புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!’’ - ஹிந்து என்.ராம் உரை
Page 1 of 1 •
-
ரஜினிகாந்த் CAA , NPR , NRC எதிர்ப்பு
போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,
எது பணயம் வைக்கப்படுகிறது என்பதை அவர்
புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியா முழுவதும் CAA, NRC மற்றும் NPR
சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தினமும்
போராட்டம் வலுக்கிறது.
அரசு, போராட்டக் குரல்களுக்குச் செவி சாய்க்க
மறுக்கிறது. இந்த நிலையில், இது குறித்த அரசியல்
தலைவர்களின், பிரபலங்களின் கருத்துகள் மிகவும்
முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் சட்டங்களைப் பற்றித் தொடர்ந்து பொது
நிகழ்ச்சிகள், அரங்கு கூட்டங்கள் என்று நாடெங்கிலும்
விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
அவ்வழியில், சென்னையில் கல்வியாளர்கள், அரசியல்
சாசன வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல துறை
வல்லுநர்கள் சார்ந்த பலர்
`அரசியல் சாசன பாதுகாப்புப் பேரவை’ என்ற பெயரில்
ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு கூட்டத்தில்
இந்தப் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும்
`தி ஹிந்து' வெளியீட்டுக் குழுமத் தலைவர் என். ராம்
உரையாற்றினார். அந்த உரையின் ஒரு பகுதி இங்கே....
-
-----------------------------
-
என்.ராம்
---------------------
அவர், டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டங்களையும்
கலவரத்தையும் பற்றிப் பேசுகையில், ``மிக துன்பகரமான
சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன.
CAA சட்டத்தையும் அதனோடு NRC மற்றும் NPR
சட்டங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புரிந்துகொள்ள,
ஆய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
இச்சட்டங்களைச் சுற்றிய பல துன்பகரமான நிகழ்வுகள்
நடந்துகொண்டிருக்கின்றன.
தற்போது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் வன்முறைகள்
போராட்டத்தை ஒடுக்குவதற்கான யதேச்சதிகாரப் போக்கின்
வெளிப்பாடே. தற்போது நிகழும், CAA எதிர்ப்புப்
போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு,
நம் வரலாறு கண்டிராத அளவு வீரியத்தைப் பெற்றிருக்கின்றன
என்று சொன்னால் அது மிகையாகாது.
எல்லா வாழ்நிலைகளிலிருந்தும், எல்லா தரப்புகளிலிருந்தும்
இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுவதற்காக மக்கள் ஒன்று
திரண்டிருக்கிறார்கள். அதை ஒடுக்குவதற்கான முயற்சிகளில்
பல்கலைக்கழகங்கள் தாக்கப்படுவது உட்பட பல அடக்கு
முறைகள் கையாளப்படுகின்றன.
இந்தப் போராட்டங்கள், அரசியலமைப்பு நமக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் அடையாளமாக
விளங்குகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, போராடுவதற்கான
உரிமை என அனைத்தையும் உள்ளடக்கியது.
இந்தப் போராட்டம் பல நாள்களாகப் பல பகுதிகளில்
நடந்துகொண்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள
வேண்டும்.
-
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகத்தான்,
கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஸ் வர்மா
போன்றவர்கள் பிரிவினையை உண்டாக்கும் வகையில்
பேசி வருகிறார்கள். நான் காவல் ஆணையராக
இருந்தால் இவர்களை எல்லாம் கைது செய்திருப்பேன்.
ஆனால், டெல்லி போலீஸ் மத்திய அரசுக்குப் பயந்து
விட்டது போலத் தெரிகிறது. அவர்கள் இதற்கெதிராக
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் கேள்வி
கேட்ட ஜஸ்டிஸ் முரளிதர் ஒரே இரவில் பணியிட
மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த பணியிட மாற்றம் ஏன் நிகழ்கிறது என்பதையும்
நாம் அறியமுடியாது.
டெல்லியில் நடந்த கலவரம், விரிவாக ஊடகங்களினால்
படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்துக்கள், முஸ்லிம்கள்,
அதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
ஆனால், கலவரத்தை முன்கூட்டியே அனுமானிக்கவோ,
உடனடியாக கட்டுக்குள் கொண்ட வரவோ டெல்லி
போலீஸாரால் முடியாமல் போகிறது. இவற்றைக்
கொண்டு, அரசு ஒன்று இதற்கெல்லாம் உடந்தையாக
இருந்திருக்கிறது அல்லது தகுதியற்று இருந்திருக்கிறது
என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
CAA வை ஆதரிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட
அதனால்தான் இந்தக் கலவரத்தைத் தடுக்க முடியாத
அரசைக் கண்டிக்கிறார். அவரது அந்த நியாயமான
கோபத்தை நான் வரவேற்கிறேன்.
ஆனால், அதே சமயம் ரஜினிகாந்த் CAA, NPR, NRC
எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,
எது பணயம் வைக்கப்படுகிறது என்பதையும் அவர்
புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
-
----------------------
மேலும், ``ரஜினிகாந்த் அவர்கள் ஊடகங்களிடம்
சொன்னவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,
` CAA இந்தியக் குடிமக்களைப் பாதிக்காது, அப்படி
அது முஸ்லிம்களைப் பாதித்தால் அதற்கு முதலில்
எதிர்ப்புக் குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன்'
என்றார்.
இந்தக் கருத்துகளுக்கான பதிலைத்தான் நான் இப்போது
சொல்ல விழைகிறேன். ஏனெனில், அவர்கள் இந்தச்
சட்டங்கள் குறித்து இன்னும் நிறையப் புரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது . புரியவைக்கவே நான் முயன்று
கொண்டு இருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து ``இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்
போது, எங்குமே குடியுரிமை மதரீதியாக வழங்கப்படவில்லை.
CAA மதரீதியாகக் குடியுரிமையைக் கையாள்வதே,
அது தவறு என்பதை உறுதிப்படுத்துகிறது.
நம்முடைய இந்தியக் குடிமக்கள் சட்டம் சுதந்திரத்துக்குப்
பின்னர் இந்திய மண்ணில் பிறந்தவர்களைக் குடிமக்கள்
என்கிறது. ஒரு தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,
சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கிய அனைத்து
உரிமைகளையும் ஒருவனால் அனுபவிக்க முடியுமெனில்
அவன் அந்த தேசத்துக் குடிமகனாகிறான்.
ஆனால், தற்போது குடிமகன் யார் என்பதிலேயே குழப்பம்
இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் முதலில் கேட்க வேண்டிய
கேள்வி இதுதான். அதற்குப் பின்னர்தான் இந்தச் சட்டத்தால்
இந்தியக் குடிமக்களுக்குப் பிரச்னை இருக்கிறதா இல்லையா
என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின், 14-வது சட்டப்பிரிவு,
இந்தியக் குடிமக்கள் மட்டுமன்றி, இந்திய மண்ணில்
இருக்கும் அனைவருக்குமே சமமான சட்ட பாதுகாப்பையும்,
அனைவரும் இந்தியச் சட்டத்துக்கு முன் சமம் எனவும்
சொல்கிறது. CAA இதை எதிர்ப்பதாலேயே இந்தச் சட்டம்
அரசியலமைப்புக்கு எதிரானது" என்றார்.
-
-------------------------
ஜெனிஃபர்.ம.ஆ
நன்றி- விகடன்
- GuestGuest
ராஜனிக்கு உபதேசமா? அவருக்குத்தான் எதுவும் புரியாதே! மாறி மாறிப் பேசும் மகான் ஆயிற்றே! வேகமாக வீட்டில் இருந்து ஓடி வருவார் ,ஏதாவது ஊடகங்களுக்கு சொல்லி விட்டு போவார்.(காணொலிகளை பார்க்கவும்)
(ரஜனி ரசிகர்கள் மன்னிக்கவும்)
(ரஜனி ரசிகர்கள் மன்னிக்கவும்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாட்சப்பில் திரு ராம் மதம் மாறி விட்டார் என செய்திகள் வருகின்றனவே.
இதன் உண்மை தன்மையை யாராவது அறிவார்களா?
ரமணியன்
இதன் உண்மை தன்மையை யாராவது அறிவார்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நேரத்துக்கு நேரம் ,சமயத்துக்கு சமயம் தன் கருத்துக்களை மாற்றுவது போல் மதம் மாறி இருப்பாரா? இல்லை மாறவில்லை .
ஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறியதாக போட்டார்கள்.சுபிரமனியன் சுவாமியின் மகள்,நடிகர் சூரியா மாறியதாக செய்தி வந்தது.இப்படி பலரை சமூக வலைத்தளங்கள் மாற்றி விட்டன.
N.ராமும் மாறவில்லை , ஐ.ராமும் மாறவில்லை.
ஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறியதாக போட்டார்கள்.சுபிரமனியன் சுவாமியின் மகள்,நடிகர் சூரியா மாறியதாக செய்தி வந்தது.இப்படி பலரை சமூக வலைத்தளங்கள் மாற்றி விட்டன.
N.ராமும் மாறவில்லை , ஐ.ராமும் மாறவில்லை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|