புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
49 Posts - 43%
heezulia
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
3 Posts - 3%
Manimegala
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
413 Posts - 49%
heezulia
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 7 Mar 2020 - 15:19


நெஞ்சில் காதல் வலியை கொடுத்த தருணம்!
மகிழ்ச்சியும், சோகம் இழையோடும் இந்த  சூழலுக்கு முதல் சரணத்தில்
‘வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் 
மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ 
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு 
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ..’
என்று இதயங்களின்  நெருக்கத்தை பாடும் கவிஞர் அடுத்த சரணத்தில் 

‘கோடையில் மழைவரும்  வசந்த காலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம் 
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..

என்று கவிஞர் காதல் பாடலுக்குள் தத்துவத்தை  வைத்திருப்பார். காரணம் முதலில்  ரதியோடு காதல் நிறைவேறாமல் போவதும், பிறகு ராதிகாவுடன் காதல் உருவாவதுமாக இரண்டு சூழலை ஒரே பாட்டில் இருப்பது போல் கதைச்சூழல் வைந்திருந்தார் பாரதிராஜா.

இதை எடிட்டிங் மூலம், இரண்டாவது சரணம் வரும் போது  ராதிகாவின் காட்சியை இயக்குநர் பாரதிராஜா திரையில் காட்டுவார். பாடலில் நடிப்பது என்னவோ ரதிதான். ஆனால் ராதிகாவின் மன உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக பாடல் இருக்கவேண்டும் அதனால்தான்  இரு காதலிகளுக்கும் பொருந்தும் விதமாக பாடலை எழுதிக்கொடுத்திருந்தார் கவிஞர். இது கவியரசருக்கு மட்டுமே உள்ளஆளுமை. இப்படி ஒரு மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரும் முன்பே பாடலின் இடையிசை நம்மை காற்றில் பறக்க வைத்துவிடும்.

முதல் சரணத்தில் ரதி பாடும் போது வயலின் மகிழ்ச்சியாக ஒலிக்கும் கூடவே குழலிசையும் நம்மை சிலிர்க்க வைக்கும் அதே குறிப்புகளை இரண்டாவது  சரணத்தில்  பேஸ் கிடார் மூலம் வாசித்து நம் அடி நெஞ்சில் காதல் வலியை கொடுக்க வைத்து  நெகிழ வைத்திருப்பார் ராகதேவன்.

கவிஞர் தன் பங்கிற்கு காதலன் பாடுவதாக சொன்ன வரிகள் ஏகாந்தமான சூழலை நமக்கு சொல்லும்.

‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே 
மலைகள் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சம்
தாலாட்டுப்பாடாமல் தாயாகுமோ..’
என்று எழுதியிருப்பார்.

இவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும். இந்த பாடலின்  படப்பிடிப்பைக்  கொடைக்கானலில் வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் பாரதிராஜா முடிவெடுக்க, யூனிட் முழுவதும் கொடைக்கானலுக்கு  புறப்பட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கொடைக்கானலில் சீசன் இல்லாததால் பூக்கள் மொத்தமும் உதிர்ந்து போயிருந்ததன. எங்கு பார்த்தாலும் இலைகளும் வறட்சியான சூழலுமாக காணப்பட்டது. பாடலின் வரிகள் பூக்களைப் பார்த்து படிப்பதாக இருக்கும் போது, பூக்களே இல்லாமல் எப்படி பாடலை எடுப்பது? பாரதிராஜா  மூட் அவுட். அப்போது உதவி இயக்குநர்கள் சிலர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்கள். 

நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா ஒன்று கொடைக்கானலில் இருக்கிறது. அந்நாளில் பெரிய ஆடம்பரமான பங்களாவாக இருந்தது. ஜெமினி கணேசன் ரசனையுள்ளவர் என்பதால், எல்லா காலங்களிலும் பூக்கக் கூடிய பல்வேறு வகையான பூக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து தொட்டிகளில் வளர்த்து வந்திருக்கிறார். அந்தக் கால சூழலிலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த பூச்செடிகள் மிகவும் அழகாக பூத்துக் குலுங்கியபடி இருந்திருக்கிறது.

இந்த தகவலை பாரதிராஜாவிடம் சொன்னதும் உற்சாகமாகி அங்கிருந்து சென்னைக்கு  ட்ரங்கால் போட்டு ஜெமினி கணேசனுடன் பேசியிருக்கிறார் பாரதிராஜா. அங்கிருக்கும் பூந்தொட்டிகளை  படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று சொல்ல ஒவ்வொரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து யூனிட்டில் இருந்தவர்கள் உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி செடிகளுக்கு கீழே நின்றிருக்கிறார்கள். 

அவர்களின் தலைகள் காமிராவுக்குள் வராத மாதிரி மேடான பகுதியில் ட்ராலி போடப்பட்டு கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. பாடலில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் கீழ் வேர்களைவிட வியர்வைதான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மீண்டும் ஒரு முறை பாடலைப் பாருங்கள்… உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.
(இணையம்)

கேட்கத் தோன்றுகிறதா……?

நகைச்சுவை நாயகன், தகவல் பதிவாளர் என பன்முகங்களைக் கொண்ட இணைய நாயகன் ஐயாசாமி ராம் சார் ரசித்து ருசித்து முன்னர் பதிவிட்ட அந்தப் பாடலைக் கேட்க……..


………………………….

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 16:04

சக்தி..
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
-
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Jency
அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான
தகவல்கள் அப்பாடலின் மேன்மையை அறியத் துருகிறது
-
வாழ்த்துகள்..... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 16:11


ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது
ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு
விருப்பப் பாடலைச் சொல்வார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள்
பலரின் ஓட்டுகளைப் பெற்று எதிர்ப்பு இல்லாமல் ஜெயித்த
பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’
திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான்.


ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’.
காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப்
பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப்
பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். ச

ரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்
கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின்
வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன்.

‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ எ
ன்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த
நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது.

நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின்
பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன்.

இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில்
புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த
அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
-
நன்றி -சுகா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 16:11



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக