கள் அவருடைய பிறந்த தினத்தை.
9 ம் தேதி 9 ம் மாதம் பிறந்த வருடம் 1899.
எவ்வளவு 9கள் .
19ம் நூற்றாண்டில் பிறந்து
20ம் நூற்றாண்டில் லக்ஷ கணக்கில் விரும்பி படித்த மக்கள்
புகழ் பரப்பும் சரித்திர நாவல்களை படைத்து சரித்திரம் படைத்தவர்.
21ம் நூற்றாண்டிலும் அவருக்கு பல விசிறிகள்.
நானும் அவருடைய விசிறியே.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|