புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
20 Posts - 3%
prajai
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_lcapகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_voting_barகடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Jan 2020 - 19:33

சுவாமி விளக்கை இந்த முறைகளில் அணைப்பது மிகப்பெரிய
கெடுதல்களை உண்டாக்கும். இன்று கடவுளுக்கு ஏற்றும் விளக்கை
குளிர வைக்கும் முறையை பார்க்கலாம்.
-
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை 201706151440135121_method-of-cooling-deepam-vilakku_SECVPF
-
கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
-
விளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக
முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும்
லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம்.

பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட
தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய
வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில்
உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்.

புராண இதிகாச காலங்களில், நமது மகரிஷிகள்
யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை
வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு
சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும்
விதமாக விளக்கு வழிபாடு, திருவிளக்கு பூஜை எனச்
செய்யப்படுகின்றது.

இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித
வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது.
‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை
நமக்குப் பெற்றுத் தரும் சிறிய வடிவிலான ஆன்ட்டனா
என்று கூட சொல்லலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Jan 2020 - 19:35

கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை 201706151440135121_method-of-cooling-deepam._L_styvpf

விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு,
மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில்
மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும்
எழுந்தருளுவதாக ஐதீகம்.

இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால்,
முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.

விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு
விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள்
வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது
சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.

விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும்
இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள்,
செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது.

வெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு,
அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு
பூஜையறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து
வைத்தால், விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு
வருவதாக நம்பிக்கை.

வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும்
விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து
வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.

பொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும்
தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக்
கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை
ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில்
எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி
அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது.
விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும்
வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று,
ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால்
ஒன்றை அணைக்கக்கூடாது.

பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும்.
இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.
ஆண்கள் செய்யக்கூடாது. தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா
மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.

நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக