புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
Page 1 of 1 •
என். சொக்கன்
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
- GuestGuest
நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1312011சராசரி கணக்கெல்லாம் 4 ம் வகுப்பில் படித்தது.ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
கணக்கெல்லாம் மறந்து போய்விட்டது
நான், அய்யாசாமி ராம் அவர்கள் எல்லாம் வயதானவர்கள். அவருக்கும் கணக்கு மறந்து போயிருக்கும். இருப்பினும் அவர் இந்து தமிழ் திசையை பார்த்து விடையை எடுத்து இருப்பார். மேலும் சம்பாதிக்கும் வயதில் இருக்கும் சக்தி தப்பாக கணக்கு போட்டு இருக்கமாட்டார். விடை ஒத்துப்போனதால்தான் ராம் அவர்களும் நன்றி கூறி உள்ளார்.
ஆகவே சக்தியின் விடை சரிதான் என்று நினைக்கிறேன்.
மேலும் நிர்வாக குழுவில் தினமும் வரும் ஜாகீதா பானு /க்ரிஷ்ணாம்மா அவர்களையும் கலந்தாலோசித்து (அவர்களுக்கு வேறு விடை வந்தால் --வீண் குழப்பம் வரும்.சரிதானே)
சக்தி அவர்களுக்கு மார்க் போடவும்.
வழிமுறை (ஸ்டெப்ஸ்) சரியா என்று பார்க்கவும்.காப்பி அடித்தார் என்ற அவப்பெயர் வரக்கூடாது அல்லவா!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
காப்பி அடிக்கல ஐயா. காப்பி குடிப்பதும் இல்லை. வேலை நேரத்தில் இவை எல்லாம் ஒரு ரிலக்ஸ்,டானிக் மாதிரி.
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
எந்தன் வழிமுறையும்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|