புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
6 Posts - 33%
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
88 Posts - 38%
i6appar
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசரத முனிவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 5:27 pm

தசரத முனிவர்! E_1581070034
-
அயோத்தியின் மன்னர், தசரதர் என்பது அறிந்த விஷயம்.
ராஜாவான அவர், முனிவர் போல மாறும் நிலை ஒரு
காலத்தில் ஏற்பட்டது. முனிவரின் வடிவில் அவர், ஆரணி
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் காட்சியளிப்பது
விசேஷம்.

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை
பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக, குல குரு
வசிஷ்டரிடம், ஆலோசனை கேட்டார்.

'சிவனை வழிபட, அந்த பாக்கியம் கிடைக்கும்...' என்றார்,
வசிஷ்டர். அதன்படி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து,
ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில், புத்திர
காமேஷ்டி யாகம் நடத்தி வழிபட்டார், தசரதர்.

இதன்பின், ராமர், பரதன், லட்சுமணன் மற்றும்
சத்ருக்கனன் என, நான்கு பிள்ளைகளை பெற்றார்.
தனக்கு குழந்தை பாக்கியம் தந்த சிவனுக்கு,
'புத்திர காமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், இங்கு கோவில் எழுப்பப்
பட்டுள்ளது.

புத்திர காமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ்
காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று, விசேஷ பூஜை
நடக்கும். அம்பாள் பெரிய நாயகிக்கு, கொடி மரத்துடன்
கூடிய சன்னிதி உள்ளது.

கோவிலுக்கு வெளியில், தசரதர் சன்னிதி இருக்கிறது.
இவர், குழந்தை இல்லாத கவலையில், தாடி, மீசை
வளர்த்து, முனிவர் போல் காட்சியளித்தார். அதே
நிலையில், குழந்தை வரத்துக்காக, யாகம் நடத்தினார்.

இந்த அமைப்பில், தசரதருக்கு இங்கு சிலை வடிக்கப்
பட்டுள்ளது. கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம்
வைத்திருக்கிறார்.

குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குவோர்,
ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம்
துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு
தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும்.

இரண்டாம் வாரத்தில், இரண்டு குழந்தைகள், மூன்றாம்
வாரத்தில், மூன்று என்ற அடிப்படையில், ஆறாவது
திங்களன்று, ஆறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க
வேண்டும்.

ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு, மிளகு
வெண் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆனி
பவுர்ணமியன்று, கோவிலில் நடக்கும் புத்திர காமேஷ்டி
யாகத்தில், கூட்டாக கலந்து கொள்ளலாம்;
பிற நாட்களில் தனியாக யாகம் நடத்தலாம்; கட்டணம்
உண்டு.

கமண்டல நதிக்கரையில், விநாயகரும், எதிரே, ஆஞ்சநேயரும்
உள்ளனர். ஒரு செயலை துவங்கும்போது, இந்த விநாயகரை
வணங்கி துவங்குகின்றனர். அது, சிறப்பாக முடிந்ததும்,
ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் கையில்,
சங்கு, சக்கரம் உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து, 58 கி.மீ., துாரத்திலும்,
வேலுாரில் இருந்து, 41 கி.மீ., துாரத்திலும், ஆரணி உள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., சென்றால் கோவிலை
அடையலாம்.
-
-------------------
தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக