புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
Page 1 of 1 •
-
* கொரோனா கொலை வெறி நடத்தி வரும் இக்காலம், மக்களுக்கு
சோகம், மனஅழுத்தம், குழப்பம், வீண் கோபம், இயலாமை
அதிகரிப்பு என, நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி விட்டது.
இதிலிருந்து விடுபட, நமக்கு நெருங்கிய நம்பிக்கையான
மனிதர்களிடம் மனம் விட்டு பேசலாம் குடும்பத்தினருடன்
நேரத்தை செலவிடலாம். நீண்ட நேரம் முடங்கி கிடக்காமல்,
சிறிது நேரம் சமூக ஊடகங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன்
உரையாடலாம்
* இக்காலத்தில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடுகளிலேயே,
தங்கி இருக்க வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராட
உடம்பு சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கு போதுமான
நோய் எதிர்ப்பு சக்தி தேவை.
அதிகமான பழங்கள், காய்கறிகள் அடங்கிய உணவுகளை
உட்கொள்ளுங்கள். உடற்பயிற்சியை தடையின்றி தொடர
வேண்டும்
* மன அழுத்தத்திற்கு புகைப்பதும், மது அருந்துவதும் தான்
தீர்வு என்று கருதினால், ஆபத்தை சந்திப்பீர்கள். அவை இன்னும்,
உங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
இதற்கு அலைபேசி மூலம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை
பெறலாம். உடல், மன ரீதியான பயிற்சி அவசியம்
* சர்வதேச அளவில் நெருக்கடியான நிலை உருவாகும் போது,
வதந்திகளும் கட்டுக்கடங்காமல் பரவும். அதிலும், சமூக
வலைதளங்களில் சொல்லவே வேண்டாம். வதந்திகள்
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே, கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு குறித்தும் சரியான
தகவல்களை அறிவது முக்கியம். வதந்திகளை நம்பாமல்,
பத்திரிகைகளில் வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும்,
கருத்தில் கொள்ளுங்கள்.
உலக சுகாதார நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனங்களுடன்
இணைந்திருக்கலாம் என, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர்.
இது தான் கொரோனா குடும்பம்
ரஸ்தாலி, பூவன், மொரீஸ், கற்பூர வள்ளி, செவ்வாழை என,
வாழையில் பல வகைகள் உள்ளன. அதேபோன்று, கொரோனா
என்பது ஒரு வைரஸ் குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்
வகைகள் பல. தற்போது புதிதாக தோன்றியிருப்பது தான்,
கோவிட் - 19.
இதற்கு முன் இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்களில்,
'சார்ஸ் - கோவ் (SARS-COV), மெர்ஸ் - கோவ் (MERS-COV)'
வைரஸ்களும் மனிதனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியவை.
கோவிட்-19: இவ்வைரஸ், 2019 டிசம்பர், இறுதியில், சீனாவின்
வூகான் மாகாணத்தில் தோன்றி, பூமியை பந்தாடி வருகிறது.
கொரோனா குடும்பத்தில் தோன்றிய கொடூர வைரஸ் இது.
உலக அளவில் அதிகம் உயிரை பலி கொண்ட பட்டியலில், 2வது
இடத்தில் உள்ளது. விரைவில், முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு
உள்ளது. கொரோனா குடும்பத்தில், புதிதாக தோன்றி இருப்பதால்
நோவல், அதாவது, நுாதனமான, கோரோனா வைரஸ் என,
அழைக்கின்றனர்.
'சார்ஸ்' வைரஸ் போன்று, கோவிட்-19, சுவாச கோளாறை
ஏற்படுத்துவதால், 'சார்ஸ் - 2' என்றும் விஞ்ஞானிகள்
பெயரிட்டுள்ளனர். ஆனால், சார்ஸை விட மின்னல் வேகத்தில்
பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது.
இந்த கொலைவெறி வைரஸ், சீனாவில் தோன்றியதால்,
அந்நாட்டுக்கு எரிச்சலுாட்டும் வகையில், கோவிட்-19ஐ,
'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக
குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.
சார்ஸ் - கோவ்:
இதன் பிறப்பிடமும் சீனா தான். அந்நாட்டின்
தெற்கு பகுதியில், 2002ல் தோன்றியது. 2003ல், 26 நாடுகளில்
பாதிப்பை ஏற்படுத்தியது. 8,௦௦௦ பேர் வரை இறந்தனர்.
இது, தீவிர சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி, மரண
பயத்தை காட்டும்.
2003க்கு பிறகு பெரிய அளவில் தென்படவில்லை.
கோவிட் - 19 பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள்,
சார்ஸ் வைரஸை மையப்படுத்தி தான் நடக்கின்றன.
இது, பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.
மெர்ஸ் - கோவ்:
மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த வைரஸ்
இது. கோவிட் - 19, சார்ஸ் போன்று கொடுமையானதாக
இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியது. 2012ல், சவுதி அரேபியாவில் தோன்றியது.
அங்கிருந்து, கத்தார், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம்,
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை
ஏற்படுத்தியது.
துவக்க காலத்தில், சவுதி வைரஸ் என்றும் இதை அழைத்தனர்.
இது, ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.
குழந்தைகளை கவனிங்க...
* இக்கால கட்டத்தில் குழந்தைகளும் மன ரீதியான
பாதிப்புகளை சந்திக்கலாம். அவர்கள் எப்போதுமே,
பெரியவர்களின் அன்பை எதிர்பார்ப்பவர்கள். அவர்களிடம்
முன்பை விட கூடுதல் அன்பு, கவனம் செலுத்த வேண்டும்
* குழந்தைகளை தனிமைப்படுத்தக் கூடாது. அவர்கள்
பேசுவதை கனிவோடு கேட்க வேண்டும். கோபப்படாமல்
கையாள வேண்டும். முடிந்தால் அவர்களுடன் விளையாட
வேண்டும். இது, உங்கள் கவலையையும் போக்கும்
* தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை உண்மை
தன்மையோடு எடுத்துரைக்க வேண்டும். மேலும் கொரோனா
தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
என்பதை, அவர்களின் வயதிற்கு ஏற்ப, புரியும் வகையில்
விளக்க வேண்டும்.
இன்னும் ஜாக்கிரதை தேவை
* கொரோனா வைரஸ் வயது வேறுபாடு இன்றி,
அனைவரையும் தாக்கும் தன்மை உடையது. எனவே,
குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருமே
மெத்தனத்தை மூட்டை கட்ட வேண்டும்.
* இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது, 60 வயதை கடந்த
முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,
நீங்கள் முதியவர் என்றால், உங்களை தனிமைப்படுத்துவது
முக்கியம்.
* சில தொற்றா நோய்களால் அவதிப்படுவோரும்,
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக
ரத்தக்கொதிப்பு, இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய்,
சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட சுவாச கோளாறால்
பாதிக்கப்பட்டவர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தொற்றா நோயாளிகளுக்கு, 'டிப்ஸ்'
* எக்காரணத்திற்காகவும், நீங்கள் எடுக்கும் மருந்துகளை
நிறுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையை கடை
பிடிக்க வேண்டும்.
* ஒரு மாதம் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கு
தேவைப்படும், மருந்து, மாத்திரைகளை கைவசம்
வைத்திருக்க வேண்டும்.
* சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து
கண்டிப்பாக, ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க
வேண்டும். மனம், உடல் நலனை பேண வேண்டும்.
கொரோனாவின் காலம்
--
கொரோனா எந்த பொருட்களில், எவ்வளவு நேரம் இருக்கும்
என்பது புதிராக உள்ளது. இதுபற்றி, மருத்துவ இதழ் ஒன்றில்
வெளியான, ஆராய்ச்சி கட்டுரையை, ஜான் ஹாக்கின்ஸ்
பல்கலை கொரோனா ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
காற்றிலும், 3 மணி நேரம் இதனால் மிதக்க முடியும் என்பது
அதிர்ச்சி தகவல்.
பிளாஸ்டிக் - 72 மணி நேரம்
எஃகு பொருட்கள் - 48 மணி நேரம்
அட்டைகள் - 24 மணி நேரம்
தாமிரம் - 4 மணி நேரம்
காற்று - 3 மணி நேரம்
கை கழுவினால் போதுமா
நாமெல்லாம் ஊரடங்கில் உள்ளோம். அத்தியாவசிய தேவைக்கு
வெளியில் சென்று, வீடு திரும்பும் போது, கட்டாயம் கைகளை
சோப்பை பயன்படுத்தி, 20 நொடிகள் கழுவ வேண்டும்.
ஆனால், இது மட்டும் போதாது. முன்னதாக, வீட்டிற்குள் வரும்
போது, கதவு கைப்பிடியை நிச்சயம் பிடிப்போம். ஒருவேளை
நம் கையில் கொரோனா வைரஸ் இருந்தால், அதில் தங்கிவிடும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னொருவர் அந்த கைப்பிடியை
பிடித்தால், அவருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, நாம்
அடிக்கடி தொடும் கதவு கைப்பிடி, மேஜை, நாற்காலி, சுவிட்ச்,
அலைபேசி, தொலைபேசி, கணினி கீ போர்டு, கழிப்பறை,
பக்கெட், குழாய் மற்றும் வீடுகளை அவ்வப்போது, கிருமி
நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும், என்கின்றனர் உலக
சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்.
புகைபிடிப்பவர்களே கவனம்...
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்... அப்படியென்றால்,
கோரோனாவிடம் எச்சரிக்கை வேண்டும். நீங்கள் விரல்களால்
சிகரெட்டை பிடித்து, உதட்டில் வைத்து புகைக்கும் போது, கைகளில்
இருந்து எளிதில் வாய்க்கு கொரோனா வைரஸ் சென்று விடும்.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்களாக இருந்தால், ஏற்கனவே நுரையீரல்
பாதிப்பு இருக்கும். கொரோனாவும் நுரையீரலையே தாக்கும்
என்பதால், பாதிப்பு தீவிரமாக இருக்கும். எனவே, புகைப்பிடிக்கும்
பழக்கத்தை இத்தோடு நிறுத்துவது நல்லது.
நன்றி- தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கர்ப்பப்பை கவனம்… விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது சுலபம்!
» கட்டாய பூகம்ப வரி!
» அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்
» கட்டாய பூகம்ப வரி!
» அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» சென்னை உள்ளிட்ட 30 நகரங்களுக்கு பூகம்ப ஆபத்து! - தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|