புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
14 Posts - 70%
heezulia
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_m10பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2020 11:50 pm

பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!! Tamil_Daily_News_201__214458644390107

பங்குனி உத்திர தினத்தில் திருமணம் ஆகாத ஆண்கள்,
பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வேண்டிக்
கொண்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்று
சொல்கிறது சாஸ்திரம்.

ஏனென்றால் நாம் வழிப்படும் பெரும்பான்மையான
தெய்வங்களுக்கு இந்த நாளில் தான் திருமணம் நடை
பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி,
முருகன் தெய்வயானை, நாராயணன் மகாலட்சுமி,
பிரம்மா சரஸ்வதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமர் சீதை,
போன்ற பல தெய்வங்களுக்கு திருமணம் நடந்த நாள்தான்
இந்த பங்குனி உத்திர திருநாள்.

இப்படியிருக்க இந்த நாளை ‘கல்யாண விரத’ நாள் என்றும்
சிலர் கூறுவார்கள். திருமணமாகாதவர்கள் இந்த விரதத்தை
எப்படி கடைபிடிப்பது? உலகம் இன்றைக்கு இருக்கும்
சூழ்நிலையில், பிணிகளைத் தீர்க்கும் முருகப் பெருமானை
மனதார, முறைப்படி எப்படி வேண்டிக் கொள்வது? என்பதை
தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

வழக்கம்போல் பண்டிகை என்றால் முந்தைய நாளே நம் வீடு,
பூஜை அறை அனைத்தையும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள
வேண்டும்.

அடுத்த நாள் காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு,
முடிந்தால் முருகப்பெருமானுக்கு என்ன பூ கிடைக்கிறதோ
அதை சூட்டி, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு,
திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும் பெண்களாக
இருந்தாலும் நல்ல வரன் அமைய வேண்டும் என்று மனதார
வேண்டிக்கொண்டு, உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப
விரதம் இருக்க வேண்டும்.

திருமணமாகாத இளம் வயதில் இருக்கும் ஆண், பெண்கள்
முடிந்தவரை மாலை நேரம் வரை எந்த உணவும் உண்ணாமல்
விரதமிருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2020 11:52 pm

பங்குனி உத்திர தினத்தன்று மாலை 6 மணிக்கு
முருகப்பெருமானுக்கு சக்கரை பொங்கலோ அல்லது
கோதுமை அப்பமோ அல்லது உங்களால் முடிந்த ஏதாவது
ஒரு இனிப்பு வகை பலகாரத்தை நைவேதனமாகப் படைத்து,
தீப தூப ஆராதனை செய்து அந்த பிரசாதத்தை நீங்களும்
உண்டு, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இந்த முறை திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும்.

இன்றைக்கு நம்முடைய உலகமே வைரஸ் பிரச்சனையில்
மாட்டிக்கொண்டு, எப்படி மீள்வது என்று தெரியாமல் இக்கட்டான
சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்
வந்திருக்கும் இந்த பங்குனி உத்திர திருநாளில், முருகப்
பெருமானை நம் முன்னோர்கள் கூறிய சிறப்பான ஒரு முறையில்
வழிபட்டால் பிரச்சனைகள் விரைவாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கொரானா வைரசுக்காக சொல்லப்பட்ட பரிகாரம் அல்ல.
‘கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களிலிருந்து கூட, முருகப்பெருமான்
நம்மை காத்திடுவார். கண்ணுக்கு தெரியாத இந்த கிருமியிடம்
இருந்து நம்மை காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும்
பிரத்தியேகமான வேண்டுதல் தான் இது.’

முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகனுக்கே உரியதான
‘ஓம் சரவணபவ நட்சத்திர கோலத்தை’ பச்சரிசி மாவால் போட்டுக்
கொள்ளுங்கள். அதன்பின்பு, 6 மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி,
அந்த தீபங்களை, நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் 6 கட்டங்களிலும் வைத்துவிடுங்கள். கோளத்தின் நடுப்பகுதியில் இருக்கும் ‘ஓம்’
என்னும் மந்திரத்தின் மேல் சிறிதளவு பச்சரிசி பரப்பி வைத்துக்
கொள்ளுங்கள்.

ஒரு கைப்பிடியளவு பச்சரிசி வைத்தால் போதும். அதன் மேல் ஒ
ரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பார்த்து கோலம் போட்டுக் கொள்ளவும்.

அந்த காலங்களில் எல்லாம் தீராத நோய்கள் வந்தால் ஒரு ரூபாய்
நாணயத்தை முடிந்து வைத்து, தெய்வத்தை வேண்டிக் கொண்டால்
பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும் என்று சொல்லுவார்கள்.

அதன்படி தான் இன்று நம் உலகிற்கே வந்திருக்கும் இந்த வைரஸ்
பிரச்சினை தீர வேண்டும் என்று, மனதார வேண்டிக்கொண்டு
அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முருகப் பெருமானை வழிபட போகின்றோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2020 11:53 pm

அதன்பின்பு முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நைய்வேதியம் வைத்து, தீப, தூப ஆராதனை செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்தப் பூஜையை வீட்டிலிருக்கும் யார் வேண்டுமென்றாலும் செய்து வேண்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் கோலத்தில் வைத்திருக்கும் பச்சரிசியை எடுத்து, அரைத்து தினம்தோறும் வாசலில் கோலம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சரிசியின்மேல் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை, மஞ்சள் துணியில் முடிந்து, உங்களது பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து எப்போது கோயிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கின்றதோ, அந்தநாளில் அந்த ஒரு ரூபாயை எடுத்து முருகன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நம்முடைய ஒவ்வொருவரின் வீட்டிலும் இந்த பங்குனி உத்திரத்தை முருகப்பெருமானை வீட்டிலிருந்தே இந்த முறைப்படி வழிபடுவோம். எல்லோருக்கும் விடிவுகாலம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக