புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
7 Posts - 64%
heezulia
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 06, 2020 4:26 pm

ஒரு பெண் – ஏதோ ஒரு வகையில் ஒரு தேவதைக்கு
உதவி செய்து, அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.
சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்”
என்கிறது..

கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும்
வரத்தின் பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு
அதிகமாக உன் கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.

“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.

பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த
உலகத்திலேயே மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று
கேட்கிறாள்.

தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன்
கணவன் மிக அழகானவனாகி விடுவான்”

“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக
நான் மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.

“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.

அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக
நான் ஆக வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.

“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி
விடுவான்” என்கிறது தேவதை.

“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன்
ஆகப்போகிறான்- நல்லது தான்… ” என்று அந்தப்பெண்
ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்”ததாஸ்து” சொன்னது தேவதை.

இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…
தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு
வேண்டியதை நன்கு யோசித்துக் கேள்”.

அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –

அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்? எனக்குத் தெரியாது.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வரத்தை கேட்க வையுங்கள்.

(மகளிர் தினம் வருகிறது. மகளிரோடு வில்லங்கம் வேண்டாமே என்ற முன் ஜாக்கிரதை தான்.)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 4:39 pm

பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Flower-1
-

புதிருக்கு விடை சொல்லும் முன்பாக
ஒருவரின் கருத்து குறித்து படித்து விடுங்களேன்...!!

---------------------------
பொதுவாக, முன்பெல்லாம்,
பெண்களைப்பற்றிய எனது அபிப்பிராயம் –

பெரும்பாலான பெண்கள் அப்பாவிகள்…வெகுளிகள்…
இரக்க சுபாவம் கொண்டவர்கள்…
பயந்த சுபாவம் கொண்டவர்கள்….
வலிமை குறைந்தவர்கள்….
எளிதில் ஏமாந்து போகக்கூடியவர்கள்…

– என்பதாக இருந்தது. ( பெரும்பாலானவர்கள் என்று
சொல்லி இருப்பதை கவனிக்கவும்…! எல்லாரும் என்று
சொல்லவில்லை..!! )

நான் ரிடையர் ஆவதற்கு சில மாதங்கள் முன்னதாக
முதல் தடவையாக எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…

நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று
அப்போது தோன்றியது…!!!

நான் சாவைப்பற்றி கவலைப்படவில்லை.
ஆனால், உலகம் தெரியாத ஒரு பெண்ணை ( என்
மனைவியைத்தான் சொல்கிறேன்.. !!!) தனியே
விட்டு விட்டுச் செல்கிறோமே. அவள் என்ன பாடு
படப்போகிறாளோ என்பது மட்டுமே என் கவலையாக
இருந்தது… ( என் கவலை பணத்தைப்பற்றியது அல்ல.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே
செய்து விட்டேன்… )


————————————

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 06, 2020 5:39 pm

நன்றி காவிரிமைந்தன்.

அய்யாசாமி ராம் சார் ஊடாக ......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 5:41 pm

அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்?
-
ஈகரை வாசகர்களின் விடை எதிர்நோக்கலாம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக