புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துண்டிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின்'கை'வெற்றி கரமாக இணைப்பு
Page 1 of 1 •
பஞ்சாபில் பயங்கரம்: போலீஸ் கையை வெட்டிய கும்பல் கைது
அமிர்தசரஸ்:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பஞ்சாபில் மே1 ம் தேதி
வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியில்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(ஏப்.,12) காலை 6.15 மணியளவில்,
பாட்டியாலா மாவட்டம், பால்பேரா கிராமத்தில் உள்ள காய்கறி
மண்டி பகுதியில், பாரம்பரிய உடையணிந்த சீக்கிய கும்பல்
ஒன்று, கத்தியுடன் காரில் வந்தனர்.
அவர்கள் வந்த கார், போலீஸ் தடுப்பு மீது மோதியது.
உடனடியாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஊரடங்கின்போது, கூட்டமாக செல்லக்கூடாது எனக்கூறியுள்ளனர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த கும்பல் வன்முறையில்
ஈடுபட்டது. அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்தியதுடன்,
போலீசார் மீது கத்தியால் தாக்கினர்.
இதில், போலீஸ் ஒருவரின் கை துண்டானது. மேலும் இரண்டு
போலீசார் காயம் அடைந்தனர். பின்னர், அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து, அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,
பல்பேரா கிராமத்தில் பதுங்கியிருந்தவர்களை கைது செய்தனர்.
-
------------------------------
தினமலர்
அமிர்தசரஸ்:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பஞ்சாபில் மே1 ம் தேதி
வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியில்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(ஏப்.,12) காலை 6.15 மணியளவில்,
பாட்டியாலா மாவட்டம், பால்பேரா கிராமத்தில் உள்ள காய்கறி
மண்டி பகுதியில், பாரம்பரிய உடையணிந்த சீக்கிய கும்பல்
ஒன்று, கத்தியுடன் காரில் வந்தனர்.
அவர்கள் வந்த கார், போலீஸ் தடுப்பு மீது மோதியது.
உடனடியாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஊரடங்கின்போது, கூட்டமாக செல்லக்கூடாது எனக்கூறியுள்ளனர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த கும்பல் வன்முறையில்
ஈடுபட்டது. அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்தியதுடன்,
போலீசார் மீது கத்தியால் தாக்கினர்.
இதில், போலீஸ் ஒருவரின் கை துண்டானது. மேலும் இரண்டு
போலீசார் காயம் அடைந்தனர். பின்னர், அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து, அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,
பல்பேரா கிராமத்தில் பதுங்கியிருந்தவர்களை கைது செய்தனர்.
-
------------------------------
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வழக்கு பதிந்து வாய்தா விசாரனை என நீதிமன்ற வேலை நேரத்தை வீனாக்காது என்கவுண்டரில் சுட்டுத்தள்ளனும் அப்போதான் சட்டத்தை மதித்து நடக்க எண்ணம் வரும் மற்றவர்களுக்கு......
- GuestGuest
திருச்சி மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி திருச்சியில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை தனிமை சிகிச்சையில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.
கொரோனா நோய் பரவாமல் இருக்க தும்மும் போதும் இருமும் போதும் அருகே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீதே எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.(இணையம்)
இப்படியானவர்களை COVIDIOT என்கிறார்கள்.
மக்களுக்காக தங்கள் உயிர்களை இழக்கும் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் காவல்துறையினரையும் மதிக்காமல் பாஸுக்காகவும் பிரியாணிக்காகவும் செயல்படுபவர்கள் COVIDIOT தான்.
இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.
கொரோனா நோய் பரவாமல் இருக்க தும்மும் போதும் இருமும் போதும் அருகே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவர்கள் மீதே எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.(இணையம்)
இப்படியானவர்களை COVIDIOT என்கிறார்கள்.
மக்களுக்காக தங்கள் உயிர்களை இழக்கும் மருத்துவர்களையும் மருத்துவ பணியாளர்களையும் காவல்துறையினரையும் மதிக்காமல் பாஸுக்காகவும் பிரியாணிக்காகவும் செயல்படுபவர்கள் COVIDIOT தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இன்னும் சமூகத்துடன் ஒட்ட ஒழுகாது, இட்டப்படி செயல் புரியும் (sick ) சிக் மனிதர்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இதனிடையே அவரது மனைவி வீட்டில் இருந்து பிரியாணி செய்து கணவருக்காக கொண்டு வந்ததாகவும் ஆனால் கொரோனா தடுப்பு பிரிவில் இருக்கும் அவர் பிரியாணி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் அணிந்திருந்த முக கவசத்தை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களை பயமுறுத்தும் விதமாக அவர்கள் மீது எச்சில் துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனை காவல்துறை சம்பந்தபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.
கொரானா தொற்றை பற்றிய கவலையின்றி மனைவியும் சேர்ந்து (பிரியாணி செய்து மருத்துவமனை எடுத்து சென்றது , ஜாலி டிரிப் போல )
இந்த மாதிரி அட்டூழியம் செய்திருப்பது திட்டமிட்ட செயலாக தோன்றுகிறது .
இந்த மாதிரி செயலுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1317267ayyasamy ram wrote:
துண்டிக்கப்பட்ட கையுடன் சண்டிகாரில் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவுமனையில் சப் -இன்ஸ்பெக்டர் ஹர்ஜித்சிங் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக
கையை இணைத்தனர்.
தினமலர்
சீக்கிரம் இவர் குணமடைய ஆண்டவனை பிராத்தனை செய்வோம் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பிரார்த்திப்போம் ஆண்டவனை ---
தொழுதிடுவோம் மருத்துவர்களை.
ரமணியன்
தொழுதிடுவோம் மருத்துவர்களை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நிஹாங் குரூப்புக்கு முதலில் மாவுக்கட்டு ,அப்புறம் தண்டனை கொடுக்கலாம்.
- Sponsored content
Similar topics
» தேவகோட்டையில் அட்டை பெட்டியில் கிடந்த துண்டிக்கப்பட்ட கால்
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|