புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
8 Posts - 3%
prajai
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தம்பி தங்கக் கம்பி! Poll_c10தம்பி தங்கக் கம்பி! Poll_m10தம்பி தங்கக் கம்பி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பி தங்கக் கம்பி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 8:26 pm

முன்னொரு காலத்தில் ஆழியூர் என்ற ஊரில் அண்ணன், தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்களது பெற்றோர் இறந்துவிட்டனர். தகப்பனார் வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் ஏமாற்றி எடுத்துக் கொண்டான் அண்ணன்.

பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து இன்பமாக பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தான். தம்பியோ ஏழைப் பெண்ணான வினிதாவை மணந்து குடிசையில் வாழ்ந்து வந்தான்.

ஏழைப் பெண் மிகவும் நல்ல குணம் கொண்டவள். கணவன் கொண்டு வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து, சில கோழிகளை வளர்த்து வந்தாள். அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விற்று வந்தாள்.

அண்ணனின் மனைவி சரியான ஆடம்பர பேர்வழி. தாம்தூம் என்று செலவு செய்வாள். கணவன் எவ்வளவு கொண்டு வந்தாலும் செலவு செய்துவிட்டு அவனிடம் மேலும் பணம் கேட்டு சண்டை போடுவாள். வினிதா வளர்த்து வரும் கோழிகள் மீது பொறாமை கொண்டாள் பணக்காரி. அவைகளை அழித்துவிட வேண்டும் என்று துடித்தாள்.

ஒருநாள் வினிதா இல்லாத சமயத்தில் ஆட்களை வைத்து அந்தக் கோழிகளைப் பிடித்து வந்து குருமா வைத்தாள். வீடு திரும்பிய வினிதா தன் கோழிகளைக் காணாது தவித்தாள். பணக்காரியின் மீது சந்தேகம் இருந்தது. இருப்பினும் கேட்க முடியுமா? மிகவும் வேதனையுடன் இருந்தாள் வினிதா.

அந்த வருடத்தில் மழை பயங்கரமாக இருந்தது. ஒரு வாரமாக விறகு வெட்டச் செல்லாததால், வீட்டில் சாப்பிடுவதற்கு சிறிதும் உணவில்லை. எனவே, அண்ணனிடம் சென்று, ""சிறிது சோளக்கதிர்கள் இருந்தால் தாருங்கள் அண்ணா. நான் வேலைக்குப் போனதும் திருப்பித் தந்துவிடுகிறேன். மிகவும் பசியாக இருக்கிறது,'' என்றான் தம்பி.

""போடா தரித்திரம் பிடிச்சவனே... ஒரு பிடி சோளம் கூட கிடையாது,'' என்று சொல்லி விரட்டி அடித்தான்.

நொந்து போய் வீடு திரும்பிய தம்பிக்கு, அன்று இரவு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், ""உன் வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் புதையல் இருக்கிறது. போய் எடுத்துக் கொள்,'' என்றது ஒரு குரல்.

காலையில் கண் விழித்த தம்பி மைதானத்திற்கு கிளம்பினான். தம்பி வேகமாக எங்கோ செல்வதை பார்த்த அண்ணன், ""தம்பி எங்கேடா போற?'' என்றான்.

பொய் சொல்லத் தெரியாத தம்பி உண்மையைக் கூறினான். ""இரு... இரு... நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று வேகமாக தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான் அண்ணன்.

மைதானத்தில் இறந்த குதிரை ஒன்றின் உடல் கிடந்தது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அண்ணன், அதன் நான்கு கால்களையும் வெட்டி வந்து தம்பியின் வீட்டின் முன் தூக்கி எறிந்தான்.

""இதுதான் நீ சொன்ன புதையல், எடுத்துக்கோ,'' என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கால்களை இழுத்துக் கொண்டு போய் கொல்லையில் தூக்கி எறிந்தான். அதிலிருந்து தங்க காசுகள் கொட்டின. மகிழ்ச்சியுடன் எல்லா காசுகளையும் பொறுக்கினான் தம்பி.

இதை மாடியில் இருந்து பார்த்துவிட்டான் அண்ணன். ஆத்திரத்துடன் ஓடினான் மைதானத்தை நோக்கி வேகமாக. அங்கே தானே குதிரையின் முழு உடலும் கிடக்கிறது. "குதிரையின் கால்களிலே இவ்வளவு தங்கக் காசுகள் இருந்தால், உடம்பில் எவ்வளவு காசுகள் இருக்கும்' என்று நினைத்து ஓடினான்.

குதிரையின் உடம்பைப் புரட்டினான். அதிலிருந்து மிகவும் அசிங்கமான புழுக்கள் கொட்டின. அதைக் கண்டதும் அருவருப்படைந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான் அண்ணன்.

தம்பி அந்தப் பொற்காசுகளைக் கொண்டு தொழில் செய்து அண்ணனை விடப் பெரிய பணக்காரன் ஆனான். ஆனால், பொறாமையால் அழிந்து போனான் அண்ணன்.

குட்டீஸ்... பொறாமை எலும்புருக்கி நோய் போன்றது. அதற்கு இடம் கொடுத்தால் உங்களையே உருக்கிவிடும். புரிஞ்சிதா?

***



தம்பி தங்கக் கம்பி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 9:04 pm

மகிழ்ச்சி



தம்பி தங்கக் கம்பி! Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக