புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
Page 1 of 1 •
-
'கொரோனா வைரஸ்' தொற்று என்பது என்ன?
சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு,
'கோவிட் - 19' என்று, உலக சுகாதார மையம் பெயர் வைத்துள்ளது.
இதில், இந்த வைரஸ் புதிதாக தொற்றிய ஆண்டு, 'கொரோனா'
என்பதன் முதல் எழுத்து, 'வைரஸ்' என்பதன் முதல் எழுத்து மற்றும்
'டிசீஸ்' என்பதன் ஆரம்ப எழுத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.
எத்தனை நாடுகளில் இதன் பாதிப்பு உள்ளது?
இதுவரையிலும் கொரோனா பாதிப்பு, 30க்கும் மேற்பட்ட நாடுகளில்
இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய, நம்
நாட்டைச் சேர்ந்த சிலருக்கும், இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, முதன்முறையாக எங்கு கண்டு
பிடிக்கப்பட்டது?
சீனாவில் உள்ள, வுஹான் மாகாணத்தில, இந்த வைரஸ் தொற்று
இருப்பது, முதலில் தெரிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள்
பாதிக்கப்பட்டு இருப்பதும், பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், முதலில் இங்கு தான்
உறுதியானது.
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது?
கொரோனா வைரஸ் என்பது, விலங்குகளுக்கு இடையே பரவக்
கூடியது. ஆனால், விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு
பாதித்தால், மற்ற மனிதர்களுக்கும் வேகமாக பரவும்.
மனிதர்களிடம் இருந்து எப்படி பரவுகிறது?
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது உறுதியான நிலையில்,
மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது என்பது குறித்து,
அறிவியல் பூர்வமான முடிவுகள், இதுவரை தெரியவில்லை.
சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் என்பதால், பரவுவதும் அப்படியே
தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பாதித்த ஒருவர் தும்மும் போது, இருமல் மற்றும் வேகமாக மூச்சு விடும் போது,
அருகில் இருப்பவருக்கும் பரவலாம்.பாதித்த ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு
இந்த வைரஸ் பரவும் போது, வைரஸ் சுவாச மண்டலத்தை பாதித்து, அறிகுறிகள்
வெளியில் தெரிவதற்கு, 2 -12 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
வைரஸ் பாதிப்பு இருக்கும் ஒருவர், எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும்
போதும், அவர் வாயிலாக மற்றவர்களுக்கு, வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
'கொரோனா வைரஸ்' தொற்று என்பது என்ன?
சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு,
'கோவிட் - 19' என்று, உலக சுகாதார மையம் பெயர் வைத்துள்ளது.
இதில், இந்த வைரஸ் புதிதாக தொற்றிய ஆண்டு, 'கொரோனா'
என்பதன் முதல் எழுத்து, 'வைரஸ்' என்பதன் முதல் எழுத்து மற்றும்
'டிசீஸ்' என்பதன் ஆரம்ப எழுத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.
எத்தனை நாடுகளில் இதன் பாதிப்பு உள்ளது?
இதுவரையிலும் கொரோனா பாதிப்பு, 30க்கும் மேற்பட்ட நாடுகளில்
இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய, நம்
நாட்டைச் சேர்ந்த சிலருக்கும், இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, முதன்முறையாக எங்கு கண்டு
பிடிக்கப்பட்டது?
சீனாவில் உள்ள, வுஹான் மாகாணத்தில, இந்த வைரஸ் தொற்று
இருப்பது, முதலில் தெரிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள்
பாதிக்கப்பட்டு இருப்பதும், பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், முதலில் இங்கு தான்
உறுதியானது.
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது?
கொரோனா வைரஸ் என்பது, விலங்குகளுக்கு இடையே பரவக்
கூடியது. ஆனால், விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு
பாதித்தால், மற்ற மனிதர்களுக்கும் வேகமாக பரவும்.
மனிதர்களிடம் இருந்து எப்படி பரவுகிறது?
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது உறுதியான நிலையில்,
மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது என்பது குறித்து,
அறிவியல் பூர்வமான முடிவுகள், இதுவரை தெரியவில்லை.
சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் என்பதால், பரவுவதும் அப்படியே
தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பாதித்த ஒருவர் தும்மும் போது, இருமல் மற்றும் வேகமாக மூச்சு விடும் போது,
அருகில் இருப்பவருக்கும் பரவலாம்.பாதித்த ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு
இந்த வைரஸ் பரவும் போது, வைரஸ் சுவாச மண்டலத்தை பாதித்து, அறிகுறிகள்
வெளியில் தெரிவதற்கு, 2 -12 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
வைரஸ் பாதிப்பு இருக்கும் ஒருவர், எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும்
போதும், அவர் வாயிலாக மற்றவர்களுக்கு, வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், தசைகளில் வலி, அயர்ச்சி போன்றவை
பொதுவான அறிகுறிகள். தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருந்தால், நிமோனியா,
தீவிர சுவாச கோளாறுகள், ரத்தத்தில் தொற்று பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.
அதிக அபாயத்தில் இருப்பவர்கள் யார்?
பொதுவாகவே எந்த தொற்றாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக
இருந்தால், எளிதாக தொற்றும். இந்தப் பிரிவில் இருப்பவர்கள், குழந்தைகளும்,
முதியவர்களும். இவர்கள் தவிர, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு,
இதய கோளாறுகள், சுவாச, கல்லீரல் பிரச்னை இருப்பவர்களுக்கும் அபாயம்
அதிகம்.
கொரோனா வைரசைப் பொறுத்தவரை, இது புதிதாக தாக்கி வரும் தொற்று.
எனவே, யாருக்கெல்லாம் அதிக அபாயம் என்பதை, மருத்துவ பூர்வமாக,
உறுதியாக சொல்வது தற்போது கடினம்.
இதற்கான சிகிச்சை முறைகள்?
கொரோனா வைரசை அழிப்பதற்கென்று, தனியாக மருந்துகள் இல்லை.
அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தர முடியும். உதாரணமாக, காய்ச்சல்
என்றால், அதற்கான மருந்து, உடலில் திரவம் குறைந்தால் செலுத்துவது,
சுவாசிக்க சிரமப்பட்டால், செயற்கையாக ஆக்சிஜன் தருவது என்று,
அறிகுறிகளுக்கான ஆதரவு சிகிச்சை தரப்படும்.
இதுவே, நல்ல பலனை தரும்.
பாதிப்பை உறுதி செய்ய, என்ன பரிசோதனை தேவை?
எதிர்பாராத விதமாக ஏற்படும் மூச்சுத் திணறல், இருமல், தொண்டையில் புண்,
சுவாசத் தொற்று இருந்தால், பரிசோதிக்க வேண்டும்.இது போன்ற அறிகுறிகள்
தெரிவதற்கு, 14 நாட்களுக்கு முன், கொரோனா பாதித்தவருடன் நெருங்கிய
தொடர்பில் இருந்தால், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களுக்கு
பயணம் செய்திருந்தால், வைரஸ் பாதித்தவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள்,
மருத்துவ ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தால், உடனடியாக மருத்துவ
ஆலோசனை பெற வேண்டும்.
கை கழுவுவது பாதுகாப்பானதா?
தொற்று ஏற்படாமல் இருக்க, கைகளின் சுத்தம் மிக முக்கியம். சோப்பு
அல்லது லோஷன் உபயோகித்து, 20 வினாடிகள் கைகளை கழுவ வேண்டும்.
குறைந்தது, 60 சதவீதம் ஆல்கஹால் பயன்படுத்தி தயாரான,
'ஹேண்ட் சானிடைசர்' கொண்டு, கைகளை சுத்தம் செய்யலாம். கண்கள்,
மூக்கு, வாய் வழியாகவே வைரஸ் உடலுக்குள் நுழையும் என்பதால், சுத்தம்
செய்யாத கைகளால், இவைகளை தொடுவதை தவிர்க்கவும்.
முக கவசம் பாதுகாப்பானதா?
தொற்று பாதித்தவர், முக கவசம் அணிவது, அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு
தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும். ஆனால், தொற்று பாதிக்காதவர்களுக்கு,
முக கவசம், 100 சதவீதம் பாதுகாப்பைத் தராது.
கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்துகள் உள்ளதா?
தற்போதைக்கு, எந்த தடுப்பு மருந்தும் இல்லை. அதனால் தான், வராமல்
தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும், பாதித்தால் உடனடியான மருத்துவ
உதவியும் அவசியம்.
பன்றி காய்ச்சல் உட்பட, 'புளூ வைரஸ் தடுப்பு ஊசி, கொரோனாவிற்கு
பாதுகாப்பு தருமா?
பருவ காலத்தில் ஏற்படும், புளூ வைரஸ் தொற்றும், கொரோனா வைரசும்
வேறானவை. அதனால், எந்தத் தடுப்பு மருந்தும், இதற்கு முழுமையான
பாதுகாப்பை தராது.
அசைவ உணவு சாப்பிடுவதால், கொரோனா பரவுமா?
அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. அசைவ உணவுகளை, நன்கு
சமைத்து சாப்பிட்டால், பிரச்னை வராது.
முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்?
இருமல், தும்மல், சளி பிரச்னைகளுடன் இருப்பவர்களுடன், நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
கைகளை அடிக்கடி, சுத்தமாக கழுவ வேண்டும்.
குறிப்பாக, சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுடன்
கை குலுக்கும் போது, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை
பயன்படுத்திய பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.
-------------------------------------
டாக்டர் எஸ். சுப்பிரமணியன்,
இயக்குனர், காஞ்சி காமகோடி சைலட் டிரஸ்ட் மருத்துவமனை
சென்னை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|