புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
5 Posts - 2%
i6appar
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
443 Posts - 47%
heezulia
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
30 Posts - 3%
prajai
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
5 Posts - 1%
i6appar
கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_m10கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 28, 2020 9:17 pm

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா?

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-thumb-264974771-100-sklfnhooutfkwfidvmeudwxswgvxjhvd
அகமது அலி (Ahamed Ali), வரி மற்றும் கணக்கு நிர்வாகி (2012-தற்போது)

21ம.நே. முன்பு பதில் அளித்தார்







[ltr]Lino கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கியில் பிறந்தவர்.[/ltr]

[ltr]கத்தாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.[/ltr]

[ltr]ஒரு நாள் திடீரென்று அவருடைய தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது "உடனடியாக கால் செய்யவும்" என்று அவர் தம்பி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.[/ltr]

[ltr]அதை பார்த்தவுடனே அவர் அவருக்கு கால் செய்கிறார். அதில் தந்தை படுக்கையில் படுத்த படுக்கையாக உள்ளார், கடைசி நிமிடம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் உடனே கிளம்பி வா என்று கூறி உள்ளார் அவரது தம்பி.,[/ltr]

[ltr]அவரும் அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக் செய்து இந்தியாவிற்கு வந்துள்ளார். ஆனால் அவருடைய துரதிருஷ்டம் இந்தியாவில் கொரான பாதிப்பால் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவரால் எளிதில் வெளியே வர முடியவில்லை.[/ltr]

[ltr]இருப்பினும் அவருக்கு உடம்பில் வெப்பம் குறைந்த அளவே உள்ளதால் அவரை வெளியே செல்ல அனுமதித்து விட்டனர் மருத்துவர்கள் விமான நிலையத்தில்.[/ltr]

[ltr]அவர் வெளியே செல்லும் பொழுது தன்னுடைய தொண்டை மிகவும் கரகரப்பாகவும், வறண்டு இருப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது இதை உணர்ந்த அவர் கேரள வில் ஒரு ல்மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி பரிசோதிக்க கூறியுள்ளார்.[/ltr]

[ltr]அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் அவர்கள் அவரை பரிசோதித்து ஐசோலேஷன் வார்டில் வைக்க உத்தரவிட்டனர்.[/ltr]

[ltr]மீண்டும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அவர் ஐசோலேஷன் வைத்த அதே மருத்துவமனையில் தந்தையை அட்மிட் செய்து உள்ளதாக அவரது தம்பி அவருக்கு கூறுகிறார்.[/ltr]

[ltr]ஆனால் அவர் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வர மறுக்கிறார்.[/ltr]

[ltr]இறுதியில் அவரது தந்தை இறந்து விடுகிறார்.[/ltr]

[ltr]மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]

[ltr]தனது தந்தையின் முகத்தை பார்க முடியவில்லை என்று,[/ltr]

[ltr]இறுதி ஊர்வலத்தை காண முடியவில்லை,[/ltr]

[ltr]ஒரே மருத்துவமனையில் இருந்தும் அவர் கையை கூட பிடிக்க முடியவில்லை என்றும் மிகவும் வேதனையுடன் அழுகிறார்.[/ltr]

[ltr]அவர் தந்தையரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை அவர் தனது கைபேசியின் மூலம் போட்டோ பிடித்து உள்ளார்.[/ltr]

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-qimg-68474e503f22baff337fb475ed429347

[ltr]Lino நினைத்தால் அன்றே எல்லாத்தையும் உதறித்தள்ளி விட்டு தனது தந்தையை பார்க்க அவர் சென்று இருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் ஒருவேளை தனக்கு அந்த வைரஸ் தொற்று இருந்தால் பிறருக்கும் பரவும், குடும்பத்திற்கும் பரவும், கூடியிருக்கும் ஜனங்களுக்கு பரவும் என்றெல்லாம் எண்ணி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.[/ltr]

[ltr]இதுதான் நாட்டின் மீது ஒரு சிறந்த குடிமகனுக்கு இருக்கும் சிறந்த தேச பற்று.[/ltr]

[ltr]எனக்கு ஒரு நம்பிக்கை எப்போதும் உண்டு ஒரு சிறந்த தலைவன் இந்த நாட்டிற்கு மன்னிக்கவும் இந்த மாநிலத்திற்கு கிடைத்தால் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நான் ஒரு அனுமானம் வைத்திருந்தேன்.[/ltr]

[ltr]ஆனால் இந்த கொறனவின் வின் மூலம் அது ஒரு பொய்யான பிம்பம் என்று எனது அனுமானத்தை மாற்றிக் கொண்டேன்.[/ltr]

[ltr]மக்களிடத்தில் இந்த நாட்டின் மீது அதிக அக்கறை உள்ளது என்று நான் அதிகமாக நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனால் தற்பொழுது அது தவறு என்று நான் உணர்ந்துவிட்டேன்.[/ltr]

[ltr]மக்களிடத்தில் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை.[/ltr]

[ltr]அரசாங்கம் தன்னுடைய கஜானா காலி ஆனாலும் பரவாயில்லை , அரசாங்கம் திவால் ஆனளும் பரவாயில்லை என்று பொதுத்துறை, தனியார் துறை என வருமான வரும் வரித்துறை களை முடக்கி மக்களை வீடுகளில் முடங்க சொல்லி கட்டளையிடுகிறது.[/ltr]

[ltr]ஆனால் நம் மக்கள் அதற்கு தயாராக இல்லை. விடுப்பு கிடைத்தது என்ற சந்தோஷத்தோடு அனைவரும் உல்லாசமாக ரோட்டில் உலாவுவது, பீச்சில் உல்லாச குளியல் போடுவதும்கிரிக்கெட் விளையாடுவதும் அங்கும் இங்குமாக அரசாங்க உத்தரவை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.[/ltr]

[ltr]இதன் விளைவு இதன் நஷ்டம் அரசாங்கத்தைச் சேராது. முழுக்க முழுக்க மக்களையே சேரும்.[/ltr]

[ltr]21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விர்க்கு அரசாங்கத்திற்கு தேவை படும் தொகை 2 லட்சம் கோடி. எல்லாமே ஏழை மக்களுக்கு போகுமா என்பது கேள்வி குறி தான், ஆனால் மக்களுக்கு சென்று அடைகிறது. நான் சம்பரிகுறேன் நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு பெரும் அர்த்தமற்ற சிந்தனை என்று புரிந்து கொள்வார்களா?[/ltr]

[ltr]இது போன்ற பேரழிவு எப்பொழுதும் நிகழாது. எப்போது ஒரு முறை தான் நிகழும்.[/ltr]

[ltr]அதில் கூட நாம் ஒற்றுமை இன்றி இருக்கிறோம்.[/ltr]

[ltr]இது ஏணோ இந்த சாபகேடு மனித இனத்திற்கு.[/ltr]

[ltr]சாவின் கோரம் நம் கண் முன்னே நிகழ்கிறது, இத்தாலி அங்கு துடித்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் உல்லாசமாக வெளியே ஊலாவிக் கொண்டு இருக்கிறோம்.[/ltr]

கொரோனா மூலம் இயற்கை நமக்கு எதையாவது உணர்த்த நினைக்கிறதா? Main-qimg-237ac620f4d05bf7684a6866a7ff2aef

[ltr]மனிதனின் அழிவு வேற்று கிரக வாசிகள் இடம் இல்லை. இந்த உலகம் அழிவதால் மனித இனம் அழிய போவதில்லை. மனிதனின் கண்டு பிடிப்பு இந்த மனித இனத்தை அளிககக்கூடியதாக இருக்க போவதில்லை.[/ltr]

[ltr]மனித இனத்தின் அழிவு மனிதனால் மட்டுமே அரங்கேறும்.[/ltr]

[ltr]நீங்கள் சாவுங்கள் ஏன் லினோ போன்ற மனிதர்களை சாவடிக்க பார்க்கிறீர்கள்.[/ltr]

[ltr]என் வீட்டுக்கு மேல கூரை இருக்கு, என் தட்டுல சோரு இருக்கு அதனால் நான் தெனாவட்டா சுத்துவேன் என்னை யாரும் கேட்க கூடாது என்பவர்களுக்கு கொரனா பிடித்து சாவட்டும்.[/ltr]

[ltr]நாட்டின் சாப கேடு தான் நீங்களாம்.[/ltr]

[ltr]-நன்றி வெறுப்புடன் அஹமத்[/ltr]



[ltr]கோராவில் வந்த பதிவு [/ltr]



[ltr]ரமணியன்  [/ltr]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2020 10:08 pm

பாவம் இவர் சோகம்..... ஆனால் நிறைய பேர் இன்னும் கூட சூழ்நிலை புரியாமல் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக