புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
98 Posts - 49%
heezulia
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
7 Posts - 4%
prajai
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
225 Posts - 52%
heezulia
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
18 Posts - 4%
prajai
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி ராமாயணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:54 pm

வால்மீகி ராமாயணம் 9709484021584950732724944500lava%20kusa
-


நடந்ததையும், நடக்க இருப்பதையும், பிரம்மனின் அருளால்
முழுமையாக அறியப் பெற்ற வால்மீகி, நடந்த
நிகழ்ச்சிகளையும் கூறி, நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை
‘உத்தர காண்ட’த்தில் கூறி, ‘ராமாயண’ காவியத்தை
இயற்ற முனைந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட 24 ஆயிரம்
ஸ்லோகங்களை, 500 சர்க்கங்களில், ஆறு காண்டங்களாகவும்,
அதற்கு மேல் ‘உத்தர காண்ட’மாகவும் அவர் இயற்றினார்.

இப்படிக் காவியம் இயற்றிய பிறகு, ‘எந்த திறமைசாலி இதை
எல்லோருக்கும் எடுத்து சொல்லப் போகிறான்?’ என்ற கேள்வி
அவர் மனதில் எழுந்தது.

அப்போது ரிஷிகுமாரர்களின் கோலத்தில் அந்த ஆசிரமத்தில்
இருந்த லவன், குசன் ஆகிய இரு சிறுவர்கள் அவருடைய
பாதங்களில் விழுந்து வணங்கி நின்றார்கள்.

தர்மத்தை அறிந்தவர்களும், அரசகுமாரர்களும், சகோதரர்களுமான
அந்த இரு சிறுவர்கள், வேதங்களை நன்கு கற்றவர்களாகவும்
இருந்தார்கள். மகிமை பொருந்திய வால்மீகி முனிவர், ராமரின்
சரித்திரமாகவும், சீதையின் மகத்தான வரலாறாகவும், ராவண
வதம் பற்றிய விவரங்களைக் கூறுவதாகவும் சொல்லி தான்
இயற்றிய ‘ராமாயண’ காவியத்தை அந்த இரு சிறுவர்களுக்கும்
கற்பித்தார்.

நல்ல அங்க லட்சணங்களும், இனிய சுபாவமும், கம்பீரமும் கூடிய
அந்த இரு சிறுவர்கள், தங்களுடைய இனிமையான குரலில் அந்த
காவியத்தை இசைத்தார்கள்.

பின்னர் ரிஷிகளும், நல்லோரும் கூடியிருந்த இடங்களில்,
வால்மீகியால் உபதேசிக்கப்பட்ட ‘ராமாயண’ காவியத்தை
லவனும், குசனும் பாடிக்கொண்டு செல்லும்போதெல்லாம்,
பல மகரிஷிகள் இந்த இரு சிறுவர்களின் பாட்டின் மூலமாக,
கவிதையில் அமைந்த ராமரின் சரிதையைக் கேட்டு மெய்
சிலிர்த்தார்கள்.

தங்களிடமிருந்த மரவுரிகள், கமண்டலங்கள், காஷாய வஸ்திரங்கள்
போன்றவற்றை அந்த சிறுவர்களுக்கு பரிசுகளாக வழங்கி,
அவர்களை அந்த ரிஷிகள் மனமார வாழ்த்தினார்கள்.
--------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:55 pm

வால்மீகி ராமாயணம் 13725139711584950743689430079valmiki
-


செய்தி பரவியது. நகர தெருக்களில் மக்கள் இது பற்றி பேச
ஆரம்பித்தார்கள். இப்படி பலரும் பாராட்டிய சிறுவர்களின்
பாடலை பற்றிய தகவல் ராமரை எட்ட, அவர்களை
அரண்மனைக்கு அழைத்து வருமாறு அவர் உத்தரவிட்டார்.

சகோதரர்களால் சூழப்பட்டு, தங்கத்தினாலான அரியாசனத்தில்
வீற்றிருந்த சக்கரவர்த்தி ராமர் முன்பும் மிகவும் எளிய
கோலத்தில் ரிஷிகுமாரர்களாக காட்சியளித்த லவனும், குசனும்
வந்து நின்றார்கள்.

‘தெய்வீக ஒளி வீசுகிற இந்த இரு சிறுவர்களும் தாங்கள்
இசைத்து வரும் காவியத்தை இங்கே பாடட்டும். அனைவரும்
கேட்போம்’ என்று ராமர் கூற, பெரும் உற்சாகத்தோடு
அச்சிறுவர்கள் வால்மீகி இயற்றிய காவியத்தைப் பாடத்
தொடங்கினார்கள்.

‘முனிகுமாரர்களாக இருந்தும், அரச லட்சணங்கள் அனைத்தும்
பொருந்தி யவர்களாகத் திகழும் இந்த இரு சிறுவர்களும்
இசைக்கப் போகும் காவியத்தைக் கேட்பது, எனக்கே கூட
நன்மையைத் தரும்’ என்று கூறிய ராமர், அவர்கள் பாடப் பாட
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சிம்மாசனத்திலிருந்தும்,
அதை எட்டும் படிகளிலிருந்தும் இறங்கி வந்து, சபையோருடன்
அமர்ந்து அந்த காவியத்தைக் கேட்டார்.

‘ராமாயண’ காவியத் தொடக்கத்தை பொறுத்தவரையில்
வால்மீகியிடமிருந்து கம்பர், துளசிதாஸர் இருவரும் மாறு
படுகிறார்கள். ‘கம்பராமாயண’த்தில் வால்மீகியின்
காவியத்தை ஒட்டியே தனது காப்பியத்தை இயற்றி இருப்பதாக
கம்பர் கூறியிருக்கிறார்.

ஆனால், வால்மீகி ராமாயணம் இயற்றுவதற்கு தூண்டுகோலாக
அமைந்த நிகழ்ச்சிகள், கம்ப ‘ராமாயண’த்தில்
கூறப்படவில்லை. லவ-குச சகோதரர்கள் ராம சபையிலேயே
ராமர் சரிதையை பாடியதாகவும் கம்பர் சொல்லவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

வால்மீகி ராமாயணம் 17298806291584950760245331636Rmamar_anu
-


‘கோசல நாட்டை உயர்வு செய்யும் சரயு நதியின் சிறப்பு,
கோசல நாட்டின் வளம், அயோத்தி நகரத்தின் மேன்மை –
ஆகியவற்றை வால்மீகி ராமாயணத்தில் இல்லாத அளவுக்கு
வர்ணித்து, தனது காப்பியத்தை தொடங்குகிறார் கம்பர்.

துளசிதாஸரின் ‘ராமசரித மானஸ’ த்தின் தொடக்கமோ,
வால்மீகி ராமாயணத்திலிருந்து பெரிதும் மாறுபடுகிறது.
அதன்படி ‘யாக்ஞ்வல்க்யர் என்கிற மகரிஷி, பரத்வாஜ
ரிஷிக்கு, பரமசிவன், பார்வதி உரையாடலை கூறுகிறார்.

பரமசிவன் பெரும் ராமபக்தர். பரம்பொருளே ராமராக
அவதாரம் எடுத்திருக்கிறது என்று சிவன், பார்வதியிடம்
சொல்கிறார். பார்வதி சந்தேகம் கொள்கிறாள்.

ராமரின் சக்தியை அறிவதற்காக, சீதை உருவில் ராமர்
எதிரில் அவள் தோற்றமளிக்கிறாள். ராமரோ சற்றும்
சலனமில்லாமல் வந்தவள் உமையவள் என்று அறிந்து,
வணங்கி நிற்கிறார்.

ராமரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட பார்வதி,
சிவனிடம் திரும்ப, அவர் ‘ஒரு தோற்றத்திற்காகவே
இருந்தாலும், நீ சீதையின் உருவத்தை ஏற்றதால்,
நான் உன்னை தொடமாட்டேன்’
என்கிறார்.

இதன் பிறகுதான் ‘தட்சன்’ நடத்திய யாகத்திற்கு
உமையவள் செல்வது; அங்கு பரமசிவனுக்கு அவமதிப்பு
நேரிடுவது; யாகம் அழிவது போன்ற நிகழ்ச்சிகளும் –
தன்னையே அக்னியில் அர்ப்பணித்து, பார்வதி ‘ஹிமவான்’
மகளாகப் பிறப்பதும் நிகழ்கின்றன.

ஹிமவான் மகளாகத் தோன்றிய பார்வதியை, சிவன்
மணக்கிறார். அதன் பின்னர் ஒரு சமயம் பார்வதி, எப்போதும்
‘ராமா, ராமா’ என்று ஜபித்துக்கொண்டிருக்கிறீர்களே,
அந்த ராமரின் வரலாற்றை எனக்குக் கூறுங்கள்’ என்று
சிவனிடம் கேட்கிறாள்.

விஷ்ணுவின் அவதாரங்கள் சிலவற்றை முதலில் வர்ணித்த
பரமசிவன், ராமரின் சரித்திரத்தைப் பார்வதிக்கு எடுத்துக்
கூறத் தொடங்குகிறார். இந்த வகையில் தொடங்குகிறது.
துளசிதாஸர் எழுதிய ‘ராமசரித மானஸம்’ என்கிற
ராமாயணம்.

மீண்டும் வால்மீகிக்கு வருவோம். லவ, குச சகோதரர்கள்
அரச லட்சணங்கள் பொருந்தியவர்கள். ராமரை போன்றே
தோற்றமுடையவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும்,
அவர்கள் யார் என்பது வால்மீகி ராமாயணத்தில்
தொடக்கத்தில் கூறப்படவில்லை.
-
------------------------------
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –27
நன்றி-தினமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக