புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_lcapஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_voting_barஉலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 30, 2020 8:21 pm

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Kala%20devi

நம் கெட்ட நேரத்தை மாற்றக்கூடிய சக்தி நிறைந்த, 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் தெரியும் 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் 'காலதேவி அம்மன்' கோயில் எப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்தது, இந்த கோயிலில் எப்படி வணங்குவது, நல்ல நேரமெப்படி பெறுவது என்ற விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்...

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பது முன்னோர்களின் மொழி. நேரத்திற்கு மதிப்பு கொடுப்பதும், அதன் மதிப்பையும் , பெருமையையும் உணர்ந்து, வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தையும் அதில் நல்லது, கெட்டது என காலக்கணக்கை வைத்து, விஞ்ஞானம் முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி உள்ளனர்.

விஞ்ஞானம் எவ்வளவு தான் உயர்ந்தாலும், ஒருவரின் நேரத்தை அதனால் கணிக்க முடியாது. இப்படி இருக்க ஒருவரின் நேரத்தை கணிக்கக் கூடிய ஒரு கோயில் இருக்கிறது. அதுவும் நம்ம ஊரிலேயே...

கோயில் தகவல்:

கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில்

தெய்வம் : காலதேவி

அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

கோயிலின் சிறப்பு:

கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம் தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

புராணங்களில் வரக்கூடிய காலராத்திரியை தான், இந்த கோயிலில் காலதேவியாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கால தேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி.

நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய கால தேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இது தான் இந்த கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது.

இரவில் திறந்திருக்கும் கோயில்:

மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும்.

விசேஷ தினங்கள்:

இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

கெட்ட நேரம் விலக என்ன செய்வது?

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருகு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும். உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும் என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772831

அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும்.

எப்படி செல்லலாம்:

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்றால் சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, இந்த கோயிலுக்கு ஆட்டோ அல்லது நடந்தே கூட கோயிலை அடைய முடியும்.

போக்குவரத்து வசதிகள் சாதாரண நாட்களில் அதிகம் இல்லாததால், முதலில் செல்பவர்கள் பெளர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்றால் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772838

(சமயம்)



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 31, 2020 11:09 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 31, 2020 11:15 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834
-
குருஜியான சுவாமி தாசன் சொல்கிறார்...
--
ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.
இளமையில், கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்தவன்.
எனது கஷ்டங்களுக்காக நான் இந்தியாவில் செல்லாத
கோயில்கள் இல்லை.

ஆன்மிக தேடல்களின் கடைசியாக நான் கண்டுபிடித்த
உண்மை தான் இந்த காலதேவி. கோயில் பல வடிவங்களில்
உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதி வடிமாக
2006ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கஷ்டங்களால் அவதிப்படுவோர் தான் இக்கோயிலுக்கு
வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின்
மனங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம்.
அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என்கிறார்.
-
தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக