புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
30 Posts - 36%
ayyasamy ram
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
12 Posts - 14%
Rathinavelu
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
106 Posts - 47%
ayyasamy ram
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_lcapநாமத்தால் வந்த மதிப்பு ! I_voting_barநாமத்தால் வந்த மதிப்பு ! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமத்தால் வந்த மதிப்பு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Mar 2020 - 20:14

நாமத்தால் வந்த மதிப்பு !

நாமத்தால் வந்த மதிப்பு ! WGcyDZc1TveS9TxlTNCp+download

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.

விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.

யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும்
சமூகக் கட்டமைப்பு.

அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌
பிடித்து விட்டது.

வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது.
அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச்
சொல்லத் துவங்கினாள்.
சில நாட்கள் சொன்னதும்,ராம நாமம் அவளைப் பிடித்துக் கொண்டது.
பொழுது போகாத போதெல்லாம்
ராம நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே ராம நாமம் சொல்லத் தொடங்கினாள்.

ஆயிரம் ராம நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள். இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு
ராம நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.

இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள்
சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

ஒருநாள் ஒரு குழந்தை அழுது கொண்டே இருந்தது. ஏம்மா அழற?

அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.
வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம். அம்மா அழுதுண்டே இருக்காங்க..

சரி, அழாத... இங்க வா...
ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.

சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க ரா நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார். வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வியாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார். என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.

விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.

யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவரும் வரவேற்கும்படி
செய்தது எது?

அவளைப் பிடித்துக்கொண்ட
ராம நாமமன்றோ...!!!

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Mar 2020 - 21:42

நாமத்தால் வந்த மதிப்பு ! 103459460 நாமத்தால் வந்த மதிப்பு ! 3838410834
-

கொரோனவுக்கு பயப்படத் தேவையில்லை...
ராமநாமம் பக்தியுடன் சொன்னால் போதும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Mar 2020 - 21:46

டி.வி.நாடகம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு
வளையலணிய வந்த ஒரு சுமங்கிலிப் பெண்ணை
அவள் மலடி என்பதால், தடுத்து நிறுத்தப்படுகிறாள்...!
-
இன்றும் பல மூட பழக்க வழக்கங்கள் நடைமுறையில்
இருக்கத்தான் செய்கின்றன.
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Mar 2020 - 22:22

ayyasamy ram wrote:நாமத்தால் வந்த மதிப்பு ! 103459460 நாமத்தால் வந்த மதிப்பு ! 3838410834
-

கொரோனவுக்கு பயப்படத் தேவையில்லை...
ராமநாமம் பக்தியுடன் சொன்னால் போதும்...
மேற்கோள் செய்த பதிவு: 1314904

தனி மனித ஒழுக்கம் மிக அவசியம் என்பதைத்தான் இவ்வாறான வைரஸ்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன..... அதை புரிந்து கொண்டால் நலம் ... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Mar 2020 - 22:24

ayyasamy ram wrote:டி.வி.நாடகம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு
வளையலணிய வந்த ஒரு சுமங்கிலிப் பெண்ணை
அவள் மலடி என்பதால், தடுத்து நிறுத்தப்படுகிறாள்...!
-
இன்றும் பல மூட பழக்க வழக்கங்கள் நடைமுறையில்
இருக்கத்தான் செய்கின்றன.
-
மேற்கோள் செய்த பதிவு: 1314905

கசப்பான உண்மை அண்ணா.... அதே போல கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு தாம்பூலம் தருவதற்கும் தயங்குகிறார்கள் ... பார்க்கவே கஷ்டமாக உள்ளது...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக