புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
Page 1 of 1 •
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இரசாயன பொருட்கள் - ஹீலியம், பாதரசம், ஓசோன், ஆசிட்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.
வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்
காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்
இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -
நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,
பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்
எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.
'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.
இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.
----
குண்டலகேசி
----
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.
தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.
வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்
காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்
இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -
நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,
பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.
தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்
எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.
'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.
இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.
----
குண்டலகேசி
----
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|