புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூச்சுமுட்டவைத்த முதல் காதல்
Page 1 of 1 •
முதல் காதல் அனுபவங்கள் பிரபல நடிகைகளை
மூச்சு முட்டவைத்திருக்கிறது. அதை சொல்லும்போதே
அவர்கள் சிலிர்த்துப்போகிறார்கள். அதை கேட்கும்போது
சிரிப்போடு சிந்தனையும் கலந்து வருகிறது.
குறுகுறுப்பான அந்த முதல் காதலை பற்றி சில நடிகைகள்
மனந்திறந்தபோது..!
-
நிகிலா விமலின் ‘ரியல் ஹீரோ காதலன்’
--
நீங்கள் காதலித்தீர்களா? என்று என்னிடம் கேட்டால், இல்லை என்று தான் பதிலளிப்பேன். ஆனால் முதல் காதலை நினைத்துப்பார்க்கும்போது ஒருவர் நினைவில் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு, எனக்கு நெருக்கமான பெண் ஒருவர் என்னை அழைத்து, ‘நிகிலா உனது போன் நம்பரை ஒரு பையன் கேட்கிறான்.. கொடுக்கட்டுமா?’ என்றார். வழக்கமாக எல்லா பெண்களும் சொல்வதுபோல் நானும், ‘கொடுக்கவேண்டாம்’ என்று கூறிவிட்டேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த பெண் என்னிடம், ‘அந்த பையனுக்கு உன் மேல் ஒரு இது..’ என்றார். அப்போது நான் நடிகையாகியிருக்கவில்லை. பள்ளிகளில் நடக்கும் ஏராளமான கலைப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றிருக்கிறேன். நடன போட்டிகளில் நிறைய பங்கேற்பேன். ஒருமுறை என்னை சந்தித்த அந்த நபர், என்னை நடனப் போட்டிகளில் பார்த்திருப்பதாகவும், ரெயிலில் ஒருமுறை என்னை சந்தித்து பேசியதாகவும் சொன்னார். அந்த சம்பவங்கள் எதுவும் என் நினைவில் இல்லை.
அவரை பற்றி எதையும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அவரது பெயரைகூட நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்று அந்த பெண்ணிடம் கூறிவிட்டேன். சில நேரங்களில் நான் பங்குபெறும் பொது நிகழ்ச்சிகளில், என்னை சந்தித்து பேசுகிறவர்களில் அவரும் இருக்கிறார். சில பயணங்களின்போதும் பேச முன்வருவார். எதுவாக இருந்தாலும் தூரத்தில் இருப்பது நல்லது என்று மனது சொல்கிறது.
இன்ஸ்டாகிராமில் ‘திருமணமாகிவிட்டதா.. திருமணம் செய்துகொள்ள விருப்பமா?’ என்ற கேள்விகள் வரும். ‘திருமணமாகவில்லை.. உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்று இரண்டு வரிகளில் பதிலளித்துவிடுவேன். இதுதான் எனது டிரேடு மார்க் பதில். சமூக வலைத்தளங்கள் மூலமாக வரும் காதலையும், கல்யாண ஆலோசனைகளையும் கண்களை மூடிக்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். எனது ரியல் ஹீரோ ஒரு நாள் வருவார். அன்று அவரை காதலித்தால் போதும்.
(இவர் வெற்றிவேல், கிடாரி, தம்பி போன்ற படங்களில் நடித்தவர்)
மடோனா செபாஸ்டினின் ‘தூதுபோன காதல்’
காதலை அறிந்துகொள்ள நாமும் காதலிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. காதலிக்கும் பெண்களுக்கு சப்போர்ட் செய்தாலும் போதும். எனது நண்பனின் காதலுக்கு உதவியதுதான், எனது முதல் காதல் நினைவு.
உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனது நெருங்கிய நண்பனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. அவள் வேறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஈர்ப்பும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது போன்று அப்போது செல்போன், சோஷியல் மீடியா போன்றவைகள் இ்ல்லை. அதனால் இருவரும் தகவல் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவனது தவிப்பை கேட்டுக் கொண்டிருப்பதுதான் எனக்கும், என் தோழிகளுக்கும் பொழுதுபோக்கு.
அந்த வருடம் இதுபோன்ற காதலர் தினம் வந்தது. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். அதனால் அந்த காதலர் தினத்தன்று அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க முடிவு செய்தோம்.
அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு காலையிலே இருவரும் வந்துவிட்டார்கள். அது பள்ளிக்கூட அறைதான். அதற்கு ஐந்து வாசல்கள் உண்டு. மாணவர்களோ, மாணவியரோ அதில் எந்த வாசல் வழியாகவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு வாசலில் நின்றுகொண்டோம். யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்பது எங்கள் திட்டம்.
‘கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. மாணவர்கள் வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் பேசவேண்டியதை எல்லாம் பேசிக்கொள்ளுங்கள்’ என்றோம். அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?
காலையில் என்ன சாப்பிட்டாய்? கடைசியாக என்ன சினிமா பார்த்தாய்? என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். காதலை பற்றியோ அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையுமோ அவர்கள் பேசியிருக்கவில்லை. அதுமட்டுமில்லை. திடீரென்று அந்த காதலன் எங்களை நோக்கி ஓடிவந்தான். ‘நான் எல்லாவற்றையும் அவளிடம் பேசிவிட்டேன். இனி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அடுத்து என்ன கேட்கவேண்டும் என்று சொல்லுங்கள்..’ என்றான்.
நான் தலையில் கையைவைத்துக்கொண்டு அவனை பரிதாபமாக பார்க்க, அந்த பெண்ணோ அவளது தோழிகளிடம் போய் நின்றுகொண்டு, ‘அவனிடம் அடுத்து எதை பேசுவதென்று ஐடியா கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். இப்போதும் காதலர் தினம் வரும்போது அந்த பழைய காதல் ஜோடியை நினைத்துப்பார்த்து சிரித்துக்கொள்வேன்.
(இவர் கவண், காதலும் கடந்துபோகும் போன்ற சினிமாக்களில் நடித்தவர்)
காதலை அறிந்துகொள்ள நாமும் காதலிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. காதலிக்கும் பெண்களுக்கு சப்போர்ட் செய்தாலும் போதும். எனது நண்பனின் காதலுக்கு உதவியதுதான், எனது முதல் காதல் நினைவு.
உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனது நெருங்கிய நண்பனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. அவள் வேறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஈர்ப்பும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது போன்று அப்போது செல்போன், சோஷியல் மீடியா போன்றவைகள் இ்ல்லை. அதனால் இருவரும் தகவல் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவனது தவிப்பை கேட்டுக் கொண்டிருப்பதுதான் எனக்கும், என் தோழிகளுக்கும் பொழுதுபோக்கு.
அந்த வருடம் இதுபோன்ற காதலர் தினம் வந்தது. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். அதனால் அந்த காதலர் தினத்தன்று அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க முடிவு செய்தோம்.
அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு காலையிலே இருவரும் வந்துவிட்டார்கள். அது பள்ளிக்கூட அறைதான். அதற்கு ஐந்து வாசல்கள் உண்டு. மாணவர்களோ, மாணவியரோ அதில் எந்த வாசல் வழியாகவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு வாசலில் நின்றுகொண்டோம். யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்பது எங்கள் திட்டம்.
‘கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. மாணவர்கள் வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் பேசவேண்டியதை எல்லாம் பேசிக்கொள்ளுங்கள்’ என்றோம். அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?
காலையில் என்ன சாப்பிட்டாய்? கடைசியாக என்ன சினிமா பார்த்தாய்? என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். காதலை பற்றியோ அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையுமோ அவர்கள் பேசியிருக்கவில்லை. அதுமட்டுமில்லை. திடீரென்று அந்த காதலன் எங்களை நோக்கி ஓடிவந்தான். ‘நான் எல்லாவற்றையும் அவளிடம் பேசிவிட்டேன். இனி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அடுத்து என்ன கேட்கவேண்டும் என்று சொல்லுங்கள்..’ என்றான்.
நான் தலையில் கையைவைத்துக்கொண்டு அவனை பரிதாபமாக பார்க்க, அந்த பெண்ணோ அவளது தோழிகளிடம் போய் நின்றுகொண்டு, ‘அவனிடம் அடுத்து எதை பேசுவதென்று ஐடியா கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். இப்போதும் காதலர் தினம் வரும்போது அந்த பழைய காதல் ஜோடியை நினைத்துப்பார்த்து சிரித்துக்கொள்வேன்.
(இவர் கவண், காதலும் கடந்துபோகும் போன்ற சினிமாக்களில் நடித்தவர்)
சானியாவின் ‘ஐந்தாம் வகுப்பு ஆனந்த காதல்’
-
“அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எல்லா வகுப்புகளிலும் நன்றாக படிக்கும் மாணவர்களும், அடிதடி மாணவர்களும் உண்டல்லவா. நன்றாக படிப்பவர்கள் பட்டியலில் இருந்த மாணவனுக்கும்- எனக்கும் அவ்வப்போது மோதல் வரும். எனக்கு எதிராக அவன் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பிக்கொண்டே இருப்பான்.
அன்று எல்லோரும் வகுப்பில் இருந்து வெளியேறி கம்ப்யூட்டர் அறையை நோக்கி சென்றுகொண்டிருந்தோம். நான் சில அடிகள் எடுத்துவைத்ததும் திரும்பிப் பார்த்தேன். அப்போது அந்த மாணவன் வகுப்பில் இருந்த என் பையை திறப்பதை பார்த்தேன். நான் பார்த்ததும் அவன் கம்ப்யூட்டர் அறைக்குள் ஓடிவிட்டான்.
அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியவில்லை. புத்தக பைக்குள் அவன் எதை வைத்தான் என்று திரும்பிச் சென்று பார்க்கவும் நேரமில்லை. அவன் அருகில் சென்று, ‘என் புத்தக பையை திறந்து என்ன செய்தாய்?’ என்று கேட்டேன். அவன் எதுவும் சொல்லாமல் கடந்துபோய்விட்டான். நான் ஒருவித தவிப்பிலே இருந்தேன். கம்ப்யூட்டர் வகுப்பிலே கவனம் செல்லவில்லை.
அந்த வகுப்பு முடிந்ததும் ஓடிச்சென்று பேக்கை திறந்து பார்த்தேன். சில போட்டோக்கள் அதில் இருந்தன. ஒவ்வொன்றின் பின்னாலும் ஐ லவ் யூ, ஐ வாண்ட் யூ, வில் யூ மேரி மீ.. என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
நான் அதை எல்லாம் அப்படியே கொண்டு போய் என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா அதை பள்ளி முதல்வரிடம் கொடுத்துவிட்டார். அவனை கடுமையாக திட்டினார்கள். அந்த கோபத்தில் சில நாட்கள் என்னுடன் பேசாமல் இருந்தான். பின்பு நல்ல நண்பனாகிவிட்டான். இப்போதும் அவன் எனது நல்ல நண்பர்களில் ஒருவனாக இருக்கிறான்”
(இவர் லூசிபர், குயின் போன்ற படங்களில் நடித்தவர்)
-------------
தினத்தந்தி
படம்-இணையம்
-
“அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எல்லா வகுப்புகளிலும் நன்றாக படிக்கும் மாணவர்களும், அடிதடி மாணவர்களும் உண்டல்லவா. நன்றாக படிப்பவர்கள் பட்டியலில் இருந்த மாணவனுக்கும்- எனக்கும் அவ்வப்போது மோதல் வரும். எனக்கு எதிராக அவன் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பிக்கொண்டே இருப்பான்.
அன்று எல்லோரும் வகுப்பில் இருந்து வெளியேறி கம்ப்யூட்டர் அறையை நோக்கி சென்றுகொண்டிருந்தோம். நான் சில அடிகள் எடுத்துவைத்ததும் திரும்பிப் பார்த்தேன். அப்போது அந்த மாணவன் வகுப்பில் இருந்த என் பையை திறப்பதை பார்த்தேன். நான் பார்த்ததும் அவன் கம்ப்யூட்டர் அறைக்குள் ஓடிவிட்டான்.
அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியவில்லை. புத்தக பைக்குள் அவன் எதை வைத்தான் என்று திரும்பிச் சென்று பார்க்கவும் நேரமில்லை. அவன் அருகில் சென்று, ‘என் புத்தக பையை திறந்து என்ன செய்தாய்?’ என்று கேட்டேன். அவன் எதுவும் சொல்லாமல் கடந்துபோய்விட்டான். நான் ஒருவித தவிப்பிலே இருந்தேன். கம்ப்யூட்டர் வகுப்பிலே கவனம் செல்லவில்லை.
அந்த வகுப்பு முடிந்ததும் ஓடிச்சென்று பேக்கை திறந்து பார்த்தேன். சில போட்டோக்கள் அதில் இருந்தன. ஒவ்வொன்றின் பின்னாலும் ஐ லவ் யூ, ஐ வாண்ட் யூ, வில் யூ மேரி மீ.. என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
நான் அதை எல்லாம் அப்படியே கொண்டு போய் என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா அதை பள்ளி முதல்வரிடம் கொடுத்துவிட்டார். அவனை கடுமையாக திட்டினார்கள். அந்த கோபத்தில் சில நாட்கள் என்னுடன் பேசாமல் இருந்தான். பின்பு நல்ல நண்பனாகிவிட்டான். இப்போதும் அவன் எனது நல்ல நண்பர்களில் ஒருவனாக இருக்கிறான்”
(இவர் லூசிபர், குயின் போன்ற படங்களில் நடித்தவர்)
-------------
தினத்தந்தி
படம்-இணையம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|