புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:49 am
» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 8:31 am
» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:15 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:37 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm
» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 5:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 22, 2024 11:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 10:58 pm
» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue Oct 22, 2024 4:51 pm
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue Oct 22, 2024 2:08 pm
» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:35 am
» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:13 am
» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:10 am
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:03 am
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm
by ayyasamy ram Today at 9:49 am
» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 8:31 am
» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:15 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:37 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm
» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 5:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 22, 2024 11:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 10:58 pm
» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue Oct 22, 2024 4:51 pm
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue Oct 22, 2024 2:08 pm
» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:35 am
» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:13 am
» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:10 am
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:03 am
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
dhilipdsp | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?
அகமது அலி (Ahamed Ali), வரி மற்றும் கணக்கு நிர்வாகி (2012-தற்போது)
21ம.நே. முன்பு பதில் அளித்தார்
[ltr]Lino கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் பிறந்தவர்.[/ltr]
[ltr]கத்தாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.[/ltr]
[ltr]ஒரு நாள் திடீரென்று அவருடைய தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது "உடனடியாக கால் செய்யவும்" என்று அவர் தம்பி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.[/ltr]
[ltr]அதை பார்த்தவுடனே அவர் அவருக்கு கால் செய்கிறார். அதில் தந்தை படுக்கையில் படுத்த படுக்கையாக உள்ளார், கடைசி நிமிடம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் உடனே கிளம்பி வா என்று கூறி உள்ளார் அவரது தம்பி.,[/ltr]
[ltr]அவரும் அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம் இந்தியாவில் கொரான பாதிப்பால் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவரால் எளிதில் வெளியே வர முடியவில்லை.[/ltr]
[ltr]இருப்பினும் அவருக்கு உடம்பில் வெப்பம் குறைந்த அளவே உள்ளதால் அவரை வெளியே செல்ல அனுமதித்து விட்டனர் மருத்துவர்கள் விமான நிலையத்தில்.[/ltr]
[ltr]அவர் வெளியே செல்லும் பொழுது தன்னுடைய தொண்டை மிகவும் கரகரப்பாகவும், வறண்டு இருப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது இதை உணர்ந்த அவர் கேரள வில் ஒரு ல்மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதிக்க கூறியுள்ளார்.[/ltr]
