உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) by Rajana3480 Today at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மையை போற்றும் மகளிர் தினம்
பெண்மையை போற்றும் மகளிர் தினம்

-
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று உலகெங்கும் உலக
மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம்
உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள்
பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.
ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான்
அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று
முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான்
வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். ஆண்களை
எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு
கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள்.
பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர்
வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறி
விட்டது. ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை
இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது,
கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது
என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை.
பெண்களைப் போற்றும் விதத்தில் உலகம் முழுவதும்
பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மகளிர் தினம் தோன்றிய விதம்
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில்
பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். சர்வதேச
மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான
உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட
வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை
வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

Re: பெண்மையை போற்றும் மகளிர் தினம்

-
18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள்
மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.
வீட்டு வேலைகளை செய்வதற்காகப் பெண்களை
வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான
பெண்களுக்கு ஆரம்ப கல்விக்கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள்,
நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால்
தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது
உலகுக்கு உணர்த்தப்பட்டது.
ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர,
ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்
கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு
இதற்குச் செவி கொடுக்கவில்லை.
இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள்
கிளர்ச்சியில் இறங்கினர், 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி
இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை
அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்
ஒடுக்கினர்.
அதன் பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு
பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க்
நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.
இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின்
அமைப்புகள் கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை
உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட்
தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8-ம் தேதியை மகளிர்
தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை
நிறைவேற்ற வலியுறுத்தினார்.
பல்வேறு பிரச்னையினால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில்
நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட
ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும்
மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும்
என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1975-ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா
பிரகடனப்படுத்தியது.
-
--------------------------
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
நன்றி- தினமணி
Last edited by ayyasamy ram on Sat Mar 07, 2020 10:29 pm; edited 1 time in total
Re: பெண்மையை போற்றும் மகளிர் தினம்
மதிக்கப்படுதல் – புரியப்படுதல்
நேசிக்கப்படுதல் – உரிமை பெறுதல்
என்ற நான்கைத்தான் ஒரு பெண்
பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு
மார்ச் 8 மட்டுமன்று,
மாதமெல்லாம் மகளிர் தினம்தான்
------------
கவி\ஞர் வைரமுத்து
நேசிக்கப்படுதல் – உரிமை பெறுதல்
என்ற நான்கைத்தான் ஒரு பெண்
பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு
மார்ச் 8 மட்டுமன்று,
மாதமெல்லாம் மகளிர் தினம்தான்
------------
கவி\ஞர் வைரமுத்து
Re: பெண்மையை போற்றும் மகளிர் தினம்

மகளிர் எல்லாரும் மகளிர் அல்ல.மகளிரை கண்டு கொள்ளாத மகளிரும் உண்டு.-BBC)
.................................................
காலால் கவிதை படைக்கும் தெலுங்கானாவைச் சேர்ந்த போரா ராஜேஸ்வரி.500 க்கும் அதிகமான கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

Guest- Guest
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|