புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 8:40 am

First topic message reminder :


படம் - ஊமை விழிகள்
இசை- மனோஜ்
பாடல் - ஆபாவாணன்
பாசியவர் - யேசுதாஸ்

--------------------------


நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்

நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி


நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 23, 2020 10:42 am

அந்திமாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே
-
எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள் - Page 2 Theera-Kadhal
-
படம்- மான்ஸ்டர்
விரகள்- கார்த்திக் நேத்தா
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்- சித் ஸ்ரீராம்
வருடம்-௨௦௧௯
--

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..

பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே

நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..

மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்

உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே

சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே….

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..

ஹா….ஆஅ….
தீரா….நனனா…..

யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ

திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே

வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே…ஏ….

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..

பேசி பேசி நாளும்
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே

நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே….

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே…..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:33 am

அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்


திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்

---


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேண் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே


முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு
முத்தமிட்டுசித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி
அள்ளி வந்தபிள்ளைக் கவி பாடவா
கண்ணாகண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
-
===============

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:33 am

வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்


திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்

---


வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த கூந்தலோடு
என்னைத்தழுவிக் கொள்ள வரவேண்டும் வேண்டும் வேண்டும்
(வாழ)


கண்டாலும் ஆறாத உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து உண்டாலும் தீராத
செண்டாக நான் மாறா வேண்டும்
செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
(வாழ)


பாலென்றும் தேனென்றும் ஊரார்கள் சொல்வதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
ஒன்றான பின்னாலே கேள்வியென்ன -
இனிஊராரைக் கேட்கவா வேண்டும்
(வாழ)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:34 am

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு


திரைப்படம்:தாய்க்கு தலைமகன்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::கண்ணதாசன்

--

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
(பார்த்து)


கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா..
கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா.
முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச்சிந்தி வரலாமா..
சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு
சொல்லித் தரலாமா
(பார்த்து)


என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே..
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா...
என்ன என்ன இது கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா
(பார்த்து)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:34 am

ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா


திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன், p.பானுமதி
இயற்றியவர்::சி.ஏ.லக்ஷ்மணதாஸ்

----


ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா -
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ
வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்


ஆ ஹா நம் ஆசை நிறைவேறுமா -
கடல் அலையை போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா -
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆருயிரே நான் உனக்கு சொந்தமே -
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் -
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:35 am

அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ


திரைப்படம்:தாய்க்கு பின் தாரம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:
இயற்றியவர்::தஞ்சை ராமையாதாஸ்

---


அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ -
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ (x2)

அலையை போலே ஆழியின் மேலே -
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே
நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே (அசைந்தாடும் )

கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா
காதலின் த்யாகியா கடந்திடும் போகியா
காரணமே நான் அறியேன் மனமே ஏங்குதே (அசைந்தாடும் )

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2020 5:35 am

கண்பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்

திரைப்படம்:தாலி பாக்கியம்
இசை:கே.வி.மஹாதேவன்
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா
இயற்றியவர்::

---


கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
(கண்)


அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -
அதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது
(கண்)


இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -
இல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா
(கண்)


நல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -
உடல்குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -
உன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
(கண்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக