புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
25 Posts - 38%
heezulia
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
2 Posts - 3%
prajai
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 2%
Barushree
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
8 Posts - 2%
prajai
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நண்பா Poll_c10நண்பா Poll_m10நண்பா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பா


   
   
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Wed Nov 20, 2019 11:16 am

நண்பா - நன்றி செல்லாதே நண்பனிடம் இரகசியம் சொல்லாதே பெண்ணிடம்!

நண்பா - எது தெரியுமா உண்மை?

அன்பானது உண்மை
மிக அருவருப்பானது உண்மை
ஆதாரமானது உண்மை
மிக ஆழமானது உண்மை
இயல்பானது உண்மை
மிக இரக்கமற்றது உண்மை
ஈகையானது உண்மை
மிக ஈவே இல்லாதது உண்மை
உயர்வானது உண்மை
மிக உறைந்தது உண்மை
ஊக்கமானது உண்மை
மிக ஊனமானது உண்மை
எதிரானது உண்மை
மிக எதிர்ப்பானது உண்மை
ஏகதுமானது உண்மை
மிக ஏங்குவது உண்மை
ஐசுவரியமானது உண்மை
மிக ஐயமானது உண்மை
ஒயிலானது உண்மை
மிக ஒழுக்கமானது உண்மை
ஓவியமானது உண்மை
மிக ஓசையானது உண்மை
ஒளடதனமானது உண்மை
மிக ஒளவியமானது உண்மை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 20, 2019 4:41 pm

அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2019 4:51 pm

T.N.Balasubramanian wrote:அருமை ஆதிரன்.
தமிழில் "ஒள" இல் ஆரம்பிக்கும் சொற்கள் இரெண்டு.
அந்த இரண்டையும் உபயோகித்து உள்ளது உண்மை.
அது சரி,
முதல் வரி "நன்றி செல்லாதே நண்பனிடம்"
என்பது " நன்றி சொல்லாதே நண்பனிடம்" என்று இருக்கவேண்டுமோ?

நல்ல முயற்சி.
-
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307946
-
ஔஷதம் என்ற வார்த்தையை
தஞ்சை ராமையாதாஸ் திரைப்பட பாடலொன்றில்
அருமையாக பயன்படுத்தி இருப்பார்
-

‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம், அதற்குச்
சந்தர்ப்பம், சூழ்நிலை தாய், தந்தை ஆகும்.'
-
-
-
-
சந்தேகம் என்ற நோய்க்கு என்ன மருந்து?

புத்திதான். அதன் துணையோடுதான் சந்தேகத்தை
வெல்லவேண்டும்:

'அதற்கு
ஔஷதம் ஒன்றேதான்,
நல்விவேகம்.'


ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 2:46 pm

எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:11 pm

ஆதிரன் wrote:எழுத்துப் பிழைக்கு மிக வருந்துகிறேன்.
பிழையின்றி எழுத கற்றுக்கொள்கிறேன்.

மேலும்
தமிழில் ஒள-ல் ஆரம்பிக்கும் சொற்கள் ஏராளம்
(எ. கா)
ஔசரம் - கோடாங்கல்லு.
ஔடதவாதி - ஒருமதக்காரன்.
ஔடும்பரம் - தாமிரம்.
ஔதசியம் - பால்.
ஔதரிகன் - உதரபோஷகன்
ஔதும்பரம் - செம்பு, அத்திமரம்.
ஔபத்தியம் - புணர்ச்சி.
ஔபரிதிகம் - ஈடு.
ஔரகம் - உரகம்.
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.

இன்னும் எவ்வளவோ உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1308042
அருமை ஆதிரன் உயிரெழுத்துளை வரிசைப் படுத்தி பல உண்மைகளை பகிர்ந்தீர்கள்.
சூப்பருங்க சூப்பருங்க

ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 4:30 pm

நன்றி நண்பரே!

duraisingam
duraisingam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 24/01/2020
https://tamilrockerss.co.in/tag/vikram/

Postduraisingam Fri Jan 24, 2020 9:37 pm

உண்மையில் சொல்லவேண்டுமானால் மிகவும் அருமையாக உள்ளது நண்பா 3838410834

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Jan 25, 2020 10:37 am

உண்மை எனக்குப் பிடித்த ஒன்று. அது கிடைப்பது அரிது. வைக்கோல் போரில் ஊசியைத் தெடுவது போல.

நல்ல முயற்சி. மேலும் எழுத வாழ்த்துகள்!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 8:40 pm

நண்பா !
நன் பா பல வரின்
உன் பால் பெருமை சேரும்.

ரமணியன்

@ஆதிரன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக