புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
223 Posts - 37%
mohamed nizamudeen
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிறகேன் இத்தனை வாதம்? I_vote_lcapபிறகேன் இத்தனை வாதம்? I_voting_barபிறகேன் இத்தனை வாதம்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறகேன் இத்தனை வாதம்?


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jan 27, 2020 10:13 am

பிறகேன் இத்தனை வாதம்? Kisspng-greenpeace-symbol-environmentally-friendly-wallpap-green-earth-5a95f95d0b4859.7048918515197781410462

மனிதனைப் போலே உருவம் கொண்டக்

கடவுள் பலரைப் படைத்தோம்;

ஆளாளுக்கு ஒருபுத்தகத்தைக்

கடவுள் வாக்கெனப் படித்தோம்;

ஒன்றாய் இருந்த மனிதகுலம் நாம்

மதமென இனமெனப் பிரிந்தோம்;

மதங்களின் போதனை அன்பே என்ற

மூல உண்மையை மறந்தோம்!



உன்னையும் போலே பிறரையும் நேசி

என்றார் அண்ணல் ஏசு;

ஒன்றே கடவுள் அனைவரும் ஓர்குலம்

என்றார் நபிகள் அன்று;

ஒன்றே உண்மை பெயர்கள் பலவென

சொன்னது நம் ரிக் வேதம்;

மூவர் சொன்னதில என்ன விரோதம்

பிறகேன் இத்தனை வாதம்?



பரந்த பூமி நிறைந்த செல்வம்

எல்லாம் உண்டு இங்கே;

பரம்பொருளை நம் வாழ்வில் உணரப்

பாதைகள் பலப்பல இங்கே;

கற்றுக் கொள்ள ஆயிரம் வழிகள்

ஆயிரம் நூல்கள் இங்கே;

ஆனாலும் ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?



விஞ்ஞானத்தால் அதிசயம் கோடி

கண்முன் நிகழச் செய்தோம்;

கையளவுள்ளக் கருவியின் துணையால்

உலகை தினம் வலம் வந்தோம்;

நிலவைத் தொட்டோம், வானை அளந்தோம்,

விண்ணுலகை நாம் ஆண்டோம்;

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?





அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?

நல்ல கேள்விதான்.
மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்.

அருமையான கவிதை ப சண்முகம் அவர்களே.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 07, 2024 6:31 pm

சிந்தனை செயல் படுத்தாமல் வெறும் படிப்பு மட்டுமே. அதனால் தான் இப்படி செய்கின்றார்கள் என்று நினைக்கிறேன்

பிறகேன் இத்தனை வாதம்? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 07, 2024 10:42 pm

"ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?" - சூப்பர் ப.சண்முகம்!

"மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்." - சூப்பர் இரமணியன் !

அண்மைக்காலத்தில் , ‘வெறுப்பு’ என்ற போக்கை நாம் அதிகமாகக் காண்கிறோம் ! மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக