புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
E KUMARAN | ||||
King rafi | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் நாள் டெஸ்ட் கிட் மறு நாள் மை கிட்
Page 1 of 1 •
- GuestGuest
கடந்த வியாழக்கிழமை (26-03-20) அன்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரானா வைரஸ் சோதனைக் கருவி சந்தைக்கு வந்துள்ளது. இது, நோயாளிகளுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள Mylab Discovery நிறுவனம், அரசிடன் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும், விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 150 கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் புனே, மும்பை, டெல்லி, கோவா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு முதல் தொகுதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மருத்துவ விவகாரத் துறை இயக்குநர் டாக்டர் கெளதம் வான்கடே, பிபிசியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது, "எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு, வார இறுதி நாட்களிலும் பணிபுரிகிறது. எங்கள் கொரானா வைரஸ் சோதனைக் கருவியின் அடுத்த தொகுப்பு வரும் திங்கள்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது,” என்றார்.
மூலக்கூறு பரிசோதனை மேற்கொண்டு வரும் Mylab நிறுவனம் எச்.ஐ.வி. மற்றும் ஹெப்பாடைட்டிஸ் பி, சி மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைக் கருவிகளையும் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் ஒரே வாரத்தில் சுமார் 100,000 கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக் கருவிகளை உருவாக்கி வழங்க முடியும் என உறுதி கூறியுள்ளது. தேவைப்பட்டால் 200,000 வரை கூட உற்பத்தி செய்யமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறுகிறது.
ஒவ்வொரு Mylab பரிசோதனைக் கருவியிலும் 100 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்றும், இதற்கு ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்றும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது நாம் வெளிநாட்டிலிருந்து கோவிட்-19 சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய செலுத்தும் ரூ.4,500ல், இது கால் பங்கு மட்டுமேயாகும்.
"எங்கள் Mylab கிட்(KIT) இரண்டரை மணி நேரத்தில் நோயறிதல் குறித்த பரிசோதனை முடிவுகளை துல்லியமாக கொடுக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை முடிவுகளைத் தெரிவிக்க நேரமெடுத்துக் கொள்கின்றன," என்கிறார்
Mylab-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரும், வைராலஜிஸ்ட்டுமான மினல் தகாவ் போஸ்லே. இந்த கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவியை வடிவமைத்த குழுவுக்குத் தலைமை வகித்த போஸ்லே, 4 மாதங்களில் முடிக்கவேண்டிய பணியை 6 வாரங்களில் முடிக்கவேண்டிய மிக இக்கட்டான காலக்கெடுவில் பணிபுரிந்ததாக தெரிவிக்கிறார்.
மேலும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த போஸ்லே virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief ), தனது குழந்தை இந்த மண்ணைத் தொடுவதற்குள் இக்கருவியை கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற லட்சியத்தில் இப்பணியை காலநேரமின்றி கடும் சிரமத்துக்கிடையே மேற்கொண்டிருந்தார்.
"இது ஒரு அவசர நிலை, எனவே இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் எனது தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது 10 பேர் கொண்ட குழுவுடன் மிகவும் கடினமாக உழைத்து இதை கண்டறிந்துள்ளோம்," என்கிறார்.
இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆம், அவர் தனது மகளை பிரசவிப்பதற்கு ஓர் நாள் முன்பே, அதாவது மார்ச் 18ஆம் தேதியே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி) மதிப்பீட்டிற்காக இந்த பரிசோதனை உபகரணத்தை சமர்ப்பித்து விட்டார். அன்றே இதனை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வணிக ஒப்புதலுக்காகவும் சமர்ப்பித்தார்.
"நாங்கள் நேரத்திற்கு எதிராகவும், தேசத்துக்காகவும் ஓடிக் கொண்டிருந்தோம்," என்கிறார் டாக்டர் வான்கடே. ஆனால் போஸ்லே எங்கள் முயற்சிகளை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மதிப்பீட்டிற்கான கருவிகளைச் சமர்ப்பிக்கும் முன், எங்கள் குழு அதன் முடிவுகளை துல்லியமாகவும், அனைத்து அளவுருக்களையும், உள்ளீடுகளையும் மீண்டும், மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தது. "ஒரே மாதிரியில் நீங்கள் 10 சோதனைகளை மேற்கொண்டால், அந்த 10 முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்," என்று போஸ்லே கூறினார். "நாங்கள் அதை அடைந்தோம், எங்கள் பரிசோதனை கிட் மிகச் சரியாக வேலை செய்தது," என்கிறார்.
இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 100% முடிவுகளை துல்லியமாக எட்டிய ஒரே இந்திய நிறுவனம் MYLAB என்று அறிவித்தது. இந்தியா போதுமான அளவு கொரானா வைரஸ் பரிசோதனைகளைச் செய்யவில்லை என உலகமே விமர்சிக்கிறது. அது உண்மையும்கூட. இங்கு ஒரு மில்லியனுக்கு வெறும் 6.8 சோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதலில், வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபர் அல்லது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்க இந்தியா வலியுறுத்தியது.
கடுமையான சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என பின்னர் அறிவித்தது. ஆரம்பத்தில், மாநில ஆய்வகங்கள் மட்டுமே கொரானா வைரஸை சோதிக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல தனியார் ஆய்வகங்களுக்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வான்கடே கூறுகிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், "மிகச் சிறிய தென் கொரியாவில் 650 ஆய்வகங்களில் கொரானா வைரஸ் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால் இங்கே இந்தியாவில் 118 அரசு ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன, மேலும் 50 தனியார் ஆய்வகங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு இது போதுமானது இல்லை.
"இந்தியா இன்னும் பல ஆய்வகங்களை நிறுவி, அங்கு போதுமான சோதனைக் கருவிகளை அமைக்கவேண்டும். அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு உள்கட்டமைப்பை அதிகரிக்க மிகுந்த நேரமாகும். ஆனால் அதற்குள் சோதனை முடிவுகளில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால் இந்திய சமாளிப்பது கடினமாகும். எனவே இந்தியா அதற்குள் விழித்துக் கொள்ளவேண்டும்," என திருமதி ராவ் கூறுகிறார்.
(YS-தகவல் உதவி: பிபிசி)
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
புனேவில் உள்ள Mylab Discovery நிறுவனம், அரசிடன் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும், விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 150 கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் புனே, மும்பை, டெல்லி, கோவா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஆய்வகங்களுக்கு முதல் தொகுதியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மருத்துவ விவகாரத் துறை இயக்குநர் டாக்டர் கெளதம் வான்கடே, பிபிசியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது, "எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு, வார இறுதி நாட்களிலும் பணிபுரிகிறது. எங்கள் கொரானா வைரஸ் சோதனைக் கருவியின் அடுத்த தொகுப்பு வரும் திங்கள்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது,” என்றார்.
மூலக்கூறு பரிசோதனை மேற்கொண்டு வரும் Mylab நிறுவனம் எச்.ஐ.வி. மற்றும் ஹெப்பாடைட்டிஸ் பி, சி மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைக் கருவிகளையும் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் ஒரே வாரத்தில் சுமார் 100,000 கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக் கருவிகளை உருவாக்கி வழங்க முடியும் என உறுதி கூறியுள்ளது. தேவைப்பட்டால் 200,000 வரை கூட உற்பத்தி செய்யமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறுகிறது.
ஒவ்வொரு Mylab பரிசோதனைக் கருவியிலும் 100 மாதிரிகளைச் சோதிக்க முடியும் என்றும், இதற்கு ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்றும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது நாம் வெளிநாட்டிலிருந்து கோவிட்-19 சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய செலுத்தும் ரூ.4,500ல், இது கால் பங்கு மட்டுமேயாகும்.
"எங்கள் Mylab கிட்(KIT) இரண்டரை மணி நேரத்தில் நோயறிதல் குறித்த பரிசோதனை முடிவுகளை துல்லியமாக கொடுக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை முடிவுகளைத் தெரிவிக்க நேரமெடுத்துக் கொள்கின்றன," என்கிறார்
Mylab-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரும், வைராலஜிஸ்ட்டுமான மினல் தகாவ் போஸ்லே. இந்த கொரானா வைரஸ் பரிசோதனைக் கருவியை வடிவமைத்த குழுவுக்குத் தலைமை வகித்த போஸ்லே, 4 மாதங்களில் முடிக்கவேண்டிய பணியை 6 வாரங்களில் முடிக்கவேண்டிய மிக இக்கட்டான காலக்கெடுவில் பணிபுரிந்ததாக தெரிவிக்கிறார்.
மேலும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த போஸ்லே virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief ), தனது குழந்தை இந்த மண்ணைத் தொடுவதற்குள் இக்கருவியை கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற லட்சியத்தில் இப்பணியை காலநேரமின்றி கடும் சிரமத்துக்கிடையே மேற்கொண்டிருந்தார்.
"இது ஒரு அவசர நிலை, எனவே இதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் எனது தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனது 10 பேர் கொண்ட குழுவுடன் மிகவும் கடினமாக உழைத்து இதை கண்டறிந்துள்ளோம்," என்கிறார்.
இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆம், அவர் தனது மகளை பிரசவிப்பதற்கு ஓர் நாள் முன்பே, அதாவது மார்ச் 18ஆம் தேதியே தேசிய வைராலஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி) மதிப்பீட்டிற்காக இந்த பரிசோதனை உபகரணத்தை சமர்ப்பித்து விட்டார். அன்றே இதனை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வணிக ஒப்புதலுக்காகவும் சமர்ப்பித்தார்.
"நாங்கள் நேரத்திற்கு எதிராகவும், தேசத்துக்காகவும் ஓடிக் கொண்டிருந்தோம்," என்கிறார் டாக்டர் வான்கடே. ஆனால் போஸ்லே எங்கள் முயற்சிகளை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மதிப்பீட்டிற்கான கருவிகளைச் சமர்ப்பிக்கும் முன், எங்கள் குழு அதன் முடிவுகளை துல்லியமாகவும், அனைத்து அளவுருக்களையும், உள்ளீடுகளையும் மீண்டும், மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தது. "ஒரே மாதிரியில் நீங்கள் 10 சோதனைகளை மேற்கொண்டால், அந்த 10 முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்," என்று போஸ்லே கூறினார். "நாங்கள் அதை அடைந்தோம், எங்கள் பரிசோதனை கிட் மிகச் சரியாக வேலை செய்தது," என்கிறார்.
இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 100% முடிவுகளை துல்லியமாக எட்டிய ஒரே இந்திய நிறுவனம் MYLAB என்று அறிவித்தது. இந்தியா போதுமான அளவு கொரானா வைரஸ் பரிசோதனைகளைச் செய்யவில்லை என உலகமே விமர்சிக்கிறது. அது உண்மையும்கூட. இங்கு ஒரு மில்லியனுக்கு வெறும் 6.8 சோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதலில், வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபர் அல்லது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்க இந்தியா வலியுறுத்தியது.
கடுமையான சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என பின்னர் அறிவித்தது. ஆரம்பத்தில், மாநில ஆய்வகங்கள் மட்டுமே கொரானா வைரஸை சோதிக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது பல தனியார் ஆய்வகங்களுக்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் வான்கடே கூறுகிறார்.
இதுகுறித்து முன்னாள் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், "மிகச் சிறிய தென் கொரியாவில் 650 ஆய்வகங்களில் கொரானா வைரஸ் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனால் இங்கே இந்தியாவில் 118 அரசு ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன, மேலும் 50 தனியார் ஆய்வகங்களும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 1.3 பில்லியன் மக்கள்தொகைக்கு இது போதுமானது இல்லை.
"இந்தியா இன்னும் பல ஆய்வகங்களை நிறுவி, அங்கு போதுமான சோதனைக் கருவிகளை அமைக்கவேண்டும். அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இவ்வாறு உள்கட்டமைப்பை அதிகரிக்க மிகுந்த நேரமாகும். ஆனால் அதற்குள் சோதனை முடிவுகளில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தால் இந்திய சமாளிப்பது கடினமாகும். எனவே இந்தியா அதற்குள் விழித்துக் கொள்ளவேண்டும்," என திருமதி ராவ் கூறுகிறார்.
(YS-தகவல் உதவி: பிபிசி)
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010
மினாள் அவர்களுக்கும் குட்டி பாப்பாவிற்கும் வாழ்த்துகள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
virologist Minal Dakhave Bhosale, Mylab's research and development chief, அவருக்கும் அவர் பெண்குழந்தைக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
- Sponsored content
Similar topics
» இந்தியா-ஆஸி., 3 வது டெஸ்ட்: முதல் நாள்
» 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு
» இந்தியா-இங்கி., முதல் டெஸ்ட்:3 ம் நாள் முதல் இன்னிங்ஸ்:இந்தியா 241/9
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்
» 2-வது டெஸ்ட்: இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 346 ரன் குவிப்பு
» இந்தியா-இங்கி., முதல் டெஸ்ட்:3 ம் நாள் முதல் இன்னிங்ஸ்:இந்தியா 241/9
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» 5 லட்சம் டெஸ்ட் கிட் வழங்கும் தென்கொரிய நிறுவனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|