புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
3 Posts - 3%
prajai
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
3 Posts - 3%
manikavi
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
2 Posts - 2%
Rutu
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
214 Posts - 42%
heezulia
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
18 Posts - 4%
sugumaran
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
6 Posts - 1%
manikavi
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
4 Posts - 1%
prajai
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_m10 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Fri Jan 24, 2020 10:52 am

 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Kisspng-flip-flops-sandal-beach-shoe-microporous-light-plastic-beach-sandals-men-s-casu-5a8d129c77aa21.4845245115191947804902

வேதம் பேசும் ஜோடிச் செருப்பு
என்னுடன் உள்ளது;
அது கற்பனையில் உருவாகி, உருவகமாய் மாறி
வார்த்தைகளாய் இங்கு வழிகிறது!

“ரிக்வேதத்தில்
அஸ்வினித் தேவர்கள்
ஜோடியாய் வந்து காப்பாற்றுவதுபோல,
பாதையில் கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க
ஜோடியாய் என்னை ரட்சிப்பதால்
பாதரட்ஷை உனது பெயர்;

வேதம் பேச வந்ததால்
நீ எனக்கு குரு!
மெய்யான சத்குரு!
குருவாகிப் போனதனால்
குருகீதை சொல்வதுபோல்
பரப்பிரம்மமும் நீயே!” என்றேன்.

செருப்பு சொல்லியது,
"நீயே அது, தத்வமஸி!
உன் ஆழத்தில் போய்,
தேடலில் மூழ்கித்
தன்னை அறிந்து ஞானம் பெற்றால்,
நான் நீ என்ற
பேதமெல்லாம் மறைந்து விடும்;
பின் உன்னில் உண்மையையும்,
உண்மையில் உன்னையும்
காணலாம்" என்று.

சிரித்து விட்டுச்
சொன்னேன்,
"இதைப் படித்தால்
கமலஹாசன் கவிதைபோல்
இருக்கிறது என்பார்கள்;
கொஞ்சம் எல்லோருக்கும்
புரியும்படி
எதாவது சொல்!"

சிரிப்பு வார்விட்டுச் சிரித்தது;
நாம் வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்;
செருப்பு வார்விட்டுச் சிரித்தால் அதற்கு
நோய் வரும்!

பரவாயில்லை!
தெருமுனையில் செருப்பு வைத்தியர்
ஒருவர் இருக்கிறார்;
அவரது ஊசியை வைத்து,
ஒரு நிமிட அறுவை சிகிச்சையில்
வாரைத் தைத்து விடுவார்!

செருப்பு தொடர்ந்தது,
"சினிமாவில் பார்த்ததுண்டா?
காதல் கடிதம் கொடுப்பதற்கெல்லாம்
'செருப்பு பிஞ்சிடும்' என்று
பதில் சொல்வதுபோல்
காட்சிகள் இருப்பதுண்டு;
அவர்களுக்குப் புரியவில்லை,
காதலின் சின்னமே
ஜோடிச் செருப்புதான் என்று!
ஒன்றில்லாமல் இன்னொன்று
எப்படி இருக்கும்?

நாங்கள் இருவர்தான்;
ஆனால், நீங்கள்
எங்களை அணிந்து
நடக்கும் நடையில்
அந்த இருமை மறைந்து ஒருமை ஆகிறது;
துவைதம் மறைந்து அத்வைதம் ஆகிறது!

இரு காலணிகள், ஒரே நடை;
நெருப்பும் சூடும் இணைந்திருப்பது போல,
சக்தியும் சிவமும் இணைதிருப்பது போல,
வலதும் இடதுமான நாங்கள் இணைந்திருக்கிறோம்;
மனிதர்கள் நீங்கள்தான்
வலது சாரி, இடது சாரி என்று
அடித்துக் கொள்கிறீர்கள்;
எதுவாய் இருந்தால் என்ன?
ஒரு 'சாரி' சொல்லிவிட்டுப்
போய்விட வேண்டியது தானெ?”

"நியாமம்தான்" என்பதுபோல்,
தலையசைத்துவிட்டுக் கேட்டேன்,

"செருப்பு சத்குரு!
பல ஆண்டுகளுக்கு முன்
ஒரு பெரியவர் ராமனுக்குச்
செருப்பு மாலை போட்டதாக
ஒரு புரளி கிளம்பி இருக்கிறதே,
அதைப் பற்றிய தங்களது கருத்து?"

செருப்பு சொன்னது,
"செருப்பு ராமனின் அடையாளம்!
அவன் வனவாசம் சென்றவுடன்
அவனது செருப்புதான் நாட்டை ஆண்டது;
என்னால் அவனுக்கு மாலையணிவித்து
இருந்தால் எனக்கு அது பெரும்பாக்கியம்.
ராமனை முறைப்படி வணங்கியவர்
அவராய்த் தான் இருக்கும்,
அந்த நிகழ்வு உண்மையென்றால்."

பதறிப்போய் சொன்னேன்,
"உஷ்! மெதுவாய்ப் பேசு!
உன்னை 'ஆன்டி ஹிந்து'
என்று சொல்லி
உள்ளே வைத்து விடுவார்கள்."

அது நகைத்துச் சொன்னது,
"என்னை யாரும் உள்ளே வைக்க முடியாது,
எங்கு சென்றாலும் என்னை
வெளியில் ஒரு மூலையில்தான்
வைப்பார்கள்." என்று.

"அப்படியென்றால், ராமனுக்குச்
செருப்பு மாலை போட்டது தவறில்லையா?"
என்று மெதுவாய்க் கேட்டேன்.

அது சொல்லியது,
"அந்த பெரியவர்
போட்டாரா இல்லையா என்பது
ஒரு பக்கம் இருக்கட்டும்;
அவர் எந்த நோக்கத்தில் போட்டார்?
ஆதிக்கத்தை எதிர்த்துப் போட்டிருந்தால்
செருப்பு போட்டாலும் நியாயமே!
அதை ஆதரித்துப் போட்டால்
பூப் போட்டாலும் குற்றமே!

நீ சொல்லும்
இந்து தர்மத்தில்
இறை நிந்தனை என்ற
கோட்பாடே கிடையாது!

சொல்லப் போனால்,
நிந்த ஸ்துதி என்ற
ஒரு வகைத் துதியே உண்டு!
இறைவனை நிந்தித்துப் பாடினாலும்
அது பக்தியே!
துவேஷ பக்தி என்று சொல்வார்கள்.
கம்சனுக்குக் கண்ணன் மேல் இருந்தது அது,
அதனால் அவன் முக்திபெற்றதாகக் கதையும்
சொல்வார்கள்.

எச்சிலால் சிவனுக்கு அபிசேகம் செய்து,
பன்றிக்கறி படைத்துக்
கண்ணப்ப நாயனார்
வழிபாடு செய்த கதை கேட்டதில்லையா?

புலித்தோல் விரித்து சிவன் அமரும்போது,
மாட்டுத் தோலால் ஆன
செருப்பினால் ராமன் குளிர்காய்ந்தது
தவறில்லை!

அவரைப் போன்றவர்மீது
பழிகற்கள் எறிபவர்கள்
தான் எவ்வளவு ஒழுங்கு என்பதை
எண்ணிப் பார்க்கவேண்டும்;

யாரோ சில மனிதர்களுக்காக போராடும்
ஒருவனும் கடவுள் சேவையைத்தான் செய்கிறான்.
கண்ணீரைத் துடைப்பவன்
பக்தனைவிடக் கடவுளுக்கு நெருக்கமானவன்;
அவன் கடவுளை நம்பாவிட்டாலும் கூட!”.

தொடர்ந்து கேட்டேன்,
"செருப்பு சத்குரு,
ஆன்மீக அரசியல் பற்றி
உங்கள் கருத்து என்ன?"

"ஆன்மீகம் என்ற வார்த்தை ஆன்மா என்ற
வார்த்தையில் இருந்து வந்தது;
'ஆன்மா' என்ற வார்த்தைக்குப் பொருள்
பலருக்குத் தெரியாது; ஏன்,
பெரியாருக்கே தெரியாது;
ஆன்மா என்றால் 'தான்' என்று பொருள்;
அது தன்னைக் குறிக்கும் சொல்.
ஆன்ம ஞானம் என்றால் 'தன்னை அறிதல்';
ஆன்மிகப் பயணம் தனிமனிதப் பயணம்;
அதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று
சொன்னவரைக் கேள்" என்றது.

அடுத்துக் கேட்டேன், "ரஜினியைப் பற்றிய
உங்கள் கருத்து?"

"ரஜினியா! யாரது?" என்றது செருப்பு.

"அவர் எங்கெ எப்போ எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது! வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்" என்றேன் தலையைக் கோதியபடி..

"சரி வரட்டும் பார்க்கலாம்" என்றது செருப்பு!



அன்புடன்
பி.சண்முகம்
https://www.youtube.com/c/tamilmanam37

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக