புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
2 Posts - 1%
prajai
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
435 Posts - 47%
heezulia
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
30 Posts - 3%
prajai
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_m10முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 1:10 pm

'மதி கெட்ட மானுடமே" இனியாவது உணர்ந்து கொள்.
இயற்கையை பொறுத்தவரை நீயும் ஒரு உயிரினமே.

அதற்கு அம்பானி, அலிபாபா, டிரம்ப், மோடி, ரஜினி இப்படி
யாரையுமே தெரியாது.

இன்று பார்

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை.

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது
,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌.

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும்
ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை.

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும்
அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு
போட்டு அடங்கி கிடக்கின்றது.

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும்
ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான்
உலகமென்றான்.

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது
அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்.

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்.

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்.

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்.

முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்.

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்.

மன்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா
என்பதில் அழுகின்றான்.

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட
மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவானா நான்
என அவனின் கண்ணீர் கூடுகின்றது.

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்.

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில்
காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை
சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்.

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை
வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு.

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்.

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு
முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன்
அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.

இனியாவது திருந்துவார்களா???

வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 1:11 pm

கொரோனா நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மூடநம்பிக்கைகள்

1. திருப்பதியில் இருந்து பழனி திருவண்ணாமலைன்னு அத்தனையும் டுபாக்கூர்.

2. வாடிகன்ல இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் வெறும் டுமீல்.

3. மெக்காவுல இருந்து லோக்கல் மசூதி வரைக்கும் மொத்தமும் புஸ்ஸ்சு.

4. யோகா அத்தனை நோயையும் குணப்படுத்தும் ன்னு சொன்ன ராம்தேவ் காணாமல் போனான்

5. தியானத்தின் மூலம் குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஜக்கி ஓடி ஒளிந்தான்.

6. ஏசுவையே தன்னோட வீட்டில் வாடகைக்கு வெச்ச மாதிரி, அப்பப்போ ஏசுவை அழைக்கிறேன் அழைக்கிறேன்னு ஒரேயொரு பைபிளை வைத்து உலக கோடீஸ்வரன் ஆன பால்தினகரன் எங்க போனான்னு தெரியல.

7. மருந்தே வேணாம் வெறும் ஹீலிங்ல குணப்படுத்தலாம்ன்னு சொன்ன
ஹீலர் பாஸ்கர் எங்கேன்னு தெரியல.

8. ஒரு நொடியில் எல்லாத்தையும் குணப்படுத்தும் நவீன் பாலாஜி ஆளையே காணோம்

9. மோகன் சி லாசரஸ்ன்னு ஒருத்தர் பைபிள வெச்சு குணப்படுத்துற உலகமகா டாக்டர் அவரை காணல

10. காசினி கீரை மூலம் உலகிலுள்ள அனைத்து வியாதியையும் குணம் படுத்துகிறோம் என புரூடால சம்பாதிக்கிற வாணியம்பாடி அப்துல் கவுசர் காணாமல் போயிட்டான்

11. ஐயர்களின் லோக குரு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரன் மடத்தையே மூடிட் டான்.

12. கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமியை பார்த்து ஒட்டு மொத்த கடவுள் வியாபரிகளும் போலி ஹீலர்களும் துண்டக்கானோம் துணியக்கானோம்னு ஓடராணுக.
கல்கி பகவான் காணாமல் போய் விட்டான்.
மேல்மருவத்தூர் அம்மா வையும் காணோம்.அம்மா பசங்களாய்யும் காணோம்.
ஆனா ஓட்டுதுணி கூட இல்லாத சாலையோர சாமானியன் சாக்கடையோரத்துல கொசுக்கடில நிம்மதியா தூங்கறான்.

சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும் :
பகுத்தறிதல் சரியான புரிதல் சரியான அணுகுமுறை
சரியான விழிப்புணர்வு
ஆகியவைகள் இருந்தால் நாடு முன்னேறும்

மனிதனுக்கு மனிதனே உதவுவான்
ஓட்டுனராக நண்பனாக மருத்துவனாக ஆசிரியனாக
செவிலியராக இன்னும் ஏராளமாக....

மனிதம் போற்றுவோம் சக மனிதர்களை மதிப்போம் காப்போம்

வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக