புதிய பதிவுகள்
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
102 Posts - 65%
heezulia
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 1%
eraeravi
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 1%
viyasan
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
279 Posts - 45%
heezulia
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
19 Posts - 3%
prajai
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
7 Posts - 1%
mruthun
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பா


   
   
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Wed 20 Nov 2019 - 12:46

நண்பா - நன்றி செல்லாதே நண்பனிடம் இரகசியம் சொல்லாதே பெண்ணிடம்!

நண்பா - எது தெரியுமா உண்மை?

அன்பானது உண்மை
மிக அருவருப்பானது உண்மை
ஆதாரமானது உண்மை
மிக ஆழமானது உண்மை
இயல்பானது உண்மை
மிக இரக்கமற்றது உண்மை
ஈகையானது உண்மை
மிக ஈவே இல்லாதது உண்மை
உயர்வானது உண்மை
மிக உறைந்தது உண்மை
ஊக்கமானது உண்மை
மிக ஊனமானது உண்மை
எதிரானது உண்மை
மிக எதிர்ப்பானது உண்மை
ஏகதுமானது உண்மை
மிக ஏங்குவது உண்மை
ஐசுவரியமானது உண்மை
மிக ஐயமானது உண்மை
ஒயிலானது உண்மை
மிக ஒழுக்கமானது உண்மை
ஓவியமானது உண்மை
மிக ஓசையானது உண்மை
ஒளடதனமானது உண்மை
மிக ஒளவியமானது உண்மை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 20 Nov 2019 - 18:11

அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84136
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 20 Nov 2019 - 18:21

T.N.Balasubramanian wrote:அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.
-
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307946
-
ஔஷதம் என்ற வார்த்தையை
தஞ்சை ராமையாதாஸ் திரைப்பட பாடலொன்றில்
அருமையாக பயன்படுத்தி இருப்பார்
-

‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம், அதற்குச்
சந்தர்ப்பம், சூழ்நிலை தாய், தந்தை ஆகும்.'
-
-
-
-
சந்தேகம் என்ற நோய்க்கு என்ன மருந்து?

புத்திதான். அதன் துணையோடுதான் சந்தேகத்தை
வெல்லவேண்டும்:

'அதற்கு
ஔஷதம் ஒன்றேதான்,
நல்விவேகம்.'


ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu 21 Nov 2019 - 16:16

எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 21 Nov 2019 - 17:41

ஆதிரன் wrote:எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1308042
அருமை ஆதிரன் உயிரெழுத்துளை வரிசைப் படுத்தி பல உண்மைகளை பகிர்ந்தீர்கள்.
சூப்பருங்க சூப்பருங்க

ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu 21 Nov 2019 - 18:00

நன்றி நண்பரே!

duraisingam
duraisingam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 24/01/2020
https://tamilrockerss.co.in/tag/vikram/

Postduraisingam Fri 24 Jan 2020 - 23:07

உண்மையில் சொல்லவேண்டுமானால் மிகவும் அருமையாக உள்ளது நண்பா 3838410834

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat 25 Jan 2020 - 12:07

உண்மை எனக்குப் பிடித்த ஒன்று. அது கிடைப்பது அரிது. வைக்கோல் போரில் ஊசியைத் தெடுவது போல.

நல்ல முயற்சி. மேலும் எழுத வாழ்த்துகள்!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 25 Jan 2020 - 22:10

நண்பா !
நன் பா பல வரின்
உன் பால் பெருமை சேரும்.

ரமணியன்

@ஆதிரன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக