புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
81 Posts - 64%
heezulia
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
viyasan
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 9:31 pm

அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

(நன்றி:சு.வீரப்பன்)

நீங்கள் சோதிடம் தெரிந்தவரா அல்லது கற்றுக் கொள்பவரா?

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 9:35 pm

ஜாதகிக்குக் குழந்தையில்லை. ஜாதகப்படி என்ன காரணம்?
.............................................

நல்லபடியாகத் திருமணமாகியும் கருத்தரிக்க முடியாமல் சோகமாகிப் போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Quiz%2B94%2Bposted%2Bchart

1. கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனி 9ல் உச்சம்.
2. ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் வந்து அமர்ந்துள்ளான். வில்லன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன். அது நன்மையான அமைப்பு அல்ல
3. 2ஆம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) மாந்தி. அதுவும் நன்மையானதல்ல. குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்
4. குழந்தை பாக்கிய ஸ்தானத்தில் ராகு.

முக்கியமான மேட்டர்:

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 27, 2020 10:01 pm

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

எவ்வளவு சிக்கலான கிரக அமைப்பு.
ஜாதக கணிப்பை உருவாக்கிய குருமார்களுக்கு :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக