புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 4%
Guna.D
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 4%
mruthun
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%
mruthun
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 5:05 pm

இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் 539778
-
அண்மையில் நான் படித்து அதிர்ந்த ஒரு கவிதையை
'இந்து தமிழ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

ஒருநாள் மழை மாலை. முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒரு கவிதை பார்வையில் இடறியது. இடறிய
அக்கவிதை என்னுள் ஆழமாக சில உணர்வு மலர்களை உதிர்த்துச்
சென்றது.

அந்தக் கவிதை ஓராயிரம் கேள்விகளை என்னுள் எழுப்பின.

அந்தக் கவிதையின் சூடு ஆறுவதற்குள் அந்த அசத்தல்
கவிதையை எழுதியிருந்த அன்புச் சகோதரி, கவிஞர்
பாரதி பத்மாவதியை அலைபேசியில் அழைத்தேன்.

''உங்கள் அசத்தல் கவிதை எழுப்பிய அதிர்வலைகள் இன்னும்
பல்லாயிரம் வாசகர்களின் மனத்திலும் மையம் கொள்ள
வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் இந்தக் கவிதையை
நான் எங்கள் ‘இந்து தமிழ்’இணையத்தில் பயன்படுத்திக்
கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டேன்.

''தாராளமாப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா…”
என பாரதி பத்மாவதி பச்சைக்கொடி காட்ட அரங்கேறியது
அந்த அதிர்வுக் கவிதை.

கேட்டு வாங்கி… அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்தக்
கவிதையைப் பிரசுரிக்க என்ன காரணம் என்பதை…

கீழே உள்ள கொடுஞ்செய்தியையும், அதற்குரிய
புகைப்படத்தையும் பார்த்து… மனம் கசிந்துவிட்டு…

நான் குறிப்பிடும் கவிஞர் பாரதி பத்மாவதியின் கவிதையை
நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மெ…ல்… ல உணர்வீர்கள்.

செய்தி இதுதான்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்
அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை
என்ற பெயரில் துணிக்கடையை சிவசுப்ரமணியம்
என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்துக்குத்
தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். கருங்கல்லால்
கட்டப்பட்ட அந்த தீண்டாமைச் சுவர் பராமரிப்பின்மை
காரணமாகக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெய்த மழையின்
போது அதிகாலை 5.30 மணிக்கு அருகில் இருந்த குடியிருப்பின்
மீது இடிந்து விழுந்தது.

இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதில் வசித்த
பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்தனர்.
17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள் என்பது கண்ணீர்க்
கணக்கு. இதுதான் துயர் மிகுந்த அந்தச் செய்தி.

இனி… இந்தக் கவிதையை வாசியுங்கள்:

ஒரு சுவர்

*******

உடுப்புக் களைந்துதான் குளித்தோம்

வரவேற்பறைக்கு

வடக்கு மூலையில்

பாதுகாத்துப் பிரித்தது

குளியறையை ஒரு சுவர் .


நான்கு தலைமுறை

தாம்பத்தியத்தை நிகழ்த்தி

பிள்ளைப் பெற்றுக் கிடந்ததும்

தெருவோர தெற்கு மூலையில்தான்.

படுக்கையறையை

வகுத்தளித்தது ஒரு சுவர்.


காசநோய் கண்டு

இருமல் இயந்திரமாய் மாறியிருந்த

தாத்தாவின் அறையையும்

தலையெழுத்தென புலம்பித் தீர்த்த

பாட்டியிருந்த அறையையும்

இரண்டாய்

வகுத்தளித்ததும்

ஒரு சுவர் .


உழைத்துக் களைத்து

ஓய்வெடுக்கும் அறையும்

உணவு சமைக்கும் அறையையும்

உண்டபின் செரித்து, பின்

கழிக்கும் அறைகளையும்

நம்பிக்கையாய்

பிரித்தளித்ததும்

ஒரு சுவர்.


சுவரில் வர்ணம் பூசுவதுண்டு

வர்ணத்திற்காய் எழுப்பிய

சுவருமுண்டோ?


உடைந்து சரிந்து

எல்லா நம்பிக்கைகளையும் கொன்று

எரியூட்டிய

ஒரு கைக்கூலியுமானது

ஒரு சுவர் !

===========================
- பாரதி பத்மாவதி
நன்றி- இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக