புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் 202002201418377204_Tamil_News_perumal-sadari_SECVPF
-

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன்
சயனக் கோலம் என்ற உறக்கத்திற்கு செல்லும்
சமயத்தில், அவரது சங்கு, சக்கரம், திருமுடி
ஆகியவற்றை ஆதிசேஷன் மேல் வைத்து விட்டு,
தன்னை தரிசிக்க வந்த முனிவர்களை பார்க்க
புறப்பட்டார்.

அவசரமாக சென்ற நிலையில் அவரது பாதுகைகளை
ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளே விட்டு
விட்டார். சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றின்
அருகிலேயே பாதுகைகள் விடப்பட்டது குறித்து,
அவை மூன்றும் அதிருப்தி அடைந்து,

பாதுகைகள் பற்றி அவமானமாக பேசின.
அதனால் வருத்தம் அடைந்த பாதுகைகள் கண்ணீருடன்
பகவானிடம் முறையிட்டன.

“என்னுடைய முன்னிலையில் அனைத்தும் சமம் என்பதை
உணராமல், கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு,
பாதுகைகளை அவமானம் செய்த பலனை அனுபவிக்க,
எனது ராமாவதார காலத்தில் சக்கரமும், சங்கும், பரதன்,
சத்ருக்கனன் என்ற பெயர்களில் பிறப்பார்கள்.

அப்போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன்
மீது பாதுகைகளை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள்
பூஜை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டும்..” என்று
பகவான் தெரிவித்தார்.

இந்த கதையின் அடிப்படையில் பகவான் சிரசை
அலங்கரிக்கும் திருமுடிக்கு சமமான அளவில் அவரது
பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் உயர்ந்தவை
என்ற தத்துவ நோக்கில் சடாரி பக்தர்களின் தலை மீது
வைக்கப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது ‘நான்' என்ற ஆணவம், அகங்காரம்
நீங்கும் என்பதுதான் சடாரியின் அடிப்படை தத்துவமாகும்.
இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம். அவன்
முன்னிலையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர்
ஆகிய பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும்
வகையிலும் சடாரி சாற்றப் படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm


சடாரி சாற்றப்படுவதற்கு வைஷ்ணவ சம்பிரதாய ரீதியாக
ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு குழந்தை
தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த
பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும்
வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்
படுகிறது. ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளால்
கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன்
உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது.

அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம
நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது
என்பது ஐதீகம். மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற
அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
பிறந்தவுடன் அழுகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், சடம் என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர்
நம்மாழ்வார் ஆவார். பனிரெண்டு ஆழ்வார்களுள்
ஒருவரான நம்மாழ்வார், நான்கு வேதங்களையும்
தமிழில் பாடிய காரணத்தால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’
என்று போற்றப் படுகிறார்.

ஆழ்வார் திருநகரியில் வசித்து வந்த காரியார் மற்றும்
உடைய நங்கை ஆகியோருக்கு குழந்தையாக அவர் பிறந்தார்.
பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால்,
குழந்தை அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தது.

அதன் காரணமாக, அவருக்கு மாறன் என்று பெயர் வந்தது.
விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார் தாயின்
கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை
கோபமாக பார்த்ததால் சடகோபன் என்றும்
அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம்
என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும்.

அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள
பெருமாளின் பாதங்களில் சடகோபம் என்ற சடாரி
வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின்
தலையில் வைக்கப்படுகிறது. அதாவது, நம்மாழ்வாரையே
பெருமாளின் திருப் பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு
சடாரி சார்த்தப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,
மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக
நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது,
குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை
வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக