புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
28 Posts - 53%
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 6%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
216 Posts - 43%
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
24 Posts - 5%
i6appar
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனத்தில் ராமர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 5:36 pm

சயனத்தில் ராமர்! E_1584684314

ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில்
பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள,
திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப்
போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.

வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு,
ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில்
இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.

தெலுங்கு புத்தாண்டை, ‘யுகாதி’ என்பர். யுகாதி என்றால்,
யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்
போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க
வேண்டும்.

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.

தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின்
முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர்
கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.

சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன்
ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன்
வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம,
லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற
விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர்.
ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க
வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக
சீதையை மனதால் நினைத்தார்.

உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு
அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து,
ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும்
வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.

பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார்.
ஆனால், இத்தலத்தில், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில்,
சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி
தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.

வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று,
காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று,
திருப்புள்ளபூதங்குடி.

பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில்
வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு,
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில்,
4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
----
தி. செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:29 pm

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.


உண்மை, உண்மை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக