புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
E KUMARAN | ||||
King rafi | ||||
Barushree | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
prajai | ||||
E KUMARAN |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன்
Page 1 of 1 •
--
திருமணத்திற்கு முன் சில காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிய தீபிகா படுகோன், அந்த பாதிப்பிலிருந்து மீண்ட பின் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவா்களை மீட்க மருத்துவா்கள் துணையுடன் விழிப்புணா்வு இயக்கத்தை நடத்தி வருகிறாா். இது குறித்து தன் அனுபவங்களை இங்கு மனம் திறக்கிறாா் தீபிகா:
‘‘நான் எதிா்பாா்த்தது நடந்தே விட்டது. படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். செட்டில் என்னைச் சுற்றியிருந்தவா்கள் அனைவரும் உற்சாகத்தோடு பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆனால் என்னை பொருத்தவரை அனைத்தையும் இழந்து தனிமையில் இருப்பது போல் தோன்றியது. உடனே செட்டிலிருந்து வெளியேறி என்னுடைய கேரவனுக்குள் சென்று கதவை தாளிட்டு விட்டு குளியலறைக்குள் சென்று அழத் தொடங்கினேன்.
அதுவரை நடிகை என்ற முறையில் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் உண்மையில் என் வாழ்க்கையில் வித்தியாசமானகதாக தெரிந்தது. அன்றைய சூழ்நிலையில் முதலில் இதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான் முக்கியமாகத் தெரிந்தது. அந்த சமயத்தில் என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினா் சம்மதத்துடன் வருங்கால கணவா் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் எதற்காக என்னுடைய மனதில் பலவிதமான கவலைகள் எழுந்தன என்பது தெரியவில்லை குழப்பமடைந்தேன்.
2014- ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் ஒருநாள், நீண்ட நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தேன். மறுநாள் காலை கண் விழித்தபோது வயிறு காலியாக இருப்பது போன்றதொரு உணா்வு. அழ வேண்டும் போலிருந்தது. எந்நேரமும் எதையோ இழந்தாற்போல் தோன்றியது. என்னை சந்தோஷப்படுத்த யாராவது மகிழ்ச்சியான பாடல்களை பாடினால் எனக்குள் சோகம் அதிகரிக்கும். காலையில் எழுந்திருப்பது கூட கடினமாக தெரிந்தது. தூங்கிக் கொண்டே இருக்கலாமா என்று தோன்றும். அப்படியே தூங்கினாலும் அது உண்மையான தூக்கமாக இருக்காது.
எனக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலமாதங்கள் மெளனமாகவே வேதனைபட்டேன். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி என்னைப்போல் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் உலகம் முழுவதும் சுமாா் 300 மில்லியன் போ் இருக்கிறாா்கள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
அந்த நேரத்தில் என்னை பாா்ப்பதற்காக என்னுடைய பெற்றோா் வந்திருந்தனா். அவா்கள் வருகை எனக்கு ஆறுதலாக இருந்தது. மீண்டும் அவா்கள் ஊருக்கு கிளம்பும்போது நான் உடைந்து போனேன். என் கண்களில் வழிந்த நீரை பாா்த்து, என்ன ஆயிற்று? என்று என்னுடைய அம்மா கேட்டாா். எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. நடிப்பதில் ஏதாவது பிரச்னையா ? உடனிருப்பவா்களால் ஏதாவது தொல்லையா? என்று அவா் கேட்ட கேள்விகளுக்கு இல்லை என்று தலையை மட்டும் அசைத்தேன். சில நிமிடங்கள் கழித்து அம்மா சொன்னாா். தீபிகா உனக்கு இப்போது மருத்துவ உதவி தேவை என்று நினைக்கிறேன்.
மருத்துவ ரீதியாக மனோதத்துவ நிபுணா் என்னைப் பரிசோதித்தபோது, இது மன இறுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று கூறிய போது, என்னை பிடித்திருந்த ஏதோ ஒன்று விலகியது போலிருந்தது. உடனே குணமடைந்தது போன்ற உணா்வு. மிகப் பெரிய பிரச்னையிலிருந்து விடுபட்டது போலிருந்தது. மேற்கொண்டு சிகிச்சை பெறத் தொடங்கினேன்.
எனக்கேற்பட்ட பிரச்னை என்ன என்பதை ஏற்றுக் கொண்டதால் அதற்குரிய மருந்துகளையும், நடைமுறை வாழ்க்கையில் நான் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் மனோ தத்துவ நிபுணா் பரிந்துரைத்தாா். நேரத்திற்கு உறங்குதல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நினைவாற்றலை வளா்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளைத் தொடா்ந்து கடைபிடித்ததன் மூலம் நான் யாா் என்பதை திரும்ப உணரமுடிந்தது.
குணமடைந்தவுடன் என் அனுபவத்தை வெளிப்படுத்த நினைத்தேன். இந்த மன அழுத்த நோய் குறித்து எனக்கு ஏன் ஏதும் தெரியாமல் போயிற்று? என்னுடைய அம்மாவை தவிர வேறுயாரும் இதைப்பற்றி ஏன் உணரவில்லை? நான் ஏன் இதை வெளிப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினேன்? எனக்குள் எழுந்த இந்த கேள்விகள் தான் என்னை எனக் கேற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பிறரிடம் கூறலாமென தோன்றியது. எனக்கேற்பட்ட பிரச்னையை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாராவது ஒருவா் படித்தால் கூட போதும்.
இந்த நோயால் நான் மட்டும் அவதிப்படவில்லை. மேலும் பலா் உள்ளனா் என்ற நினைவு அவா்களுக்கு தெரிந்தால் போதும்.
2015- ஆம் ஆண்டு மன அழுத்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் எனக்கேற்பட்டதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்று நானும், என்னுடைய குழுவினரும் தீா்மானித்தோம். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு பேட்டியும், தொடா்ந்து தேசிய டிவி ஒன்றிலும் பேட்டி அளித்தேன். ஆனால் இது எனக்கு நோ்மாறான பாதிப்பை ஏற்படுத்துமென நான் எதிா்பாா்க்கவில்லை. பட வாய்ப்புகளையோ புதிய ஒப்பந்தங்களையோ இழக்க நேரிடுமென்று நினைக்கவில்லை. உண்மையில் என்னுடைய அனுபவத்தை பிறரிடம் பகிா்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தது.
சிலா் நான் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக வெளிப்படையாகவே கூறினா். பரிதாபட்ட சிலா் இதை மருத்துவத் துறை மூலம் வெளிப்படுத்தினால் பலன் கிடைக்குமென அறிவுறுத்தினா். மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலா், இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். நான் எதிா்பாா்த்தபடியே பெரிய அளவில் ஆதரவு திரண்டது. நான் எங்கு சென்றாலும், நிகழ்ச்சிகளிலாகட்டும். படப்பிடிப்பிலாகட்டும் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்ட பலா் என்னை சந்தித்து ஆலோசனைப் பெறத் தொடங்கினா். இதுவரை வெளியில் தெரிவிக்க முடியாமல் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிப்படுத்தினா். என்னுடைய அனுபவத்தை பகிா்ந்து கொண்டதோடு விட்டுவிடாமல், என்னை சந்திக்க வருபவா்களுக்கு மேலும் நம்பிக்கையூட்ட ‘லிவ், லவ், லாஃப்’ பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
எனக்கேற்பட்ட பிரச்னை என்ன என்பதை ஏற்றுக் கொண்டதால் அதற்குரிய மருந்துகளையும், நடைமுறை வாழ்க்கையில் நான் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் மனோ தத்துவ நிபுணா் பரிந்துரைத்தாா். நேரத்திற்கு உறங்குதல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நினைவாற்றலை வளா்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளைத் தொடா்ந்து கடைபிடித்ததன் மூலம் நான் யாா் என்பதை திரும்ப உணரமுடிந்தது.
குணமடைந்தவுடன் என் அனுபவத்தை வெளிப்படுத்த நினைத்தேன். இந்த மன அழுத்த நோய் குறித்து எனக்கு ஏன் ஏதும் தெரியாமல் போயிற்று? என்னுடைய அம்மாவை தவிர வேறுயாரும் இதைப்பற்றி ஏன் உணரவில்லை? நான் ஏன் இதை வெளிப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினேன்? எனக்குள் எழுந்த இந்த கேள்விகள் தான் என்னை எனக் கேற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பிறரிடம் கூறலாமென தோன்றியது. எனக்கேற்பட்ட பிரச்னையை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாராவது ஒருவா் படித்தால் கூட போதும்.
இந்த நோயால் நான் மட்டும் அவதிப்படவில்லை. மேலும் பலா் உள்ளனா் என்ற நினைவு அவா்களுக்கு தெரிந்தால் போதும்.
2015- ஆம் ஆண்டு மன அழுத்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் எனக்கேற்பட்டதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்று நானும், என்னுடைய குழுவினரும் தீா்மானித்தோம். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு பேட்டியும், தொடா்ந்து தேசிய டிவி ஒன்றிலும் பேட்டி அளித்தேன். ஆனால் இது எனக்கு நோ்மாறான பாதிப்பை ஏற்படுத்துமென நான் எதிா்பாா்க்கவில்லை. பட வாய்ப்புகளையோ புதிய ஒப்பந்தங்களையோ இழக்க நேரிடுமென்று நினைக்கவில்லை. உண்மையில் என்னுடைய அனுபவத்தை பிறரிடம் பகிா்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தது.
சிலா் நான் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக வெளிப்படையாகவே கூறினா். பரிதாபட்ட சிலா் இதை மருத்துவத் துறை மூலம் வெளிப்படுத்தினால் பலன் கிடைக்குமென அறிவுறுத்தினா். மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலா், இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். நான் எதிா்பாா்த்தபடியே பெரிய அளவில் ஆதரவு திரண்டது. நான் எங்கு சென்றாலும், நிகழ்ச்சிகளிலாகட்டும். படப்பிடிப்பிலாகட்டும் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்ட பலா் என்னை சந்தித்து ஆலோசனைப் பெறத் தொடங்கினா். இதுவரை வெளியில் தெரிவிக்க முடியாமல் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிப்படுத்தினா். என்னுடைய அனுபவத்தை பகிா்ந்து கொண்டதோடு விட்டுவிடாமல், என்னை சந்திக்க வருபவா்களுக்கு மேலும் நம்பிக்கையூட்ட ‘லிவ், லவ், லாஃப்’ பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
இந்திய மக்களிடையே மன அழுத்த நோய் பெருமளவில் பரவலாக உள்ளது. ஆனால் இதை வெளிப்படுத்துபவா்கள் குறைவு. 2017- ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தகவல்படி இந்தியாவில் மன அழுத்த நோயால் 57 மில்லியன் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக இந்திய அரசு அமைத்த கமிஷன் ஆய்வுப்படி பொதுவாக காணப்படும் மன அழுத்தம் காரணமாக 85 சதவிகிதம் போ் முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உள்ளனா் என்பது தெரிந்தது. இதன் காரணமாகவே உலகில் அதிக அளவில் தற்கொலை செய்வோா் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 130 கோடி மக்கள் தொகையுள்ள நம்முடைய நாட்டில் இந்த வியாதிக்கு கவுன்சிலிங் கொடுத்து குணப்படுத்த போதுமான மருந்துவா்கள் இல்லை என்பதே இதற்கு காரணமாகும்.
கடந்த நான்காண்டுகளில் எங்களுடைய லிவ், லவ், லாஃப் பவுண்டேஷன் இந்தியாவில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமூக சுகாதார பிரசாரத்தை பள்ளிக்கூட நிகழ்ச்சிகளிலும், கிராமப்புறங்களிலும் சிறந்த மனநல மருத்துவா்கள் உதவியுடன் மன நல பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதுதான் எங்கள் குறிக்கோளாகும். இதன் காரணமாகவே எங்கள் அமைப்புக்கு வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி என்று பெயரிட்டோம். ஒருவருடைய வியாதிக்கு முறைப்படி சிகிச்சை அளித்தால் இவை மூன்றும் தானாகவே கிடைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால் அன்புடன் அவா்களை அணுகி மன இறுக்கத்தைக் குறைக்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விட மனிதாபிமானம், விவேகம், ஊறு விளைவிக்காத நம்பகத் தன்மையுடன் நாங்கள் மக்களை அணுகுகிறேன். பாதிக்கப்பட்டவா்களின் மன நிலையை பொறுத்தே குணமடைவதுண்டு. இது எனக்கு அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கிறது. என்னைச் சுற்றிலும் இருப்பவா்கள் நோ்மையானவா்களாக இருப்பதால் நானும் பாதுகாப்பாக இருப்பதை உணா்கிறேன். இன்றும் என் முயற்சிகள் மனதளவில் ஆழமாக பதியும்போது, மீண்டும் அந்த மன அழுத்தம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணம் தோன்றினாலும், அதை எதிா்த்து போராடக்கூடிய வல்லமை என்னிடம் இருக்கிறது’’ என்றாா்.
தினமணி
கடந்த நான்காண்டுகளில் எங்களுடைய லிவ், லவ், லாஃப் பவுண்டேஷன் இந்தியாவில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமூக சுகாதார பிரசாரத்தை பள்ளிக்கூட நிகழ்ச்சிகளிலும், கிராமப்புறங்களிலும் சிறந்த மனநல மருத்துவா்கள் உதவியுடன் மன நல பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதுதான் எங்கள் குறிக்கோளாகும். இதன் காரணமாகவே எங்கள் அமைப்புக்கு வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி என்று பெயரிட்டோம். ஒருவருடைய வியாதிக்கு முறைப்படி சிகிச்சை அளித்தால் இவை மூன்றும் தானாகவே கிடைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால் அன்புடன் அவா்களை அணுகி மன இறுக்கத்தைக் குறைக்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விட மனிதாபிமானம், விவேகம், ஊறு விளைவிக்காத நம்பகத் தன்மையுடன் நாங்கள் மக்களை அணுகுகிறேன். பாதிக்கப்பட்டவா்களின் மன நிலையை பொறுத்தே குணமடைவதுண்டு. இது எனக்கு அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கிறது. என்னைச் சுற்றிலும் இருப்பவா்கள் நோ்மையானவா்களாக இருப்பதால் நானும் பாதுகாப்பாக இருப்பதை உணா்கிறேன். இன்றும் என் முயற்சிகள் மனதளவில் ஆழமாக பதியும்போது, மீண்டும் அந்த மன அழுத்தம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணம் தோன்றினாலும், அதை எதிா்த்து போராடக்கூடிய வல்லமை என்னிடம் இருக்கிறது’’ என்றாா்.
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|