[ltr]அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் அவர்கள் அவரை பரிசோதித்து ஐசோலேஷன் வார்டில் வைக்க உத்தரவிட்டனர்.[/ltr]
[ltr]மீண்டும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவர் ஐசோலேஷன் வைத்த அதே மருத்துவமனையில் தந்தையை அட்மிட் செய்து உள்ளதாக அவரது தம்பி அவருக்கு கூறுகிறார்.[/ltr]
[ltr]ஆனால் அவர் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வர மறுக்கிறார்.[/ltr]
[ltr]இறுதியில் அவரது தந்தை இறந்து விடுகிறார்.[/ltr]
[ltr]மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]
[ltr]தனது தந்தையின் முகத்தை பார்க முடியவில்லை என்று,[/ltr]
[ltr]இறுதி ஊர்வலத்தை காண முடியவில்லை,[/ltr]
[ltr]ஒரே மருத்துவமனையில் இருந்தும் அவர் கையை கூட பிடிக்க முடியவில்லை என்றும் மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]
[ltr]அவர் தந்தையரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை அவர் தனது கைபேசியின் மூலம் போட்டோ பிடித்து உள்ளார்.[/ltr]
[ltr]Lino நினைத்தால் அன்றே எல்லாத்தையும் உதறித்தள்ளி விட்டு தனது தந்தையை பார்க்க அவர் சென்று இருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் ஒருவேளை தனக்கு அந்த வைரஸ் தொற்று இருந்தால் பிறருக்கும் பரவும், குடும்பத்திற்கும் பரவும், கூடியிருக்கும் ஜனங்களுக்கு பரவும் என்றெல்லாம் எண்ணி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.[/ltr]
[ltr]இதுதான் நாட்டின் மீது ஒரு சிறந்த குடிமகனுக்கு இருக்கும் சிறந்த தேச பற்று.[/ltr]
[ltr]எனக்கு ஒரு நம்பிக்கை எப்போதும் உண்டு ஒரு சிறந்த தலைவன் இந்த நாட்டிற்கு மன்னிக்கவும் இந்த மாநிலத்திற்கு கிடைத்தால் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நான் ஒரு அனுமானம் வைத்திருந்தேன்.[/ltr]
[ltr]ஆனால் இந்த கொறனவின் வின் மூலம் அது ஒரு பொய்யான பிம்பம் என்று எனது அனுமானத்தை மாற்றிக் கொண்டேன்.[/ltr]
[ltr]மக்களிடத்தில் இந்த நாட்டின் மீது அதிக அக்கறை உள்ளது என்று நான் அதிகமாக நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனால் தற்பொழுது அது தவறு என்று நான் உணர்ந்துவிட்டேன்.[/ltr]
[ltr]மக்களிடத்தில் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை.[/ltr]
[ltr]அரசாங்கம் தன்னுடைய கஜானா காலி ஆனாலும் பரவாயில்லை , அரசாங்கம் திவால் ஆனளும் பரவாயில்லை என்று பொதுத்துறை, தனியார் துறை என வருமான வரும் வரித்துறை களை முடக்கி மக்களை வீடுகளில் முடங்க சொல்லி கட்டளையிடுகிறது.[/ltr]
[ltr]ஆனால் நம் மக்கள் அதற்கு தயாராக இல்லை. விடுப்பு கிடைத்தது என்ற சந்தோஷத்தோடு அனைவரும் உல்லாசமாக ரோட்டில் உலாவுவது, பீச்சில் உல்லாச குளியல் போடுவதும்கிரிக்கெட் விளையாடுவதும் அங்கும் இங்குமாக அரசாங்க உத்தரவை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.[/ltr]
[ltr]இதன் விளைவு இதன் நஷ்டம் அரசாங்கத்தைச் சேராது. முழுக்க முழுக்க மக்களையே சேரும்.[/ltr]
[ltr]21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விர்க்கு அரசாங்கத்திற்கு தேவை படும் தொகை 2 லட்சம் கோடி. எல்லாமே ஏழை மக்களுக்கு போகுமா என்பது கேள்வி குறி தான், ஆனால் மக்களுக்கு சென்று அடைகிறது. நான் சம்பரிகுறேன் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு பெரும் அர்த்தமற்ற சிந்தனை என்று புரிந்து கொள்வார்களா?[/ltr]
[ltr]இது போன்ற பேரழிவு எப்பொழுதும் நிகழாது. எப்போது ஒரு முறை தான் நிகழும்.[/ltr]
[ltr]அதில் கூட நாம் ஒற்றுமை இன்றி இருக்கிறோம்.[/ltr]
[ltr]இது ஏணோ இந்த சாபகேடு மனித இனத்திற்கு.[/ltr]
[ltr]சாவின் கோரம் நம் கண் முன்னே நிகழ்கிறது, இத்தாலி அங்கு துடித்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் உல்லாசமாக வெளியே ஊலாவிக் கொண்டு இருக்கிறோம்.[/ltr]
[ltr]மனிதனின் அழிவு வேற்று கிரக வாசிகள் இடம் இல்லை. இந்த உலகம் அழிவதால் மனித இனம் அழிய போவதில்லை. மனிதனின் கண்டு பிடிப்பு இந்த மனித இனத்தை அளிககக்கூடியதாக இருக்க போவதில்லை.[/ltr]
[ltr]மனித இனத்தின் அழிவு மனிதனால் மட்டுமே அரங்கேறும்.[/ltr]
[ltr]நீங்கள் சாவுங்கள் ஏன் லினோ போன்ற மனிதர்களை சாவடிக்க பார்க்கிறீர்கள்.[/ltr]
[ltr]என் வீட்டுக்கு மேல கூரை இருக்கு, என் தட்டுல சோரு இருக்கு அதனால் நான் தெனாவட்டா சுத்துவேன் என்னை யாரும் கேட்க கூடாது என்பவர்களுக்கு கொரனா பிடித்து சாவட்டும்.[/ltr]
[ltr]நாட்டின் சாப கேடு தான் நீங்களாம்.[/ltr]
[ltr]-நன்றி வெறுப்புடன் அஹமத்[/ltr]
[ltr]கோராவில் வந்த பதிவு [/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
அகமது அலி (Ahamed Ali), வரி மற்றும் கணக்கு நிர்வாகி (2012-தற்போது)
21ம.நே. முன்பு பதில் அளித்தார்
[ltr]Lino கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் பிறந்தவர்.[/ltr]
[ltr]கத்தாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.[/ltr]
[ltr]ஒரு நாள் திடீரென்று அவருடைய தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது "உடனடியாக கால் செய்யவும்" என்று அவர் தம்பி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.[/ltr]
[ltr]அதை பார்த்தவுடனே அவர் அவருக்கு கால் செய்கிறார். அதில் தந்தை படுக்கையில் படுத்த படுக்கையாக உள்ளார், கடைசி நிமிடம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் உடனே கிளம்பி வா என்று கூறி உள்ளார் அவரது தம்பி.,[/ltr]
[ltr]அவரும் அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம் இந்தியாவில் கொரான பாதிப்பால் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவரால் எளிதில் வெளியே வர முடியவில்லை.[/ltr]
[ltr]இருப்பினும் அவருக்கு உடம்பில் வெப்பம் குறைந்த அளவே உள்ளதால் அவரை வெளியே செல்ல அனுமதித்து விட்டனர் மருத்துவர்கள் விமான நிலையத்தில்.[/ltr]
[ltr]அவர் வெளியே செல்லும் பொழுது தன்னுடைய தொண்டை மிகவும் கரகரப்பாகவும், வறண்டு இருப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது இதை உணர்ந்த அவர் கேரள வில் ஒரு ல்மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதிக்க கூறியுள்ளார்.[/ltr]
[ltr]அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் அவர்கள் அவரை பரிசோதித்து ஐசோலேஷன் வார்டில் வைக்க உத்தரவிட்டனர்.[/ltr]
[ltr]மீண்டும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவர் ஐசோலேஷன் வைத்த அதே மருத்துவமனையில் தந்தையை அட்மிட் செய்து உள்ளதாக அவரது தம்பி அவருக்கு கூறுகிறார்.[/ltr]
[ltr]ஆனால் அவர் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வர மறுக்கிறார்.[/ltr]
[ltr]இறுதியில் அவரது தந்தை இறந்து விடுகிறார்.[/ltr]
[ltr]மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]
[ltr]தனது தந்தையின் முகத்தை பார்க முடியவில்லை என்று,[/ltr]
[ltr]இறுதி ஊர்வலத்தை காண முடியவில்லை,[/ltr]
[ltr]ஒரே மருத்துவமனையில் இருந்தும் அவர் கையை கூட பிடிக்க முடியவில்லை என்றும் மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]
[ltr]அவர் தந்தையரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை அவர் தனது கைபேசியின் மூலம் போட்டோ பிடித்து உள்ளார்.[/ltr]
[ltr]Lino நினைத்தால் அன்றே எல்லாத்தையும் உதறித்தள்ளி விட்டு தனது தந்தையை பார்க்க அவர் சென்று இருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் ஒருவேளை தனக்கு அந்த வைரஸ் தொற்று இருந்தால் பிறருக்கும் பரவும், குடும்பத்திற்கும் பரவும், கூடியிருக்கும் ஜனங்களுக்கு பரவும் என்றெல்லாம் எண்ணி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.[/ltr]
[ltr]இதுதான் நாட்டின் மீது ஒரு சிறந்த குடிமகனுக்கு இருக்கும் சிறந்த தேச பற்று.[/ltr]
[ltr]எனக்கு ஒரு நம்பிக்கை எப்போதும் உண்டு ஒரு சிறந்த தலைவன் இந்த நாட்டிற்கு மன்னிக்கவும் இந்த மாநிலத்திற்கு கிடைத்தால் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நான் ஒரு அனுமானம் வைத்திருந்தேன்.[/ltr]
[ltr]ஆனால் இந்த கொறனவின் வின் மூலம் அது ஒரு பொய்யான பிம்பம் என்று எனது அனுமானத்தை மாற்றிக் கொண்டேன்.[/ltr]
[ltr]மக்களிடத்தில் இந்த நாட்டின் மீது அதிக அக்கறை உள்ளது என்று நான் அதிகமாக நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனால் தற்பொழுது அது தவறு என்று நான் உணர்ந்துவிட்டேன்.[/ltr]
[ltr]மக்களிடத்தில் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை.[/ltr]
[ltr]அரசாங்கம் தன்னுடைய கஜானா காலி ஆனாலும் பரவாயில்லை , அரசாங்கம் திவால் ஆனளும் பரவாயில்லை என்று பொதுத்துறை, தனியார் துறை என வருமான வரும் வரித்துறை களை முடக்கி மக்களை வீடுகளில் முடங்க சொல்லி கட்டளையிடுகிறது.[/ltr]
[ltr]ஆனால் நம் மக்கள் அதற்கு தயாராக இல்லை. விடுப்பு கிடைத்தது என்ற சந்தோஷத்தோடு அனைவரும் உல்லாசமாக ரோட்டில் உலாவுவது, பீச்சில் உல்லாச குளியல் போடுவதும்கிரிக்கெட் விளையாடுவதும் அங்கும் இங்குமாக அரசாங்க உத்தரவை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.[/ltr]
[ltr]இதன் விளைவு இதன் நஷ்டம் அரசாங்கத்தைச் சேராது. முழுக்க முழுக்க மக்களையே சேரும்.[/ltr]
[ltr]21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விர்க்கு அரசாங்கத்திற்கு தேவை படும் தொகை 2 லட்சம் கோடி. எல்லாமே ஏழை மக்களுக்கு போகுமா என்பது கேள்வி குறி தான், ஆனால் மக்களுக்கு சென்று அடைகிறது. நான் சம்பரிகுறேன் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு பெரும் அர்த்தமற்ற சிந்தனை என்று புரிந்து கொள்வார்களா?[/ltr]
[ltr]இது போன்ற பேரழிவு எப்பொழுதும் நிகழாது. எப்போது ஒரு முறை தான் நிகழும்.[/ltr]
[ltr]அதில் கூட நாம் ஒற்றுமை இன்றி இருக்கிறோம்.[/ltr]
[ltr]இது ஏணோ இந்த சாபகேடு மனித இனத்திற்கு.[/ltr]
[ltr]சாவின் கோரம் நம் கண் முன்னே நிகழ்கிறது, இத்தாலி அங்கு துடித்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் உல்லாசமாக வெளியே ஊலாவிக் கொண்டு இருக்கிறோம்.[/ltr]
[ltr]மனிதனின் அழிவு வேற்று கிரக வாசிகள் இடம் இல்லை. இந்த உலகம் அழிவதால் மனித இனம் அழிய போவதில்லை. மனிதனின் கண்டு பிடிப்பு இந்த மனித இனத்தை அளிககக்கூடியதாக இருக்க போவதில்லை.[/ltr]
[ltr]மனித இனத்தின் அழிவு மனிதனால் மட்டுமே அரங்கேறும்.[/ltr]
[ltr]நீங்கள் சாவுங்கள் ஏன் லினோ போன்ற மனிதர்களை சாவடிக்க பார்க்கிறீர்கள்.[/ltr]
[ltr]என் வீட்டுக்கு மேல கூரை இருக்கு, என் தட்டுல சோரு இருக்கு அதனால் நான் தெனாவட்டா சுத்துவேன் என்னை யாரும் கேட்க கூடாது என்பவர்களுக்கு கொரனா பிடித்து சாவட்டும்.[/ltr]
[ltr]நாட்டின் சாப கேடு தான் நீங்களாம்.[/ltr]
[ltr]-நன்றி வெறுப்புடன் அஹமத்[/ltr]
[ltr]கோராவில் வந்த பதிவு [/ltr]
[ltr]ரமணியன் [/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவம் இவர் ..... ஆனால் நிறைய பேர் இன்னும் கூட சூழ்நிலை புரியாமல் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|