புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
நன்றி சமயம்
ரமணியன்
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
விண்கல்
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
கண்ணால் காணலாம்
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
தொடர்கிறது
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
........தொடர்ச்சி
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
1100 அடி நீளம்
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்கற்கள்
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அதிசயம்
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அதிசயம் - கடைசிப் படத்தில் நீலப் புள்ளிகள் செயற்கைக் கோள்கள் ,பூமியை சுற்றும் இளஞ்சிவப்பு கோடு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது வரை நாம் இருப்போமா???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317130T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|