புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_m10படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் கலங்கிய ஒரு விசயம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Postmusris Tue Jan 05, 2010 4:27 pm

First topic message reminder :

//இது என் நண்பரிடமிருந்து வந்த மடல்//

வளைகுடா மாப்பிள்ளை



துபாயிலிருந்து சுல்தான், மனைவி ஜமீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..

என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜமீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு

தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.


அன்புள்ள மனைவிக்கு,

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் சுல்தான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜமீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் சுல்தானின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு சுல்தானின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜமீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 5:32 pm

UDAYASUDHA wrote:இந்த பதிவை படிச்சப்போ உண்மையில் நான் கலங்கித்தான் போனேன்.வளைகுடாவில் வேலை செய்கிறவர்களுக்குதான் இதோட நிதர்சனம் புரியும்.

இது வளைகுடாவில் உள்ளவர்களுக்கானது மட்டுமல்ல!!! தன் உறவுகளை துறந்து பணம் ஈட்ட புறப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லாமல் சொல்லப்பட்ட கதை!!!

பணத்தைவிட குடும்பம் பெரிதுதான், ஆனால் அக் குடும்பத்தினர் நம்மைவிட நம் பணத்தைத்தான் அதிகம் காதலிக்கிறார்கள்!!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 05, 2010 5:37 pm

வணக்கம்
இதற்கு மறுமொழி இட்ட எனது பதிவு வரவில்லையே?
அன்புடன்
நந்திதா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 05, 2010 5:40 pm

உண்மைதான் சிவா, நான் இங்கு இருப்பதால் அவ்வாறு எழுதிவிட்டேன்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 05, 2010 5:43 pm

இந்த மாதிரி கதை எழுதி எங்களை பலவீனம் ஆக்காதிங்க...! படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 440806



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 5:45 pm

நீங்கள் மறுமொழியிட்ட அதேநேரம், வேறொருவர் மறுமொழியிட்டிருந்தால் "இந்தப் பதிவை நீங்கள் பதிகிறீர்களா அல்லது modify செய்கிறீர்களா எனக் கேட்கும்". அப்பொழுது மீண்டும் save பட்டனை அழுத்தினால்தான் மறுமொழி பதிவாகும்!!!

வேறு காரணம் எதுவும் இல்லை நந்திதா!!!



படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 05, 2010 5:50 pm

வணக்கம் மதிப்புக்குரிய சிவா அவ்ர்களே
தகவலுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jan 05, 2010 7:52 pm

மனதை உருக்கும் மடல் மட்டுமில்லை, உறவுகளுக்குள் இருக்கும் சுயநலத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது! பதிவிற்கு நன்றி முஸ்ரிஸ்!



படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2010 9:21 pm

Tamilzhan wrote:இந்த மாதிரி கதை எழுதி எங்களை பலவீனம் ஆக்காதிங்க...! படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 440806


படித்ததும் கலங்கிய ஒரு விசயம் - Page 2 678642

avatar
cpm0003
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 03/01/2010

Postcpm0003 Tue Jan 05, 2010 9:32 pm

good message and worth lesson for persons working aboard

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jan 06, 2010 2:28 pm

சொல்வதற்கு வார்தைகள் கிடையாது

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக