புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_m10வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2020 3:00 pm

வசந்தத்தில் வேம்பின் இனிப்பு! Vm4

தமிழ் புத்தாண்டு என்பது வானியல் மற்றும் அறிவியல் ரீதியாக மிகச்சரியாக அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் ஆண்டின் கால அளவாகும். சூரியன் 12 ராசிகளில் முதலாம் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, கடைசி ராசியான மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் ஆண்டின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. அநேகமாக ஆங்கில ஏப்ரல் மாதம், 14 -ஆம் தேதி தமிழ் ஆண்டு தொடங்கும். நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப்புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே அந்த ஆண்டின் காலம் நிர்ணயிக்கப்பட்டு கணிக்கப்படுகிறது.

தமிழ்ப்புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வீட்டு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் நுழைவாயிலிலுள்ள ராஜ நிலைக்கு மாவிலை தோரணம் கட்டி, வீட்டை துடைத்து, பின் புத்தாண்டன்று அதிகாலையில் கோலமிட்டு, பூஜை அறையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று நீராடி, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.

வேம்பு அல்லது வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது கிருமிகளை அணுகவிடா தன்மை கொண்ட கிருமிநாசினி என்று கருதப்படுகின்றது. வேல் போன்ற கூரிய இலைகள் உடைய மரம் வேல்பு. வேல்பு என்ற சொல் மருவி வேம்பு என்றானது. “பு’ என்ற வல்லினம் “ல்’ என்ற மெல்லினத்தை திரித்து “ம்’ என்ற இணக்கமான மெல்லினமாக மாற்றமடைந்து வேல்புவாகி பின் அது வேம்பு’ ஆகியுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2020 3:01 pm

மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்படக்காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது. வேப்பஇலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.

தமிழ் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் தென்படும். இதனை தடுக்கவும், வந்தால் காக்கவும் நம் முன்னோர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீரே பிரதானமாக கையாண்டார்கள்.

மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலையும் மஞ்சளும் பிரதான இடம் வகிக்கின்றன. அம்மை நோய் வந்தால் வேறு மருந்தே இல்லாமல் தனிமை படுத்தப்பட்டு வேப்பிலை படுக்கையில், குளிர்ச்சியான இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டு விரைவில் வேப்பிலைக்காரியின் உதவியுடன் குணமடைவார்கள். அதேபோன்று, நம் இந்திய வேதங்களில் மா, பலா, வாழை என்ற முக்கனிகள் கடவுளுக்கு உகந்த பழமாக குறிப்பிடப்படுகிறது.

நம் வாழ்க்கையில் இனிப்பும் கசப்பும் சரிபாதியாக கலந்திருந்தால் தான் சமநோக்கோடு இயல்பாக அதனை எதிர் கொள்ள முடியும் என்ற தத்துவத்தின் சாரமாக, ஆண்டின் முதல் நாளில் வேப்பம்பூவினைக் கொண்டு வெல்லம் போட்டு பச்சடியும், மாங்காய் பச்சடியும் ஒருவித கசப்பு, புளிப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புடன் அன்று உண்பதற்காக செய்வார்கள்.

சித்திரையில் வசந்தம் வருவதால் வசந்தோற்சவம் அனைத்து கோயில்களிலும் நடைபெறுவது வழக்கம். வசந்தத்தை வரவேற்போம் கசக்கும் வேம்பினை இனிப்பாய் மாற்றி உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

வெள்ளிமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக