புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைக்கற்றை கட்டண பாக்கி விவகாரம்: மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
Page 1 of 1 •
அலைக்கற்றை கட்டண பாக்கி விவகாரம்: மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
#1315238புதுடெல்லி,
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிம கட்டணம் மற்றும் அலைக்கற்றை
கட்டண பாக்கி விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
தெரிவித்தது.
வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய
அரசுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை
செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட்டு
அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில்
தொலைத்தொடர்பு துறை பொறுப்பு அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர்,
எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும்
நீதிபதி அருண் மிஸ்ரா, ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை
அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை
நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி அபராதத்தொகை மற்றும்
அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்’ என்று உறுதியாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய தொலைத்தொடர்புத்துறை தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை
நிர்ணயிப்பது ஆகியவற்றை முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம்.
இது போன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்? இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம்
தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும்’ என
கோபத்துடன் கூறினார்.
மேலும், ‘தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருதுகின்றன. அவற்றின் நிர்வாக இயக்குனர்கள் தங்களை அதிக அதிகாரம் கொண்டவர்கள்
என கருதுகின்றனர்.
அதனால்தான் தங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதுகின்றனர்.
நாங்கள் விரும்பினால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்பி விடுவோம். இந்த தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து
ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று
கடும் கண்டனமும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தினத்தந்தி
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிம கட்டணம் மற்றும் அலைக்கற்றை
கட்டண பாக்கி விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
தெரிவித்தது.
வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய
அரசுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை
செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட்டு
அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில்
தொலைத்தொடர்பு துறை பொறுப்பு அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர்,
எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும்
நீதிபதி அருண் மிஸ்ரா, ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை
அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை
நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி அபராதத்தொகை மற்றும்
அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்’ என்று உறுதியாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய தொலைத்தொடர்புத்துறை தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை
நிர்ணயிப்பது ஆகியவற்றை முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம்.
இது போன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்? இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம்
தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும்’ என
கோபத்துடன் கூறினார்.
மேலும், ‘தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருதுகின்றன. அவற்றின் நிர்வாக இயக்குனர்கள் தங்களை அதிக அதிகாரம் கொண்டவர்கள்
என கருதுகின்றனர்.
அதனால்தான் தங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதுகின்றனர்.
நாங்கள் விரும்பினால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்பி விடுவோம். இந்த தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து
ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று
கடும் கண்டனமும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தினத்தந்தி
Similar topics
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி
» பாப்லி அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்பதாக உறுதிமொழி”
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி
» பாப்லி அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்பதாக உறுதிமொழி”
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|