புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
11 Posts - 41%
Dr.S.Soundarapandian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
6 Posts - 22%
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
6 Posts - 22%
i6appar
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 11%
Jenila
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
88 Posts - 36%
i6appar
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லல் நீங்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:30 pm


‘பாதையெல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும்;
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து
விடும்…’ என்று பாடியுள்ளார், கவியரசர் கண்ணதாசன்.

அவ்வாறு, மாறுவதை புரிந்து கொண்ட இருவர் கதை
இது…

துங்கபத்திரா நதிக்கரையில், தர்மாதித்தபுரம் எனும்
ஊரில், எல்லயாஜி என்பவர் இருந்தார். செல்வவான்;
தர்மவான்; சிவ பக்தியில் தலை சிறந்தவர்.

யாராவது துயரப்பட்டால், அவர்களுக்கு எல்லாவிதமான
உதவிகளையும் செய்து, துயர் துடைப்பதில் ஆர்வம்
உள்ளவர்.

மனதாலும் பிறருக்கு கெடுதல் நினைக்காத அந்த
உத்தமரின் மனைவி, விசாலாட்சி. பெயருக்கு ஏற்றாற்
போல், கருணை நோக்கம் உள்ளவர். அவர்களுக்கு
குழந்தையில்லை.

மழலை செல்வம் இல்லாத அத்தம்பதியர், அதற்காக
மனம் வருந்தாமல், தங்கள் நற்செயல்களை இடை
விடாமல் செய்து வந்தனர்.

காலங்கள் கடந்தன. மனைவியின் அனுமதியோடு,
காடு சென்று, தவத்தில் ஈடுபட்டு, சிவபெருமானின்
திருவடிகளை அடைந்தார், எல்லயாஜி.

அவர் மனைவியோ, கணவரின் உத்தரவுப்படி,
செல்வத்தையெல்லாம், தெய்வ திருப்பணி, தர்ம
கைங்கரியங்கள், கதாகாலட்சேபம் என, செலவு
செய்தார்.

ஒருநாள், கதாகாலட்சேபம் செய்பவர், குந்தவனம்
எனும் திருத்தலப் பெருமையை கூறினார். அதை
கேட்ட விசாலாட்சி, அங்கு சென்று தங்கி, தான,
தர்மங்கள் செய்ய துவங்கினார்.

அப்போது, உடம்பெல்லாம் தொழுநோயுடன் மஞ்சரி
என்ற பெண், விசாலாட்சியிடம் வந்து புலம்பினாள்.
அவளை மிகுந்த கருணையோடு உபசரித்தாள்,
விசாலாட்சி.

தான் செய்த பாவங்களையெல்லாம் பட்டியலிட்டு,
‘அம்மா… இவ்வளவு பாவங்களும் தான், என் உடம்பில்
நோயாக வெளிப்பட்டு, அழ வைக்கிறது…’ என்று
சொல்லி புலம்பினாள், மஞ்சரி.

அவளை கருணையோடு பார்த்த, விசாலாட்சி,
அங்கிருந்த குருந்த மர அடியில் இருந்து மண்ணை
எடுத்து, மஞ்சரியின் கையில் கொடுத்து, ‘இதை
பூசிக்கொண்டு, ஆன்மநாதரை தரிசனம் செய்…’
என்றார்.

அழுதபடியே மஞ்சரி, ‘அம்மா… கடும் ரோகத்தின்
காரணமாக, என் பலம் பெருமளவில் குறைந்து
விட்டது. நீங்கள் சொன்னபடி, ஆன்மநாதரை போய்
தரிசிக்க இயலாது. எனக்கு நற்கதி கிடைக்க,
உபதேசம் செய்…’ என, வேண்டினாள்.

‘ஆன்மநாதா… தீர்த்தநாதா… சிவ க்ஷேத்திர நாதா…’
எனும் ஆன்மேசரின் நாமத்திரங்களை
உபதேசித்தார், விசாலாட்சி.

உபதேசம் பெற்ற மஞ்சரி, அதன்படியே அம்மூன்று
நாமங்களையும் ஜபம் செய்து, நற்கதி அடைந்தாள்.

குருந்த மரத்தடியில் குரு வடிவாக இருந்து,
மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் உபதேசித்த
தலமான திருப்பெருந்துறையில் நடந்த இந்நிகழ்வை,
‘திருப்பெருந்துறை மான்மியம்’ விரிவாகக் கூறுகிறது.

துங்கபத்திரா நதிக்கரையில், தர்ம மயமாகவே
வாழ்வை நடத்தி வந்த, விசாலாட்சி,
திருப்பெருந்துறையை பற்றி கேள்விப்பட்டு, அங்கு
வந்து, ரோகத்தால் துடித்த ஒரு ஜீவனுக்கு, நற்கதி
அளித்தாள்.

இவ்வரலாறு, துவக்கமும் தெரியாமல், முடிவும்
தெரியாமல், இது தான் பாதை, இது தான் பயணம்
என்பதும் தெரியாமலிருக்கும் மனித குலத்திற்கு,
ஒரு பாடம்.

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.
-------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 06, 2020 11:12 am

Code:

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.

இதை கூறினால் அதற்கும் இங்கு வியாக்ஞானம் பேசுவார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக