புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_m10ஆறாத் துயரம்  மாறாதோ ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாத் துயரம் மாறாதோ ?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:00 pm

கரு விதை ஒன்று பதிவில் தோன்ற
மறு நிமிடம் கவிதைகள் பல
தோன்றிடும் ஈகரையில் அன்று.
தஞ்சம் அடைந்தோர் பலரும்
வஞ்சகமின்றி பதிவிட , அந்தோ
பஞ்சம் வந்ததைய்யா இன்று.
ஆறாத் துயரம் மாறாதோ
கொஞ்சம் கருணை காட்டும் கவிஞர்களே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:20 am

T.N.Balasubramanian wrote:கரு விதை ஒன்று பதிவில் தோன்ற
மறு நிமிடம் கவிதைகள் பல
தோன்றிடும் ஈகரையில் அன்று.
தஞ்சம் அடைந்தோர் பலரும்
வஞ்சகமின்றி பதிவிட , அந்தோ
பஞ்சம் வந்ததைய்யா இன்று.
ஆறாத் துயரம் மாறாதோ
கொஞ்சம் கருணை காட்டும் கவிஞர்களே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1312057
கவிஞர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:28 pm

நன்றி பழ மு அவர்களே.!
உங்கள் புலமையை சிறிது காட்டலாமே.
எந்தன் பதிவு https://eegarai.darkbb.com/t43009-b-b#1312058 பார்த்து உங்கள் கருத்தை கூறலாமே.
கவிதை வடிவில் கூறிடின் மகிழ்ந்திடுவோம்.

ரமணியன்

@பழ.முத்துராமலிங்கம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Jan 21, 2020 7:12 pm

வணக்கம் அன்பர் அனைவருக்கும்🙏🙏🙏. ஈகரையில் மீண்டும் புது உணர்வகளோடு வரிகளோடு வருவேன். மன்னிக்கவும் இடையில் ஈகரையில் இணைய இயலாமைக்கு !!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 21, 2020 8:40 pm

நேரிசை ஆசிரியப்பா
=======================
என்னை மறந்து ஏனோ ஐயா  ?
பொன்னை வெறுக்கும் பெண்ணும் உண்டோ ?
ஈகரையில் நான் இருந்த வரையில்
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல
இலக்கிய விருந்து இனிதாய் இருக்கும்
கலக்குவர் பலரும் கவிதை கொண்டு
சமையலில் ஒருவர் சக்கர வர்த்தியாய்
அமைந்தே படைப்பர் அறுசுவை விருந்து
திருக்குறள் தொண்டைத் தினமும் செய்யும்
அருமை நண்பர் அருகே இருக்க
வையம் எங்கணும் வளரும் செய்தியை
ஐயா சாமி அளிக்க இருக்க
தலைமை நடத்துன தவிர்க துயரம்
நிலைமை இனிமேல் நிச்சயம் மாறும்
கவிதை விளக்கில் இனிமேல்
புவியும் ஒளிரும் புத்தொளி யாலே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat Jan 25, 2020 10:43 am

அனைவரும் இன்னும் அதிகமாகக் கவிதை எழுத வேண்டும் என்கிறீர்களா? கண்டிப்பாக. நானும் நேரம் இருக்கும் போது பிறர் கவிதைகளைப் படித்து மறுமொழி இடுகிறேன்.

இது சனி,ஞாயிறு என்பதால் அனைவருக்கும் நேரம் இருக்கும். எல்லோரும் எழுதுவோம் வாருங்கள்!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 5:42 pm

M.Jagadeesan wrote:நேரிசை ஆசிரியப்பா
=======================
என்னை மறந்து ஏனோ ஐயா  ?
பொன்னை வெறுக்கும் பெண்ணும் உண்டோ ?
ஈகரையில் நான் இருந்த வரையில்
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல
இலக்கிய விருந்து இனிதாய் இருக்கும்
கலக்குவர் பலரும் கவிதை கொண்டு
சமையலில் ஒருவர் சக்கர வர்த்தியாய்
அமைந்தே படைப்பர் அறுசுவை விருந்து
திருக்குறள் தொண்டைத் தினமும் செய்யும்
அருமை நண்பர் அருகே இருக்க
வையம் எங்கணும் வளரும் செய்தியை
ஐயா சாமி அளிக்க இருக்க
தலைமை நடத்துன தவிர்க துயரம்
நிலைமை இனிமேல் நிச்சயம் மாறும்
கவிதை விளக்கில் இனிமேல்
புவியும் ஒளிரும் புத்தொளி யாலே !
மேற்கோள் செய்த பதிவு: 1312108

என்னை மறந்தது ஏனோ ஐயா ? ....... ஆரம்ப வரி ,
என்னை நோக்கி  வீசிய கணையோ ஐயா ?
ஈகரையில் யாப்பிலக்கண புலமை கொண்ட
ஈடில்லா ஆசிரியன் நீயன்றோ!
மனதிலும் நினைவிலும் என்றென்றும்
மதிப்பு குன்றா எளிமையின் மறுஉருவே!
நாம் பகிர்ந்து கொண்ட பதிவுகள் பல.
கவிதைகளும் பல அதில் உண்டு.
நிறைகுடமாக நீரும்  குறை குடமாக நானும்  
ஒரே பதிவில் வலம் வந்தது ஈகரை அறியும்.
அகத்து ஈசன் அகத்திலிருக்க
ஜகத்து ஈசன் என் அகத்திலும்
ஈகரையிலும் இருப்பாரன்றோ?  

ரமணியன்

@M.Jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 25, 2020 5:46 pm

சண்முகம்.ப wrote:அனைவரும் இன்னும் அதிகமாகக் கவிதை எழுத வேண்டும் என்கிறீர்களா? கண்டிப்பாக. நானும் நேரம் இருக்கும் போது பிறர் கவிதைகளைப் படித்து மறுமொழி இடுகிறேன்.

இது சனி,ஞாயிறு என்பதால் அனைவருக்கும் நேரம் இருக்கும். எல்லோரும் எழுதுவோம் வாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1312248

வரவேற்கிறோம் சண்முகம் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக