புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
18 Posts - 46%
heezulia
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
18 Posts - 46%
mohamed nizamudeen
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
18 Posts - 46%
heezulia
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
18 Posts - 46%
mohamed nizamudeen
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
கோடையை சமாளிக்க... Poll_c10கோடையை சமாளிக்க... Poll_m10கோடையை சமாளிக்க... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையை சமாளிக்க...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2020 7:50 am

கோடையை சமாளிக்க... E_1584684255
-


கொளுத்தும் வெயில், ஒவ்வொரு நாளும் உஷ்ணம்
தாங்க முடியாமல், நம்மில் பலருக்கு சோர்வு, எரிச்சல்,
தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, சிறுநீரக தொற்று
போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு, 'ஹீட் ஸ்ட்ரோக்' வந்து, பாடாய் படுத்தும்.
வெயில் காலத்திற்கே உரிய இந்த கொடும் பிரச்னைகள்
நம்மை தாக்காமல் இருக்க, சில எளிய வழிகளை
சொல்கின்றனர், இயற்கை நல மருத்துவர்கள்.

கோடையில், காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு
டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் உஷ்ணம்
குறையும். உடனே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
உடம்பும் சூடு தணிந்து, குளிர்ச்சியாக துவங்கும்.

மற்ற பருவத்தில், நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர்
குடிக்கிறீர்கள் என்றால், கோடையில், 12 டம்ளர் தண்ணீர்
குடிக்கலாம். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல்
இருக்கும்.

இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளோர்,
மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து,
காலையில் பருகலாம்.

இந்த பருவத்தில் ஒருநாளைக்கு, இரண்டு முறை, 'ஷவர் பாத்'
எடுக்கலாம். மொத்த உடம்பும் குளிர்ச்சி அடையும். தலைவலி
பிரச்னை இருப்போர், உடல் உஷ்ணத்திற்காக இருமுறை
குளிக்கலாம்; பருத்தி ஆடைகளையே அணியலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2020 7:52 am




முடிந்த அளவு வெளியில் சுற்றுவதை தவிர்க்கலாம்.
தவிர்க்க முடியாமல், வெளியில் செல்லும்போது, தொப்பி,
'சன் கிளாஸ், ஸ்கார்ப்' என்று, பாதுகாப்பாக போகலாம்.

கோடையில், 'பெர்பியூமை' உபயோகிக்காதீர். ஜவ்வாது,
பன்னீர் மாதிரியான இயற்கை வாசனை பொருட்களுக்கு
மாறி விடுங்கள். சருமத்தில், 'பெர்பியூம்' பட்டால், தோல் கறுத்து
விடும்.

சர்க்கரை போடாத, 'ப்ரெஷ் ஜூஸ்' அல்லது தினம் ஒரு இளநீர்
குடிக்கலாம்; சூடு தணியும். பாட்டில் குளிர்பானங்கள்
வேண்டவே வேண்டாம். அதிலுள்ள அதிகப்படியான சர்க்கரை,
உடம்பு சூட்டை இன்னும் அதிகரிக்கும்.

முடிந்த வரை, அசைவ உணவை தவிர்க்கலாம்; மசாலா
பொருட்களுக்கு நாக்கு ஆசைப்பட்டால், மிளகு, சீரகம் சிறிதளவு
சேர்த்துக் கொள்ளலாம்.

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'ப்ரிஜ்'ஜில்
வைத்த குடிநீரை தேடாதீர். அதற்கு பதிலாக, எலுமிச்சை சாறு
குடித்தால், வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீண்டும்
பெற்று விடலாம்.

கோடையில், மதிய உணவில், கட்டாயம் மோர் இருக்கட்டும்.
இது, வியர்வையால் இழந்த தாது உப்புகளை மீட்டு தரும்.

தினமும் தலைக்கு எண்ணெய் தேயுங்கள். 'அய்யோ, முகத்தில்
எண்ணெய் வழியுமே...' என்பவர்கள், இரவே, ஒரு தேக்கரண்டி
எண்ணெயை உச்சந்தலையில் வைத்து, படுத்து விடுங்கள்.
உச்சந்தலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

இதுவும் முடியாது என்பவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாளாவது,
தலைக்கு, நல்லெண்ணை வைத்து குளியுங்கள்.

உச்சந்தலை போலவே, பாதமும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
அதனால், 'லெதர்' மற்றும் 'பைபர்' செருப்புகளை, 'ஷெல்பில்'
பத்திரப்படுத்தி, தரமான ரப்பர் செருப்புகளுக்கு மாறுங்கள்.

சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியை கரைத்து,
அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால், சூட்டு
வலி உடனே சரியாகும்.
-
---------------------------

எஸ். ஜீவா
வாரமலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2020 10:28 am

ayyasamy ram wrote:கோடையை சமாளிக்க... E_1584684255
-


கொளுத்தும் வெயில், ஒவ்வொரு நாளும் உஷ்ணம்
தாங்க முடியாமல், நம்மில் பலருக்கு சோர்வு, எரிச்சல்,
தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, சிறுநீரக தொற்று
போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு, 'ஹீட் ஸ்ட்ரோக்' வந்து, பாடாய் படுத்தும்.
வெயில் காலத்திற்கே உரிய இந்த கொடும் பிரச்னைகள்
நம்மை தாக்காமல் இருக்க, சில எளிய வழிகளை
சொல்கின்றனர், இயற்கை நல மருத்துவர்கள்.

கோடையில், காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு
டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் உஷ்ணம்
குறையும். உடனே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
உடம்பும் சூடு தணிந்து, குளிர்ச்சியாக துவங்கும்.

மற்ற பருவத்தில், நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர்
குடிக்கிறீர்கள் என்றால், கோடையில், 12 டம்ளர் தண்ணீர்
குடிக்கலாம். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல்
இருக்கும்.

இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளோர்,
மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து,
காலையில் பருகலாம்.

இந்த பருவத்தில் ஒருநாளைக்கு, இரண்டு முறை, 'ஷவர் பாத்'
எடுக்கலாம். மொத்த உடம்பும் குளிர்ச்சி அடையும். தலைவலி
பிரச்னை இருப்போர், உடல் உஷ்ணத்திற்காக இருமுறை
குளிக்கலாம்; பருத்தி ஆடைகளையே அணியலாம்.

கோடையை சமாளிக்க... 103459460 .... கோடையை சமாளிக்க... 3838410834 ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக