Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
4 posters
Page 1 of 1
இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?
இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."
கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.
சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.
ரமணியன்
இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."
கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.
சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும்!
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.
அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.
வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.
தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
மேலதிக செய்திகள் --முஜீப் முஹம்மது .......
ரமணியன்
இன்போசிஸ் டிவீட்டர் /சமயம்.
பெங்களூர்: திறந்தவெளியில் தும்முவோம் கொரோனாவை பரப்புவோம் என பேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது. Infosys terminates an employee who encouraged others to spread coronavirus உலக நாடுகளை கொரோனா வைரஸ் விழிப்பிதுங்க வைத்துள்ளது. அதை ஒழிக்க மருந்து கண்டறியும் முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனாவை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் தும்மும் போதும் இருமும் போது கைக்குட்டையை கொண்டோ கை மடிப்பை கொண்டோ செய்ய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது தனியார் நிறுவனம் இந்த நிலையில் உலகமே கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிலையில் பெங்களூர் இளைஞர் ஒருவர் கொரோனாவை பரப்ப வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் முஜீப் முகமது (25). இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. கொரோனா வைரஸ் அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில் வாங்க எல்லோரும் சேர்ந்து வெளியில் செல்வோம். பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம். கொரோனா வைரஸை பரப்புவோம் என தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் காவல் துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறுகையில் இந்த பதிவை போட்டவர் முஜீப் முகமது. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வருத்தம் இவர் கொரோனாவை பரப்புவோம் என தனது பதிவில் போட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது இந்திய சட்டப்பிரிவு 505-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
ரமணியன்
இன்போசிஸ் டிவீட்டர் /சமயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
என்ன கேள்வி ஐயா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
மேற்கோள் செய்த பதிவு: 1315933T.N.Balasubramanian wrote:இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?
இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."
கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.
சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.
ரமணியன்
வட கொரியா மாதிரி இவனை உடனே சுட்டு கொல்ல வேண்டும் இவன் வெளியே வந்தால் இதை விட பெரிய அழிவை தரக் கூடும் இவனை பெரிய தீவிரவாதியாக பாவித்து அதற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
மேற்கோள் செய்த பதிவு: 1315938ayyasamy ram wrote:
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.
அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.
வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.
தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
இவரும் அரசு அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் , மேலும் தண்டனைக்குரியவர் இதில் மாற்றுக் கருத்தில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
» 'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக் காரணம் என்ன?
» என்ன செய்யலாம் ?
» இவர்களை என்ன செய்யலாம் ?
» சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
» 'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக் காரணம் என்ன?
» என்ன செய்யலாம் ?
» இவர்களை என்ன செய்யலாம் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|