புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
17 Posts - 4%
prajai
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
8 Posts - 2%
jairam
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_m10மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 12:55 am

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.

* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.

* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.

* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.

* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.

* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.

* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.



மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 12:45 pm

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Icon_smile மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 440806 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 678642 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 12:47 pm

சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 12:56 pm

ரபீக் wrote: சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்

இனி பீல் பண்ணி என்ன பிரயோஜனம்? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300




மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 12:57 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote: சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்

இனி பீல் பண்ணி என்ன பிரயோஜனம்? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300

அடப்பாவி இங்கதான் இருக்கியா ?தெரியாம சொல்லி தொலைசதுட்டேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 1:00 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote: சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்

இனி பீல் பண்ணி என்ன பிரயோஜனம்? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300

அடப்பாவி இங்கதான் இருக்கியா ?தெரியாம சொல்லி தொலைசதுட்டேன்

மாப்ள இதை நீங்க முயற்சி பண்ணி பாருங்க மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Icon_lol மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Icon_lol மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Icon_lol




மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 28, 2010 1:03 pm

[quote="சிவா"] பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்
ஏன் எப்பவும் நீங்க சொல்றத மட்டும்தான் பெண்கள் கேட்கணுமா என்ன?
நாங்க சொல்றத நீங்க கேட்டா குறஞ்சா போய்டுவிங்க


ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

பொருள் வாங்கி கொடுக்கறேன் அப்படின்னு சொல்லாம பார்க்கலாம்ன்னு
சொல்ற வார்த்தைக்கும் நாங்க சந்தோஷ படுரோமே அதை நினைச்சு நீங்க
பெருமை பட்டுக்கனும்



* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

கணக்கு கேட்பது உங்க அனாவசிய செலவ கட்டுபடுத்த.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

நிறைய ஆண்கள் தன்னோட செக்ரட்டரிக்கிட்ட மட்டும் ஜோக் அடிக்கிறாங்களாம் அதான் மனைவிகள் தன் கிட்டயும் கணவர் ஜோக் அடிக்கன்னும்ன்னு நினைக்கிறது என்ன தப்பு. எவளோ ஒருத்தி கிட்ட ஜோக் அடிக்க முடியுது. மனைவிகிட்ட ஜோக் அடிக்க முடியாதா என்ன?

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
மத்தங்களுக்காக டிரஸ் செய்றிங்க ,மனைவிக்காகவும் ட்ரஸ் செய்தா என்ன?




மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Yமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Aமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Sமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Uமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Dமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Hமனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 28, 2010 1:09 pm

[quote="உதயசுதா"]
சிவா wrote:பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்
ஏன் எப்பவும் நீங்க சொல்றத மட்டும்தான் பெண்கள் கேட்கணுமா என்ன?
நாங்க சொல்றத நீங்க கேட்டா குறஞ்சா போய்டுவிங்க


ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

பொருள் வாங்கி கொடுக்கறேன் அப்படின்னு சொல்லாம பார்க்கலாம்ன்னு
சொல்ற வார்த்தைக்கும் நாங்க சந்தோஷ படுரோமே அதை நினைச்சு நீங்க
பெருமை பட்டுக்கனும்


* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

கணக்கு கேட்பது உங்க அனாவசிய செலவ கட்டுபடுத்த.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

நிறைய ஆண்கள் தன்னோட செக்ரட்டரிக்கிட்ட மட்டும் ஜோக் அடிக்கிறாங்களாம் அதான் மனைவிகள் தன் கிட்டயும் கணவர் ஜோக் அடிக்கன்னும்ன்னு நினைக்கிறது என்ன தப்பு. எவளோ ஒருத்தி கிட்ட ஜோக் அடிக்க முடியுது. மனைவிகிட்ட ஜோக் அடிக்க முடியாதா என்ன?

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.
மத்தங்களுக்காக டிரஸ் செய்றிங்க ,மனைவிக்காகவும் ட்ரஸ் செய்தா என்ன?

அக்கா எனக்கு இன்னும் திருமணம் அகல்வில்லே யே....... ஜாலி ஜாலி ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 1:10 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote: சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்

இனி பீல் பண்ணி என்ன பிரயோஜனம்? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300

மாமு அவர் அடிக்கட்டத்த மரைத்துப்புட்டார்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 1:11 pm

சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote: சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

இதுக்கு கல்யாணம் பண்ணமலேய் இருந்திடலாம்

இனி பீல் பண்ணி என்ன பிரயோஜனம்? மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300

மாமு அவர் அடிக்கட்டத்த மரைத்துப்புட்டார்

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300 மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் 168300




மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக