புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
61 Posts - 34%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
4 Posts - 2%
mruthun
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_lcapஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_voting_barஇடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 5:05 pm

இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் 539778
-
அண்மையில் நான் படித்து அதிர்ந்த ஒரு கவிதையை
'இந்து தமிழ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

ஒருநாள் மழை மாலை. முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒரு கவிதை பார்வையில் இடறியது. இடறிய
அக்கவிதை என்னுள் ஆழமாக சில உணர்வு மலர்களை உதிர்த்துச்
சென்றது.

அந்தக் கவிதை ஓராயிரம் கேள்விகளை என்னுள் எழுப்பின.

அந்தக் கவிதையின் சூடு ஆறுவதற்குள் அந்த அசத்தல்
கவிதையை எழுதியிருந்த அன்புச் சகோதரி, கவிஞர்
பாரதி பத்மாவதியை அலைபேசியில் அழைத்தேன்.

''உங்கள் அசத்தல் கவிதை எழுப்பிய அதிர்வலைகள் இன்னும்
பல்லாயிரம் வாசகர்களின் மனத்திலும் மையம் கொள்ள
வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் இந்தக் கவிதையை
நான் எங்கள் ‘இந்து தமிழ்’இணையத்தில் பயன்படுத்திக்
கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டேன்.

''தாராளமாப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா…”
என பாரதி பத்மாவதி பச்சைக்கொடி காட்ட அரங்கேறியது
அந்த அதிர்வுக் கவிதை.

கேட்டு வாங்கி… அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்தக்
கவிதையைப் பிரசுரிக்க என்ன காரணம் என்பதை…

கீழே உள்ள கொடுஞ்செய்தியையும், அதற்குரிய
புகைப்படத்தையும் பார்த்து… மனம் கசிந்துவிட்டு…

நான் குறிப்பிடும் கவிஞர் பாரதி பத்மாவதியின் கவிதையை
நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மெ…ல்… ல உணர்வீர்கள்.

செய்தி இதுதான்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்
அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை
என்ற பெயரில் துணிக்கடையை சிவசுப்ரமணியம்
என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்துக்குத்
தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். கருங்கல்லால்
கட்டப்பட்ட அந்த தீண்டாமைச் சுவர் பராமரிப்பின்மை
காரணமாகக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெய்த மழையின்
போது அதிகாலை 5.30 மணிக்கு அருகில் இருந்த குடியிருப்பின்
மீது இடிந்து விழுந்தது.

இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதில் வசித்த
பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்தனர்.
17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள் என்பது கண்ணீர்க்
கணக்கு. இதுதான் துயர் மிகுந்த அந்தச் செய்தி.

இனி… இந்தக் கவிதையை வாசியுங்கள்:

ஒரு சுவர்

*******

உடுப்புக் களைந்துதான் குளித்தோம்

வரவேற்பறைக்கு

வடக்கு மூலையில்

பாதுகாத்துப் பிரித்தது

குளியறையை ஒரு சுவர் .


நான்கு தலைமுறை

தாம்பத்தியத்தை நிகழ்த்தி

பிள்ளைப் பெற்றுக் கிடந்ததும்

தெருவோர தெற்கு மூலையில்தான்.

படுக்கையறையை

வகுத்தளித்தது ஒரு சுவர்.


காசநோய் கண்டு

இருமல் இயந்திரமாய் மாறியிருந்த

தாத்தாவின் அறையையும்

தலையெழுத்தென புலம்பித் தீர்த்த

பாட்டியிருந்த அறையையும்

இரண்டாய்

வகுத்தளித்ததும்

ஒரு சுவர் .


உழைத்துக் களைத்து

ஓய்வெடுக்கும் அறையும்

உணவு சமைக்கும் அறையையும்

உண்டபின் செரித்து, பின்

கழிக்கும் அறைகளையும்

நம்பிக்கையாய்

பிரித்தளித்ததும்

ஒரு சுவர்.


சுவரில் வர்ணம் பூசுவதுண்டு

வர்ணத்திற்காய் எழுப்பிய

சுவருமுண்டோ?


உடைந்து சரிந்து

எல்லா நம்பிக்கைகளையும் கொன்று

எரியூட்டிய

ஒரு கைக்கூலியுமானது

ஒரு சுவர் !

===========================
- பாரதி பத்மாவதி
நன்றி- இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக