புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_m10அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Thu Jan 16, 2020 10:27 pm

]அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டு அகக்கூறுகள்
முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன்
தமிழ் விரிவுரையாளர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி

மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஒப்புரவு, ஒழுக்கம் போன்றவற்றின் மேன்மை யையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. பண்பாட்டை உருவாக்கும் காரணிகளாவதை வாழ்வியல் களஞ்சியம் கூறும்போது,”தலைமுறை தலைமுறையாக மக்கள் குழுவாக சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்க வழக்கங்க்ளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு” என்கிறது.
பண்பாட்டின் துவக்க நிலை, தனி மனிதனில் தொடங்குவதை இதைக் கொண்டு உணர முடியும். இப்பண்பாடு அகக்கூறுகளையும், புறக்கூறுகளையும் மேலும் மேலும் தரப்படுத்திப் பொதுச் சமூகப் பண்பாட்டை மேம்படுத்துகின்றன.
மனிதர்களின் வாழ்க்கைச்சூழலைச் சரியான பாதையில் அமைத்துத் தரும் பணியை மதங்களும் மதம் சார்பான நூல்களும், மத விதிகளும் செய்தன. மதச்சார்பு தனிமனித ஒழுக்கலாறுகளைச் சரிப்படுத்தி மேன்மைப் படுத்தியது. மதச் சிந்தனைகளை மீறுவது அல்லது கடைபிடிக்காமல் இருப்பது தனி மனித ஒழுக்கத்தில் குறைபாடுடையது என ஒவ்வொருவராலும் கருதப் பெற்றது. அவ்வகையில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பெற்ற அத்வைதம் தமது இறைச்சிந்தனைகளைச் சமூகத்திற்குத் தந்தது. அவை பண்பாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தன. அவை தனிமனித அகக்கூறுகளை ஒழுங்குபடுத்தின.
“நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அனுபவத்தில் அடைந்து விட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்க மாட்டோம்.ஒரு குறையுமில்லாத நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகி விடுவோம்.” என்பது தான் ஆதி சங்கரர் உபதேசித்த அத்வைத தத்துவம்.
இந்த அனுபவத்தை அடைந்து விட்டால் அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம் எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது.. பிற எதுவும்  நமக்குப் புறம்பாகவே இல்லை என நினைத்தால் பிறவற்றிலிருந்து நமக்குக் கஷ்டமே இல்லை என்பதை மனித சமூகம் உணரத் துவங்கி விடும். இதனால்  மனம் சார்ந்த பாதிப்புகள் அவரவருக்கும் யாருக்கும் ஏற்பட்டது.
“குருவைச் சென்றடைதலே  ஞானத்தின் முதல்படி” என்கிறது அத்வைதம். குரு உலகஅறிவைப் பெற்றவர். வழிகாட்டுதல் நீதிமானாக ஒவ்வொரு வரையும் மாற்றும். நியதிகளைக் கடைபிடிக்கவும், பிசகாத வாழ்க்கைக்கு அறிவுரை கேட்டாலும், அதன்படி நடத்த்லும் சரியான பண்பாட்டை ஒரு சமூகத்தில் உருவாக்கும். வழிதவறிச் செல்லாத குருட்டுத் தனத்தை இவ்வழி தடுக்கிறது. பண்பாடான வாழ்க்கை முறைக்கு அறிஞானம் மிக முக்கியமானதாகும். இதற்கு அத்வைதத்தின் “பஞ்சகோசம்” எனும் தத்துவம் உதவுகிறது. உடல்சார் அறிவியல், அதன் பின்புலம், நடத்தை, மேன்மை இவை சரியாகப் புரிந்து கொள்ளும் நிலையில், உலகில் ஞானம் பிறக்கிறது. இதனால் பிற உயிர்கள் மேல் கோபம், பொறாமை,அச்சம், மரியாதை இவை போன்றவை சமப்படுத்தப் பெற்று தெளிவு வரும்.
அத்வைதத் தத்துவங்கள்  இவை போல் ப்ல நிலைகளில் மனிதனின் அகக்கூறுகளைச் செம்மைப்படுத்திப் புறக்கூறுகளைத் தூய்மையாக்குகின்றன. என்வே, இத்தத்துவம் மானிட சமூகப் பண்பாட்ட மேன்மேலும் பக்குவப்படுத்தின. இதனைக் கீழ்க்கண்ட தத்துவக் கூறுகள் அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பெறும். பண்பாடு எவ்வாறு மேன்மை பெறும் என்பதும் கட்டுரையில் விளக்கப்பெறும்.
அத்வைதக் தத்துவங்கள்:-  
 ‘தன்னை எதார்த்தமாக அறிகிறதே ஞானம் நானே ‘பிரமம்” என்றறியும் நிலையம் ஞானமாகும்.”
 ‘ஈசுவரனை வெளியே தேடுதல் அஞ்ஞானம் தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்தலே ஞானம்.”
 ‘பிரம்மமாக இருக்கும் நீ என்றும் அதுவாகவே இருக்கிறாய்.”
 ‘பிரபஞ்சத்தின் வகையானது, மாயை நிலையில் மூன்று வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவை 1.தற்சாதி வேறுபாடு 2.வேற்றுச் சாதி வேறுபாடு 3.அகநிலை வேறுபாடு என்பவையாகும்.
 ‘மெய்ப்பொருளை நாம் ஒருபோதும் பார்க்கமுடியாது. ஆகையால் எதை நாம் பார்க்கிறாமோ அது உண்மையற்றது. அதற்கு உண்மையான தனி இருப்பு என்பது இல்லை. தனது இருப்புக்கு அது மெய்ப் பொருளையே சார்ந்திருக்கிறது.”
 ‘மெய்ப்பொருளை அறிந்தான் மாயையில் பொய்த் தோற்றத்தைக் காண்பதில்லை. மெய்ப்பொருளையே காண்கின்றான்.”
 ‘தன்னையே தான் அறிய  வேண்டும் என்ற நிலையில் உலகத்தில் பந்த பாசங்களைவிட வேண்டும்.”
 சரீரம் முதலாக மாயை ஈறாக இருக்கக்கூடிய முப்பத்தைந்து தத்துவங்களையும் தானே கண்டு காண்கிறன்ற காட்சிகளை ஒன்றுமே காணாததாகக் காண்கின்ற நிலையே ஞானம் தரும்.”
 ‘ஒன்றிலே தோன்றி அனைத்து உருவமான உணர்வுக்குப் பகையுறவில்லை என்றும் பெரியான், சிறியவன், பெரிது, சிறிது என்றும் சொல்லது வீணானதாகும்.”
 ‘சுகதுக்கத்தைக் கருதாமல் சமநிலையில் நிற்க வேண்டும்.”அன்மையக் கோசம், பிராணமயக் கோசம், மனோமயக் கோசம், விஞ்ஞானமயக் கோசம், ஆனந்த மயக் கோசம் என ஐந்து கோசம் மனம் குறித்த அறிதல்களை விளக்குகிறது.
இவை போன்ற அத்வைதக் கருத்துகள் மனிதனின் அகத்தை பண்படுத்துகின்றன என்பதை விரிவான ஆய்வுக் கட்டுரையில் விளக்கப் பெறும். சமூகத்தின் மாற்றத்தின் மதங்கள், தத்துவங்கள், காலங்காலமாய் ஒரு மிகப் பெறும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக