புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
» அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் (மார்ச்- 19)
Page 1 of 1 •
தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது: 31-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு
அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல்
துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கும் தஞ்சை
பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு
நோட்டீஸ் வந்தது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில்
நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.
-
மாலைமலர்
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு
அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு தொல்லியல்
துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி வரலாற்று நினைவு சின்னமாக விளங்கும் தஞ்சை
பெரியகோவிலை மூடுமாறு தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு
நோட்டீஸ் வந்தது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில்
நேற்று காலை 11 மணி முதல் மூடப்பட்டது.
-
மாலைமலர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 166 ஆக அதிகரிப்பு
-
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, உத்திரபிரதேச மாநிலம்
நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல்
--
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில்
144 தடை உத்தரவு
--
கொரோனா எதிரொலி -
சிபிஎஸ்இ பொது தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு
---
பீகாரில் சிறை கைதிகள் முகக்கவசம் தயாரிக்கின்றனர்
--
--
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி -
சர்வதேச விமான சேவையை நிறுத்தியது விஸ்தாரா நிறுவனம்
--
கொரோனா தாக்குதல் - இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி
---
மாலைமலர்
கொரோனா எளிதில் தாக்கும் ரத்தவகை இதுதான் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
-
வுகான்:
சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது.
கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.
‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ‘ஏ’
வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை
சேர்ந்த வைரஸ் தான். எனவே ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன்
இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
-
வுகான்:
சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது.
கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.
‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ‘ஏ’
வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை
சேர்ந்த வைரஸ் தான். எனவே ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன்
இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
கேரளா உள்ள மூணாறில் சுற்றுலா விடுதி ஊழியர்கள் 6 பேர், கொரானோ வைரஸ் அறிகுறி
-
மூணாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நபர்
டீ கவுண்டி சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தார்.
அவர் அங்கிருந்தபோது பணியில் இருந்த விடுதியின் 77 பேர் தீவிர
கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், இவர்களில்
6 பேருக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்து,
6 பேரும் சித்திரபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடிமலி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா விடுதியின்
அருகில் உள்ள இடங்களில் மருத்துவக்குழுவினர்
தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவதால், கொரோனா குறித்து
யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
நியூஸ் ஜெ
-
மூணாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நபர்
டீ கவுண்டி சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தார்.
அவர் அங்கிருந்தபோது பணியில் இருந்த விடுதியின் 77 பேர் தீவிர
கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், இவர்களில்
6 பேருக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதை அடுத்து,
6 பேரும் சித்திரபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடிமலி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா விடுதியின்
அருகில் உள்ள இடங்களில் மருத்துவக்குழுவினர்
தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவதால், கொரோனா குறித்து
யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
நியூஸ் ஜெ
கொரோனா எதிரொலி : மலர் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம்!
-
-
கொரோனா வைரஸ் எதிரொலியாக சுபநிகழ்ச்சிகள் அனைத்தும்
தடைப்பட்டதால் மலர்கள் ஏற்றுமதியின்றி விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒசூர் வீதிகள் முழுவதும் வெறிச்சோடி
காணப்படுகிறது. இதனால் மலர் வியாபரிகள் மற்றும் மலர் உற்பத்தி
செய்த விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்திற்கு ஒசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மலர்களுக்கு
அம்மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது உள்ளூர் சந்தைகளில்
கூட மலர்கள் வியாபாரம் ஆகுவதில்லை..
இதனால் மலர் வியாபாரத்தை நம்பி முதலீடு செய்த விவசாயிகள் அதிக
அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நியூஸ் ஜெ
-
-
கொரோனா வைரஸ் எதிரொலியாக சுபநிகழ்ச்சிகள் அனைத்தும்
தடைப்பட்டதால் மலர்கள் ஏற்றுமதியின்றி விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒசூர் வீதிகள் முழுவதும் வெறிச்சோடி
காணப்படுகிறது. இதனால் மலர் வியாபரிகள் மற்றும் மலர் உற்பத்தி
செய்த விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்திற்கு ஒசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மலர்களுக்கு
அம்மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது உள்ளூர் சந்தைகளில்
கூட மலர்கள் வியாபாரம் ஆகுவதில்லை..
இதனால் மலர் வியாபாரத்தை நம்பி முதலீடு செய்த விவசாயிகள் அதிக
அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நியூஸ் ஜெ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|