புதிய பதிவுகள்
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 1:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
25 Posts - 53%
ayyasamy ram
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
14 Posts - 30%
Dr.S.Soundarapandian
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
7 Posts - 15%
cordiac
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
265 Posts - 51%
heezulia
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
37 Posts - 7%
T.N.Balasubramanian
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
18 Posts - 3%
prajai
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வழிகாட்டிய மலர்கள்! Poll_c10வழிகாட்டிய மலர்கள்! Poll_m10வழிகாட்டிய மலர்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டிய மலர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 25, 2020 3:30 pm

[You must be registered and logged in to see this image.]

தலைவனைக் காணாத தலைவி பசலையுற்றாள்.
பசலை நீங்க அவள் தலைவனின் மலையைப் பார்க்கச்
சென்றாளாம். உடனே பசலை நீங்கப் பெற்று பரவசம்
அடைந்தாளாம்.


அவர் நாட்டுக் குன்றம் நோக்கினேன் தோழி
பண்டையற்றோ கண்டிசின் நுதலே
(குறுந்:249)

டாக்டர் மு.வ. சொல்வதைப் போல், ஆராய்ச்சி அறிவு வேண்டாம்.
உயர்திணை, அஃறிணை இயங்குவன, இயங்காதன என
வேண்டாம் வேறுபாடுகள். குழந்தை மனப்பான்மையோடு
குதூகலமாய் இருந்தால் ரசித்து இன்பம் துய்க்கலாம்.


வானமும் அறியா அடர்மழை. நீர் பரந்து ஓடுவதால்
நிலமும் தெரியவில்லை. ஒளியற்று இருள் பரவிய இருட்டு
ஊர் உறங்கும் நள்ளிரவில் தலைவியைத் தேடிவந்த தலைவனை,
வேங்கை மரம் பூத்து மணம் கமழும் இருளில் மலர் மணம்தான்
எம் சிற்றூருக்கு வழிகாட்டியதோ என வியப்புறுகின்றனர்
தலைவியும் தோழியும்


பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே;
நீர்பரத் தொழுகலின் நிலம் காணலையே;
எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும் எம்சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே!
(குறுந்: 355)

என்பது கபிலரின் பாடல்.
எப்படி வந்தனை என வருந்தும் தலைவிக்கு தலைவனின்
பதில், “எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று’
வேறு என்னவாக இருக்க இயலும்? முன்னோர் தேடிவைத்த
செல்வம்.
இதனை முயன்று இன்பம் காணுதலே முத்தமிழ் இன்பம்.

By -இரா. வெ.அரங்கநாதன்
தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக