புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
8 Posts - 2%
prajai
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 11, 2020 2:20 pm

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Tumblr_m6u1xw0gp71qh22my

முன்பொரு காலக்கட்டத்தில், அதாவது கைத் தொலைபேசியோ, எஸ்.எம்.எஸ். வசதியோ, வட்ஸப் புலனமோ இல்லாத தருணத்தில் தபால் வழியான தொடர்புதான் நமக்கு பிரதான தொடர்பு சாதனமாக இருந்தது.

கடிதங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்துக் கார்டுகள் முதலியவற்றோடு அனாமதேய அறிக்கைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும்.

அவற்றுள், நம்மை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒருவகை அறிக்கையும் அடிக்கடி வருவது வழக்கம்.

இந்தியாவில் எதாவது ஒரு கோயிலை குறிப்பிட்டு, அங்கு திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது என்றும், அந்த சம்பவத்தை சித்தரிக்கும் இந்த அறிக்கையை நகல் செய்து உடனே 30 பேருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு இருக்கும்.

உடனே அவ்வாறு செய்த ஒருவருக்கு அதிர்ஷ்டக் குலுக்கில் இலட்சம் வெள்ளி கிடைத்துள்ளது என்றும் அதனை உதாசினப்டுத்திய வேரொருவருடைய மகன் பாம்புத் தீண்டி மாண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதிர்ஷ்டக் குலுக்கு ஆசை இருக்கிறதோ இல்லையோ பாம்புத் தீண்டல் பயத்திற்கு அடிபணிந்து பெரும்பாலோர் அவ்வாரே செய்துவிடுவார்கள்.

இதனையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ள போதிலும் அதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நம்மிடையே உள்ளது என்பதுதான் வேதனையான விசயம்.

ஆனால் இப்போது நகல் செய்வதற்கான வேலையோ தபால் தலை வாங்கும் செலவோ இல்லை. வட்ஸப் புலனத்தில் ஒரே க்ளிக்தான்! அனைத்தும் இனாம்.

“கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பது கடவுளுக்குத் தெரிகிறது. எனவே இந்தத் தொடரை 9 பேருக்கு உடனே அனுப்புங்கள். அடுத்த 12 மணி நேரத்திற்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.”

“இந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த படத்தை 20 பேருக்கு அனுப்பினால் நாளை விடியும் போது உங்களுக்கு பணம் வந்து சேரும். இந்தத் தொடரை துண்டித்துவிடாதீர்கள், பிறகு நீங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கக் கூடும்.”

இதுபோன்ற பிரச்சாரங்கள் இப்போதெல்லாம் புலனத்தில் சற்று அதிகமாகவே வரத்தொடங்கிவிட்டன.

இதனை முட்டாள்தனம் என்பதா மூடத்தனம் எனக் கருதுவதா என்று தெரியவில்லை.

பாமர மக்கள் மட்டுமின்றி சில வேளைகளில் உயர் கல்வி பயின்றவர்களும் கூட, நமக்கு ஏன் வம்பு என்று இத்தகைய மூட நம்பிக்கைக்குள் முடங்கிக்கிடப்பது நமக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

கடவுளுக்கு விளம்பரம் தேவையில்லை. இந்த பிரபஞ்சத்தில் தெய்வ பக்தி உள்ள அனைவருக்கும் கடவுள் அருள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலலாம் அல்லது தங்களின் பகுத்தறிவுக்கு விட்டு விடலாம், அனாவசிய பிரச்சாரமோ பயமுறுத்தலோ தேவையில்லை.

கோயில் படத்தை 20 பேருக்கு அனுப்பிவிட்டு வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு உழைக்காமல் வீட்டில் வெறுமனே அமர்ந்திருந்தால் விடிந்தவுடன் பணம் வந்திடுமா?

இருப்பினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், நமக்கெல்லாம் அப்பாற்ப்ட்ட நிலையில் நம்மை இயக்குவது ஏதோ ஒரு சக்தி என்று நம்புவர்களும், அவரவர் விழிப்புணர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஒரு வகையான பலவீனத்தை கொண்டுள்ளனர். இது ஒரு வகையான பயமாகும்.

தன்னம்பிக்கை குறைந்தால் மூட நம்பிக்கை கூடும். இதை முழுமையாக அகற்ற இயலாது, நமது சமூகம் அறிவும் ஆற்றலும் கொண்ட சமூகமாக உருவாக வேண்டுமானால், நம்மிடையே இருக்கும் தன்னம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும்.

இராகவன் கருப்பையா-மலேசியா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 11, 2020 6:22 pm

சூப்பருங்க :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2020 10:19 pm

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் 103459460 மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக