புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
Page 1 of 1 •
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315302krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
நான் எப்படியேனும் டாக்டரிடம் செல்லத் தான் வேண்டும் என்ன செய்ய???
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315316T.N.Balasubramanian wrote:நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
நீங்கள் கூறுவது போல் நீரழிவு, இது ஒரு ஹார்மோன் உற்பத்தி குறைபாடு இதை சமன் செய்ய தான் இத்தனை சிகிச்சை முறைகளும் வியாபாரமும் .
- Sponsored content
Similar topics
» உடலில் ஆக்சிஜன் அளவு 98-100 க்குள் இருக்க வேண்டும் …
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|