புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரப்படுத்தப்படும் ஊரடங்கு: தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் புதிய உத்தரவுகள்
Page 1 of 1 •
சென்னை:
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய உத்தரவுகள் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய நடைமுறைகள்..
1. பெட்ரோல் பங்குகள்
தமிழகத்தில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மார்ச் 29ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம், அரசு வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவற்றுக்கு எரிபொருள் வழங்கும் பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் செயல்படும்.
2. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடை
காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்.
இது தவிர, மருந்து கடைகள், உணவகங்கள் வழக்கம் போல நாள் முழுக்க செயல்படலாம்.
3. உணவகச் செயலிகளுக்கு அனுமதி
ஸ்விக்கி, ஸோமோட்டோ, உபர்ஈட்ஸ் போன்ற உணவுகளை நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கும் செயலிகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், இவைகள் காலை 7 - 9.30 மணி வரையும், மதியம் 12 - 2.30 மணி வரையும், மாலை 6 - 9 மணி வரையும் மட்டுமே இயங்க வேண்டும்.
இதுபோன்ற செயலிகள் மூலம் நேரடியாக உணவுகளை வழங்கும் ஊழியர்களை, அந்தந்த நிறுவனங்களே மருத்துவப் பரிசோதனை நடத்தி பணிக்கு அமர்த்த வேண்டும்.
4. இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது.
5. வெளிமாநில பணியாளர்களுக்கு
சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இருப்பின், அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனங்களே அவர்கள் இருப்பிடத்தையும், உணவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதேப்போல, அரசு திட்டப் பணிகளில் ஈடுபட்டு, சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வெளி மாநில பணியாளர்களின் நலனை சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
6. வெளிநாட்டில் இருந்து வந்தோர்
பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களது இருப்பிடம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
7.கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் லாரிகள் மூலம் வந்தடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கோயம்பேடு சந்தையின் தூய்மையை உறுதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.
8 சமைத்த உணவுகள் வேண்டாம்
பொதுமக்கள் தயவுகூர்ந்து சமைத்த உணவுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையத்திடம், உணவு சமைக்கத் தேவையானப் பொருட்களைக் கொடுத்து உதவலாம். அதேப்போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உதவிப் பொருட்களை அளிக்கலாம்.
9. மேலும், கூடுதல் உதவிகளையும், மருத்துவமனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த விரும்பும் மருத்துவமனை நிர்வாகங்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய உத்தரவுகள் மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய நடைமுறைகள்..
1. பெட்ரோல் பங்குகள்
தமிழகத்தில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் மார்ச் 29ம் தேதி முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம், அரசு வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவற்றுக்கு எரிபொருள் வழங்கும் பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் செயல்படும்.
2. அத்தியாவசியப் பொருட்களுக்கான கடை
காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்.
இது தவிர, மருந்து கடைகள், உணவகங்கள் வழக்கம் போல நாள் முழுக்க செயல்படலாம்.
3. உணவகச் செயலிகளுக்கு அனுமதி
ஸ்விக்கி, ஸோமோட்டோ, உபர்ஈட்ஸ் போன்ற உணவுகளை நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கும் செயலிகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், இவைகள் காலை 7 - 9.30 மணி வரையும், மதியம் 12 - 2.30 மணி வரையும், மாலை 6 - 9 மணி வரையும் மட்டுமே இயங்க வேண்டும்.
இதுபோன்ற செயலிகள் மூலம் நேரடியாக உணவுகளை வழங்கும் ஊழியர்களை, அந்தந்த நிறுவனங்களே மருத்துவப் பரிசோதனை நடத்தி பணிக்கு அமர்த்த வேண்டும்.
4. இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது.
5. வெளிமாநில பணியாளர்களுக்கு
சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் இருப்பின், அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனங்களே அவர்கள் இருப்பிடத்தையும், உணவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அதேப்போல, அரசு திட்டப் பணிகளில் ஈடுபட்டு, சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வெளி மாநில பணியாளர்களின் நலனை சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
6. வெளிநாட்டில் இருந்து வந்தோர்
பிப்ரவரி 15ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களது இருப்பிடம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
7.கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் லாரிகள் மூலம் வந்தடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கோயம்பேடு சந்தையின் தூய்மையை உறுதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.
8 சமைத்த உணவுகள் வேண்டாம்
பொதுமக்கள் தயவுகூர்ந்து சமைத்த உணவுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையத்திடம், உணவு சமைக்கத் தேவையானப் பொருட்களைக் கொடுத்து உதவலாம். அதேப்போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உதவிப் பொருட்களை அளிக்கலாம்.
9. மேலும், கூடுதல் உதவிகளையும், மருத்துவமனை மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த விரும்பும் மருத்துவமனை நிர்வாகங்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..மக்கள்தான் தங்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
» தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும்
» தமிழகத்தில் நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கம்
» தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
» தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும்
» தமிழகத்தில் நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கம்
» தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|