புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#1312688மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து
Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக்
கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு
விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப்
பெற்றுள்ளது.
புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா
Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எ
ழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும்
கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும்
இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது.
மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும்
நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப்
புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான
ஒன்றாகவும் இருக்கிறது.
செபாஸ்டியன் என்பவரை முன்னிறுத்தி, மிருதங்கம் செய்யும்
கலை, மிருதங்கம் செய்பவருக்கும் வாசிப்பவருக்கும்
இடையிலான உறவு, வாசிப்பவர் கொண்டாடப்படும் நிலையில்,
செய்பவர் ஒடுக்கப்பட்டவராக, அங்கீகாரமற்றவராக இருப்பது
ஆகியவை குறித்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தார்
டி.எம். கிருஷ்ணா.
இந்தப் புத்தகம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று
சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள
ருக்மிணி அரங்கத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வரலாற்றாசிரியர்
ராஜ் மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக
இருந்தது.
-
-----------------
Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#1312689இந்த நிலையில், இந்தப் புத்தகம் குறித்து இன்று ஆங்கில
நாளிதழ் ஒன்றில் அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்
கிருஷ்ணா. அதில் புத்தகம் மாட்டுத் தோலால் செய்யப்படுவது
குறித்தும், பல்வேறு இசைக் கலைஞர்கள் அதனால் எதிர்
கொண்ட மன ரீதியான சிக்கல்கள் குறித்தும்
விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிட
கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து
செய்துள்ளது. இது தொடர்பாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு
அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.
இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக
மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்த்தால், இந்தப் புத்தகம்
சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது.
மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன.
புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்
கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்
குறித்து எங்களுக்குத் தெரியாது.
ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள்
அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட
அனுமதியை ரத்துசெய்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.
"காலையில் அவர்களுக்கு போன் செய்யச் சொன்னதாகச்
சொன்னார்கள். ஆனால், அதற்குள் மின்னஞ்சலில் அனுமதி ரத்து
குறித்த கடிதம் வந்துவிட்டது.
முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களிடம் நான் விவாதிக்க
விரும்பவில்லை" என பிபிசியிடம் கூறினார் டி.எம். கிருஷ்ணா.
"இந்த நிகழ்வு என்பது மிருதங்கம் செய்பவர்களைக் கொண்டாடும்
நிகழ்வு. இதற்கு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்பவர்களின் நிதர்சனம் குறித்துப்
பேசுகிறது.
நீங்கள் நாதம், நாதம் என்று சொல்கிறீர்களே..
அந்த நாதம் மாட்டைக் கொன்று அதன் தோலை எடுத்து
மிருதங்கம் செய்தால்தான் கிடைக்கும். இந்த வேலையைச்
செய்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?" எனக் கேள்வி
எழுப்புகிறார் டி.எம். கிருஷ்ணா.
தற்போது புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஏசியன் காலேஜ்
ஆஃப் ஜர்னலிசத்தில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
"இந்தப் புத்தகத்திற்காக நான் நான்கு வருடங்கள் வேலை
பார்த்தேன். மிருதங்கம் செய்வது மிகவும் கடினமான காரியம்.
மாட்டைக் கொல்லலாமா என்று நீங்கள் பேசும்போது,
மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்ற
நிதர்சனத்திற்கு என்ன பதில்?
இனிமேல் மிருதங்கமே வேண்டாம் என முடிவெடுத்துவிடப்
போகிறோமா? மிருதங்கம் செய்யும் கலைஞர்களை
கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
மிகுந்த வருத்தமளிக்கிறது" என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக கலாக்ஷேத்ராவின் கருத்தை
அறிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
-
----------------------------
பிபிசி-தமிழ்
Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#1312690கலாஷேத்ராவின் இந்த ‘திடீர்’ அனுமதி ரத்திற்கும்,
அதற்கான விளக்க அறிக்கைக்கும் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.
இது குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்,
“கலாஷேத்ராவின் முக்கியப் பணி கலையையும்,
கலாச்சாரத்தையும் ஊக்கப்படுத்துவதே ஆகும்.
இந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் மக்களின்
வாழ்க்கையைப் பற்றியும் ஒரு செவ்வியல் கலைக்கு
அவர்கள் அளிக்கும் பங்களிப்பு பற்றியும் பேசுகிறது.
டிஎம் கிருஷ்ணா அவர்களது பங்களிப்பை ஒப்புக்
கொள்கிறார். சமூக, அரசியல், கலாச்சார ரீதியாக
இந்த புத்தகம் எந்த வகையில் ஒற்றுமையை குலைக்கிறது
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது” என்று
கூறியுள்ளார்.
-
தமிழ் சமயம்
Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#1312691கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
---
-
கலாசேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை,
குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி
வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.
ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில்
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும்
இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.
அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு
முக்கிய காரணியாக விளங்கியது.
1962 இலிருந்து கலாசேத்திரா சென்னையில் திருவான்மியூரில்
புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.
1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட
ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக
அங்கீகரிக்கப்பட்டது
-
-------------------
---
-
கலாசேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை,
குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி
வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.
ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில்
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும்
இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.
அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு
முக்கிய காரணியாக விளங்கியது.
1962 இலிருந்து கலாசேத்திரா சென்னையில் திருவான்மியூரில்
புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.
1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட
ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக
அங்கீகரிக்கப்பட்டது
-
-------------------
Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#1312693- GuestGuest
"இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.
இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”
O my கடவுளே!
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.
இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”
O my கடவுளே!
Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|