புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
41 Posts - 53%
heezulia
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
21 Posts - 27%
Dr.S.Soundarapandian
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
6 Posts - 8%
T.N.Balasubramanian
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
4 Posts - 5%
kavithasankar
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%
Rutu
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%
prajai
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%
mruthun
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
229 Posts - 43%
heezulia
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
209 Posts - 40%
Dr.S.Soundarapandian
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
13 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
13 Posts - 2%
prajai
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_lcapமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_voting_barமங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்....


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 01, 2020 4:28 pm

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
(நளவெண்பா 184)



இப்படி இலக்கியத்துடன் தொடர்புடைய பாடல் சமீபத்தில் வந்தது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார் -குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி

இது சுஜாத்தா எழுதிய பாடல்...

என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.
நன்றி : எழுத்தாளர் சுஜாதா

சினிமாப்பாடல் -தொடக்கமாக வருகிறது.
(இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82980
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 6:26 pm

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக